Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தென்னங்கீற்று

குறும்படங்கள் | நம்மவர் படைப்புகள் | பாடல்கள் | ஒளி - ஒலி படைப்புகள்

பதிவாளர் கவனத்திற்கு!

தென்னங்கீற்று பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புகள், பாடல்கள், ஒளி - ஒலி படைப்புகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் குறும்படங்கள், நம்மவர் படைப்புக்கள், பாடல்கள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். எனினும் சமூகவலைத் தளங்களில் இருந்து இணைப்புக்கள் கொடுப்பதைத் தவிர்க்கவேண்டும். அவை ""சமூகவலை உலகம்"" எனும் புதிய பிரிவில் இணைக்கப்படுதல் வேண்டும்.

  1. நோர்வே வசீகரனின் வரிகளில் வட்டுக்கோட்டைத்தீர்மானம் இந்த லிங்கில் உள்ள பாடல் இயற்றியவர் கவிஞர் வசீகரன் http://tamilnet.com/art.html?catid=13&artid=30548 குருதி வலி இறுவட்டு வெளியிPடு எதிர்வரும் 15ம் திகதி

    • 13 replies
    • 3.1k views
  2. உலகெங்கும் உள்ள புலம்பெயர் வாழ் ஈழத் தமிழர்களின் சினிமா உலகைப் பொறுத்தவரை இப்போது பல திரைப்பட தயாரிப்பு முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. நோர்வேயில் ஒஸ்லோவிலும் நோர்வேத் தமிழ்த் திரைப்பட நிறுவனம் தனது பிரமாண்டமான தயாரிப்பாக மீண்டும் எனும் புதிய திரைப்படத்தை தயாரிக்கின்றது. அந்த வகையில் கடந்த 08.09.2007 பூiஐயுடன் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் யாவும் ஆரம்பமானது. வன்முறை வாழ்க்கையை விரும்பும் இளைஞன் ஓருவன் தன் வாழ்க்கைப் பாதையில் காதல் வயப்படுகின்றான். வன்முறை வாழ்வை விட்டு நல்வனாக வாழ முயற்சிக்கின்றான். ஆனால் அவனால் நல்வனாக வாழ முடிகின்றதா? இல்லையா என்பதை பல புதிய திருப்பங்களுடன் சொல்வதே கதையாகும். புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் வாழ்வனுபவங்களைப் பதிவுசெய்ய…

  3. பலமுறை பார்த்துத்தான் விளங்கிகொண்டேன் . மீண்டும் ஓர் நல்ல படைப்பை தந்துள்ளார்கள். விமர்சனங்கள் தேவை இந்த இளம்கலைஞர்களுக்கு... நாம் விமர்சனம் என்றாலும் செய்வோம் நன்றி. http://worldtv.com/avatharam/ இவர்களது முன்னைய படைப்பான இடிமுழக்கமும் அவர்கள் வெப்ரிவியில் உள்ளது.

    • 10 replies
    • 3k views
  4. தமிழன் தமிழ் நாடு, ஈழத்துக்கு வெளியே பர்மா, இந்தோனேசியா, கம்போடியாவிலும் ஆண்டிருக்கிறான். ஈழத்தில் தமிழர்கள் கடந்த 300 வருடங்களாக மதம் பரப்பவும் களவெடுக்கவும் வந்த போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்கள், பிரித்தானியார்களினால் அடிமையாக்கப்பட்டு பின்பு சிங்களவர்களின் கீழ் அடிமையானார்கள்.பண்டாரவன்னியன் பிறந்த வன்னி மண்ணில் மீண்டும் தமிழர்களின் ஆட்சி நடைபெற்றது. அங்கே மக்கள் சுதந்திரமாக வாழ்ந்தார்கள். செம்மொழி மகாநாடு நடாத்தும் கலைஞரின் ஆட்சியில் இல்லாத தமிழ், இந்த வன்னி மண்ணில் தான் இருந்தது. சுவையகம், வெதுப்பகம் என்று எங்கும் தமிழாக இருந்தன. அந்த மண்ணின் கடவுள்களாக இருந்தவர்களின் பலரது பெயர்கள் தூய தமிழில் எழிழன், இளங்குமரன், தமிழினி என்று இருந்தன. நீதித்துறை, காவல்துறை, நிதித்த…

  5. பாடல்:தாய் மண்ணை முத்தமிட வேண்டும் வரிகள்:வசிகரன்(Norway) இசை:V.S.உதயா பாடியவர்:நித்தியசிறி மகாதேவன்

  6. பாட்டி, சுட்ட... ஒரு வடைக்கு, அப்புவும், சுப்புவும் சண்டை இதில் இருக்கும் அரசியல் விளங்குதா ?

  7. பாடல்வரிகள்-----------புங்கையூரான் குரல் -----------------------ராஜீவ் படக்கலவை ------------சுபேஸ் ,ராஜீவ் ஒருங்கிணைப்பு -------துளசி . இசை -----------------------தமிழ்சூரியன் [R .சேகர் ] http://youtu.be/8YKe_03glDU

  8. சுவர்களுடன் பேசும் மனிதர் அ.முத்துலிங்கம் கனடாவிற்கு வந்து ஏற்பட்ட பிரச்சினைகளுள் ஒன்று தலைமுடி வெட்டுவது. நான் வசித்த வீட்டிலிருந்து தலைமுடி திருத்துமிடம் நாலே நிமிட தூரத்தில் இருந்தது. கடந்த ஏழு வருடங்களாக மாதம் ஒருமுறை அங்கே சென்றிருக்கிறேன். அதன் உரிமையாளர் ஓர் இத்தாலியர், பெயர் ரோனி. அவரும் இரண்டு மூன்று உதவியாளர்களும் அங்கே வேலை செய்தார்கள். ரோனி நட்பானவர். அவருடைய முடி அலங்கோலமாக சிதறுண்டு போயிருக்கும். நான் அவருக்குச் சொல்வேன், ‘என்ன உங்களுடைய முடியே இப்படித் தாறுமாறாக இருக்கிறது. உங்கள் வாடிக்கைக்காரர்கள் இதைப் பார்த்து வராமல் போய்விடுவார்கள்.’ அவர் சொல்வார், ‘என்ன செய்வது. என்னைப் போல ஒரு நல்ல முடிதிருத்துபவர் கிடைத்தால் உடனே தலையைக் கொடுத்துவிடுவேன்…

  9. நோர்வேயில் தயாரிக்கப்பட்ட முழுநீளத் திரைப்படம் "மீண்டும்" மிகவிரைவில் திரையரங்குகளுக்கு வருகிறது. திரைமுன்னோட்டம் பார்க்க இங்கே அழுத்தவும். http://www.youtube.com/sthurupan

    • 6 replies
    • 2.9k views
  10. பாடல் வரிகள்: முல்லை நிஷாந்தன் பாடியவர்: தேனிசை செல்லப்பா இசை: இளங்கோ செல்லப்பா (Facebook)

  11. காத்தவராயன் நாட்டுக்கூத்து(புலம் பெயர் கனடிய தமிழரின்) நன்றி மதராசி.

    • 9 replies
    • 2.9k views
  12. Raavanan எமது முப்பாட்டன் இராவணன் By Kvm Jvm ,இசை திருமால்,இயக்கம் ஈழத்து யோகேஸ் தென் இந்தியாவில் பலபேர் இருந்தும் யாருமே சிந்திக்காத உண்மையான ராவணகாவியம் படைத்த புலம்பெயர் (மொன்றியல்) கலைஞர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி வாழ்த்துக்கள்!!!!!!!!!!!!!!!!!!

    • 4 replies
    • 2.8k views
  13. ஈரத்தீ- குறும்படம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

    • 0 replies
    • 2.8k views
  14. குரல் ------- விஜயன் வரிகள் ----வசந்தி கௌரிதாஸ் இசை -------தமிழ்சூரியன்

    • 33 replies
    • 2.6k views
  15. தமிழ் ஊடகங்களே மற்றும் எம் மக்களே எமது இன அழிப்பு உச்ச கட்டத்தினை அடைந்து கிழமைக்கு ஐநூறு தமிழர்கள் செத்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் கடந்த வாரம் நான் ஒரு வீட்டிற்கு சென்றிருந்தேன். அங்கே அவர்கள் சின்ன திரையில் சீரியல் பார்த்துக்கொண்டு கூத்தும் கும்மாளமும். பார்த்தவுடன் என்மீது ஆர்டிலரி செல் விழுந்த மாதிரி ஒரு உடைவு. அவர்களை விட இதனை போடும் தமிழ் மீடியாகளில் தான் எனக்கு கடும் கோபம். மக்களின் அழிவுகளை முற்றாக காட்ட மறுக்கும் இவர்கள் தமிழர்களா ? கிராபிக்ஸ் வேண்டாம் நியத்தினை காட்டுங்கள். நாம் காட்டும் எரிந்த கிழிந்த தமிழனின் உடல் என்ன காட்டூணா? இல்லை கிராபிக்ஸ் தானாக? இதனை பார்த்த பின்னும் காடேறி சொல்லும் பொய்யினை காற்றில் விடுகிறீர்களே. போதும் …

  16. வணக்கம் உறவுகளே சில கால இடைவெளிக்குப்பிறகு மீண்டும் கள உறவுகளாகிய நாம் இணைந்து இந்தப்படைப்பை உருவாக்கிகொண்டிருப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறோம் . இந்தப்பாடலை எம் கள உறவாகிய ராஜீவ் அவர்களின் குரலிலேயே பாட நினைத்துள்ளோம் ...........தற்சமயம் எனது குரலில் உள்ளது. இந்தப்பாடலுக்காக பின்னணியில் நிற்கும் ,துளசி ,சுண்டல்,அகூதா ,சுபேஸ் ஆகியோர்க்கும் நன்றிகளை கூறிக்கொண்டு உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்க்கிறோம் .நன்றி . இது முழுமையான பாடல் அல்ல. முழுமையான பாடல் பல்லவியுடன் 3 சரணங்களை கொண்டது. இதில் பல்லவியுடன் ஒரு சரணம் மட்டும் உங்கள் கருத்துக்காக இணைக்கப்பட்டுள்ளது http://www.youtube.com/watch?v=102dru-zK2A&feature=youtu.be

  17. எல்லாலன் நடவடிக்கை பாடல் ஒளிக்காட்சி பாடல்

  18. பறக் ஒபாமா மட்டுதான் youube இல் பிரச்சாரம் செய்ய முடியுமா? நாங்கள் செய்தால் என்ன? முதலாவது முயற்சியாக, புறக்கணி சிறிலங்கா வுக்கு ஒரு பிரச்சார ஐடியா: முதலில் இலங்கையின்படம் உலகப் படத்தில் இருந்து focus பண்ணப்படல் வேண்டும் voice: சிறீலங்கா voice: your holiday destination இப்போது அல்லைப்பிட்டி, மற்றும் பேசாலை போன்ற கொலைகள் வீடியோவாக தொடர்ந்து காட்டப்படல் வேண்டும் voice: In 2006, 3000 innocent people were murdered by the government voice: from 1983, the total murdered stands at 70, 000 voice: that is 10 murders per day - most by government assisted thugs voice: The UN won't involve voice: for them the murdered numbers are too low voice: may be the…

  19. முதல் முறையாக குறும்படம் ஒன்றிற்கு இசை அமைக்கும் சந்தர்ப்பத்திற்கு மிக்க நன்றி. அதுவும் சகோதரர் ஈழப்பிரியனின் [சந்துலக்கி ] கதையில் உருவாகும் இந்த குறும்படத்திற்கு இசை அமைப்பது மிக்க மகிழ்ச்சி . மேலும் எம் ஈழத்து தயாரிப்பாளர் சூடாமணி அண்ணா தயாரிப்பிலும் ,தமிழகத்தில் வாழும் ஈழ உறவுகளின் நடிப்பில் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இந்த படைப்பிற்கு இசை அமைப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியே . நன்றிகள் அனைவர்க்கும்

  20. பாவி என்னை மறுபடியும் மகிந்தா ராஜபக்ச அறையில் இருந்து பாடும் பாடல் (Actual link of this song )

    • 0 replies
    • 2.5k views
  21. சலனம் பற்றி வணக்கம் தமிழில் சற்று வித்தியாசமானதோர் இணையம் இது. 'நமக்கென்றோர் நலியாக்கலையுடையோம்" - எனத் தேடலும், பதிவுமாக இதன் பக்கங்கள் விரிவடையும். கலைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் அரங்க மற்றும் திரைக்கலை, இரசனைக்கான தளம்தான் இந்தச் சலனம். புத்தாயிரத்தில் உருவான இவ்வெண்ணக்கரு 'அப்பால் தமிழ்"த் தாயில் உருவகமாகி, மெல்லத் தவழ்ந்து, நடைபயின்று, நிமிர்கிறது. பிரான்சில், லூமியர் சகோதரர்களால் முதல் அசையும் பட ஒளிப்பதிவைச் செய்த 1895 மார்ச் 19ம் நாளை மகிழ்வுடன் நினைவு கூர்ந்து இணையவலைப் பதிவாகிறது சலனம். நம் சமூக கலைசார் ஈடுபாட்டால் ஒன்றிணையவும், பணியாற்றவும், தன்னார்வத்துடன் கைகோர்த்த ஆற்றலாளர்களின் கூட்டு வெளிப்பாடாகவே சலனம் பத…

    • 6 replies
    • 2.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.