தென்னங்கீற்று
குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்
தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.
964 topics in this forum
-
வன்னிஎலி - குறும்படம் கதைச்சுருக்கம்: வன்னிக்காடுகளில் வசிக்கும் இணைபிரியா இரு எலிகள், 3 லட்சம் மக்களை இலங்கை இராணுவத்தினர் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தும் வவுனியாவில் உள்ள வதை முகாமுக்குள் எதேட்சியாக செல்கின்றன. முள்வேலிகளுக்குப்பின்னால் வெளிஉலகம் அறிந்திடாத யாராலும் வெளிஉலகிற்கு கொண்டுவரமுடியாத அத்தமிழர்கள் படும் துன்பங்களை சாட்சியப்படுத்துகின்றன. அவ் இரு இணைபிரியா காதலர்களும் இறுதியில் அவ்வதைமுகாமிலிருந்து தப்புகிறார்களா இல்லையா என்பதே முடிவு. கதை தயாரிப்பு நெறியாள்கை தமிழியம் சுபாஸ்
-
- 9 replies
- 3.3k views
-
-
http://www.youtube.com/watch?v=PuRL-vTsFUM
-
- 0 replies
- 771 views
-
-
-
- 13 replies
- 10.7k views
- 1 follower
-
-
-
- 1 reply
- 588 views
-
-
அன்பர்களே வாணிஜெயராம் அவர்கள் பாடிய ஈழகானம்கள் தந்துதவ வேண்டிக் கொள்கின்றேன் நன்றி..
-
- 6 replies
- 1.9k views
-
-
http://www.youtube.com/watch?v=Zd9z87hPFi0
-
- 0 replies
- 1.2k views
-
-
விட்டில் பூச்சிகள் எனும் இக்குறும்படம் யாழ்ப்பாணத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இது புகைத்தலால் வரும் தீமை பற்றி பேசுகிறது. Sasikaran Yo இன் முதலாவது குறும்படம்.. Starring Janusan, Nawshad, Niksan, Manoj Camera Vimalraj Written by Diluxy yo Music,editting,direction Sasikaran yo produced by YTS sTuDios pictures (facebook)
-
- 0 replies
- 654 views
-
-
அன்பு உறவுகளுக்கு வணக்கம்.. எம் வலிகளையும் கதைகளையும் வாழ்வியலையும் சொல்வதற்கு எமக்கென்றொரு சினிமா வேண்டும் எனப் போராடிக் கொண்டிருப்பவரில் நானும் ஒருவன். இதுவரை எம் கதைகளைச் சொல்லும் 15 குறும்படங்களைச் செய்துள்ளதுடன் அதற்காக பல சர்வதேச விருதுகளையும் பெற்றிருக்கிறேன். அண்மையில் வல்வைப் படுகொலையை ஆவணப்படமாகச் செய்திருந்தேன். தங்கள் பார்வையில் வேண்டி நிற்பது. எமக்கென்று இங்கு தயாரிப்பாளர்கள் இல்லை இருப்பவர்களும் இன்னொரு தளத்தில் உள்ள சினிமாவை வளர்க்கத் தான் பணம் இறைக்கும் நிலையில் எமக்கென்றான சினிமாவை Crowedfunding முறையில் தான் உருவாக்கலாம். இதற்காக கடந்த ஒரு ஆண்டாக சேகரிப்பில் ஈடுபட்டு 129 பேரின் பங்களிப்புடன் 15 இலட்ச ரூபாய்களை சேர்த்திருக்கிறேன். படத்…
-
- 73 replies
- 12.6k views
- 2 followers
-
-
தாய்த் தமிழக உறவுகளே வணக்கம்! நீங்கள் எங்களை நினைத்து வேதனைப்படுவதும் விரக்தியடைவதும் குறித்து நாங்களும் வேதனையும் விரக்தியும் அடைகிறோம். ஆனாலும், என்ன செய்ய... உயிர்வதையின் உச்சகட்ட சித்ர வதையை அனுபவித்துச் செத்து மடிந்துகொண்டே... உங்களை நினைத்துப் பார்க்கிறோம். ஐந்து தமிழர்கள் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தும் ஐந்து லட்சம் தாய்த்தமிழர்கள் போராடியுமாகி விட்டது. நீங்கள் வீதிக்கு வந்து திரண்ட நேரத்தில்தான் சிங்களப் பேரினவாத அரசு, எங்கள் மீது பாஸ்பரஸ் குண்டுகளை வீசியது. டெல்லிக்குச் சென்று, தீக்குளித்து, சிறைசென்று, கொடும்பாவி கொளுத்தி, நாடாளுமன்றத்தில் முழங்கி இத்தனை போராட்டங்களுக்குப் பிறகும் உங்களின் இந்திய காங்கிரஸ் அரசு இந்தப் போரை நடத்துவதில் தீவிரம் கா…
-
- 1 reply
- 1.3k views
-
-
உங்கள் நிறுவனமும்... தாங்களும்... தங்கள் நண்பர்களும்...புலத்தின் உண்மை நிலமைகளை ... யதார்தங்களை... அருமையாக... இந்த நவீன உலகதமிழருக்கும்... நவீன நம்கலாச்சாரத்துக்கும்... நம் பழைய சமுதாயத்துக்கும் அழகாக.... நவீனத்தின் உதவியுடன் உலகதரத்தில் வெளிப்படுவதை இட்டு மிக்கமகிழ்ச்சி... அருமை. நன்றி. அவதாரம் நிறுவத்துக்கும் அவர்கள் நண்பர்களுக்கும் மேலும் வழர வாழ்த்துக்கள்
-
- 3 replies
- 1.2k views
-
-
அவுஸ்திரேலியாவில் “யாழினி” குறும்படம்! Published on July 18, 2011-7:26 pm இலங்கை யுத்தத்தில் விதவையான பெண்களை மையமாக வைத்து யாழினி என்ற குறும்படத்தை அவுஸ்திரேலிய தமிழர்கள் சார்லஸ் ராஜ் தயாரிக்க, ஆனந்த் இயக்கியுள்ளார். இதுகுறித்து அவர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:- தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள யாழினி என்ற பெண் எப்படி விதவையானாள், அதற்கு பின்னால் நடந்தது என்ன என்பதை விளக்கும் வகையில் 30 நிமிட குறும்படம் எடுத்திருக்கிறோம். அடுத்து விடிவெள்ளி என்ற படத்தை கண்ணிவெடிகளை பற்றி எடுத்து வருகிறோம். இலங்கை தமிழர்கள் படும் இன்னல்களை உலகம் முழுவதும் உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற படங்களை எடுத்து வருகிறோம். 25 வருடமாக நடந்து…
-
- 0 replies
- 888 views
-
-
எமக்குள் நஞ்சேற்றும் சாதியப்பேய்களை சாய்க்காதவரை சமத்துவ சமூகம் சாத்தியமில்ல
-
- 0 replies
- 544 views
-
-
இன்று ஒரு வித்தியாசமான அனுபவம் .முதல் முதல் skype தொலைபேசியூடாக இந்தியாவில் உள்ள பாடகியின் குரலை இந்தியாவில் உள்ள ஒரு ஒலிப்பதிவுக்கூடத்தில் ஒலிப்பதிவு செய்தது ........மறக்கமுடியாத அனுபவம் ...........ஒரு திறமை வாய்ந்த sound engineer மூலம் மிக அருமையாக சகோதரி தாட்சாயிணியின் குரலில் தூயவனின் அற்புதமான வரிகளை ஒலிப்பதிவு செய்த இந்த நாள் என் இசைப்பயணத்தில் ஒரு உற்சாகம் தரும் நிகழ்வாக அமைந்தது .......சந்தர்ப்பம் தந்த இறைவனுக்கும் ,நண்பர்களுக்கும் நன்றிகள் .
-
- 9 replies
- 947 views
-
-
-
- 4 replies
- 835 views
-
-
எமது புதிய பாடலை இன்று காலை பதிவேற்றியுள்ளோம். உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.... தொடர்புகளுக்கு- 0094778449744 priyanthampirajh86@gmail.com Published on Feb 12, 2013 singer - kanistan music - priyan & prasath lyrics - shalini charles cenematography - rasi.s (valalai-avarangal) mixing, mastering, editing & directed by - priyan
-
- 2 replies
- 560 views
-
-
-
- 1 reply
- 610 views
-
-
-
http://www.facebook.com/video/video.php?v=1171502465331
-
- 1 reply
- 1.7k views
-
-
-
முதலில் இணைக்கப்பட்ட இந்தப்பாடலின் தரம் மிகவும் அவசரமாகச் செய்யப்பட்டதால் மிகக்குறைந்த தரத்தில் அமைந்திருந்தது. இசைக்கோர்ப்பில் செலுத்திய கவனம், அதை உங்களுக்கு கொண்டுவந்து சேர்ப்பதில் இருக்காததால் சரியாக அமைந்திருக்கவில்லை என்ற எனது அனுமானத்தால், இந்தப்பாடலை re-mastering செய்து விடியோவிலும் சில மாற்றங்கள் செய்து மீண்டும் இணைத்திள்ளேன்...
-
- 0 replies
- 553 views
-
-
-
18வயது மைலி அமெரிக்க இளம் பாடகி. கனாமொன்ரனா நகைச்சுவைத் தொடரின் நாயகி. சிறுவர்களுக்குப் பிடித்த மைலியின் பாடலொன்று வவுனீத்தா மீளவும் பாடியது. http://www.youtube.com/watch?v=aRjIE5Jwnss&feature=mfu_in_order&list=UL
-
- 7 replies
- 2.3k views
-
-
அலை கடல் இசை பாடும் புங்குடு தீவம்மா…
-
- 0 replies
- 637 views
-
-
-
ஆகாயவெளியை நோக்கி அப்புவின் விழிகள் பார்க்கும்.. அந்தநாள் நினைவுகளில் ஆச்சியும் கண்ணுறங்கும்.. அர்த்தமுள்ள வரிகள், ஆரவாரமில்லாத இசை. இனிமையான குரலில் ஊரை நினைவூட்டும் ஒரு பாடல்.. பாடல்வரிகள், இசை: Dr சிவன்சுதன்
-
- 1 reply
- 817 views
-