யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
1. புதிதாகப் பதிந்து கொள்ள மேலே Register என்பதில் அழுத்துங்கள். 2. அடுத்து நீங்கள் 13 வயது அல்லது அதற்கு மேற்பட்டவராயின் "I Agree to these terms and am over or exactly 13 years of age" என்பதில் அழுத்தங்கள். 3. நீங்கள் பாவிக்க விரும்பும் பெயர் (பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுங்கள்), மின்னஞ்சல் முகவரி, கடவுச் சொல் (password)ஆகியவற்றினை எழுதி பின்னர் அதன் கீழ் காணப்படும் படத்தில் உள்ள எழுத்துக்களை Confirmation code: என்பதில் நிரப்ப வேண்டும். அதன் பின் கீழுள்ளவற்றில் உங்களுக்கு விரும்பியபடி மாற்றங்களைச் செய்து இறுதியாக "அனுப்புக" என்பதில் அழுத்தி உங்களை எமது பதிவில் இணைத்துக் கொள்ள முடியும். இறுதியாக உங்களுக்கு கிடைக்கப்பெறும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பினை அழுத்தி உங்கள்…
-
-
- 397 replies
- 115k views
- 3 followers
-
-
எல்லோருக்கும் வணக்கம். இது பாலைவனத்துக்காரனின் முதல் இடுகை. பல விடயங்களை உங்களுடன் பகிர ஆவலாக உள்ளேன்.
-
- 20 replies
- 1.3k views
-
-
Nan yarl inayaththitku muttilum puthiyaval.........inke thamilil eppadi ezhuthuvathu endru yaravathu kooruveerkala?
-
- 25 replies
- 2.6k views
-
-
-
அணைவருக்கும் என் வணக்கங்கள்... தமிழில் எழுதுவதை விட, அதை வாசிப்பதில் தான் எனக்கு ஒரு மயக்கம்... இங்கு அணைத்தும் தமிழில் இருப்பதை பார்த்து பெருமை அடைகின்றேன்... இந்த களத்தை உறுவாக்கியவருக்கு எனது நன்றிகள் உங்கள் எல்லோருடனும் சேர்ந்து பல விடையங்களை அலசுவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். பி.கு. ஏதாவது எழுத்து பிழை இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள்
-
- 42 replies
- 5k views
-
-
-
வணக்கம் யாழ்கள மேதைகளே! இன்றைய நன்நாளிலே (கட்டுநாயக்கா இராணுவத்தளமீது தாக்குதல் நடத்தப்பட்ட இனிய நாள்) யாழ்களத்தில் உறுப்பினராகச் சேர்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். ஈழத்தில் பிறந்து கொழும்பில் சிலகாலம் வசித்து அன்னிய நாட்டிலே அந்நாட்டுப் பிரஜையாக வாழ்ந்து வருகின்றேன.;தமிழீழம் கிடைக்குமா?!! எப்ப திருப்பி தமிழீழத்தில் சுதந்திரமாக வாழ்வேன் என ஏங்கி தவிக்கும் தமிழ்நிதா.
-
- 30 replies
- 3.7k views
-
-
வணக்கம் உங்களுடன் நானும் இணைகிறேன்.... அதனால் சநடதோசம் சந்தோசம்... நன்றி - அவதானி - ''அவதானம் அவதானி''
-
- 18 replies
- 2.5k views
-
-
இன்று தான் உங்கள் வட்டத்தோடு சேருகிறேன்! மீண்டும் சந்திப்போம்...
-
- 22 replies
- 3.2k views
-
-
களத்தில் பச்சை குத்துவது சுலபமாக உள்ளது. 'சிவப்புக்' குத்துவது எப்படி?
-
- 33 replies
- 3.9k views
-
-
அனைத்து உறவுகளுக்கும் வந்தனம், ஏறத்தாழ எட்டு வருடங்கள் உங்கள் அனைவருடனும் கூட நடந்திருக்கிறேன். தினமும் ஆறு சாமப் பூசை போல யாழ் களத்தை வலம் வந்திருக்கிறேன் - தங்களின் சாம,பேத, தான, தண்டம் எல்லாம் பார்த்திருக்கிறேன் மிகவும் நல்ல பிள்ளையாய் நடக்க உறுதி பூண்டு இருக்கிறேன் ஆனால்.... நான் கெட்டால் அது உங்களாலதான்.
-
- 42 replies
- 3.5k views
-
-
அனைவருக்கும் வணக்கம் , "மெல்லத்தமிழினி சாகும் "என்று பாரதி சொன்னதாக சொல்லுகிறார்களே ! தமிழை தன் உயிருக்கு நேர் என்று சொன்ன பாரதி அப்படி சொல்லியிருப்பாரா ? மெல்லத்தமிழினி அச்சாகும் என்று ஏன்சொல்லியிருக்கமாட்டார் . நான் கொஞ்சம் படிப்பறிவு குறைந்தவன் குறை நினைக்காமல் யோசியுன்கோவன்.மீண்டும் வருவேன்
-
- 4 replies
- 986 views
-
-
9-05-2012 அன்று எம்.ஜி.ஆர் நகரில் தென்சென்னைமாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் "அய்.நா.வே, இந்தியாவே ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து" என்ற தலைப்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொளத்தூர் மணி, வைகோ, நடிகர் சத்தியராஜ், ஆனூர் செகதீசன், விடுதலை ராசேந்திரன், கோவை ராமகிருட்டிணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_03.html
-
- 2 replies
- 853 views
-
-
தேசத்தின் குரல் உந்தன் தேசத்தின் குரல், தொலைத்தூரத்தில் அதோ சொந்த தேசம் உன்னை அழைக்கிறது வா தமிழா, உனை அழைக்கிறது வலி நிறைந்த தாய் மண் துன்பஙகளை அகற்ற உனை அழைக்கிறது கண்ணீர் துடைக்கவேண்டும் உன் கரங்கள், அதில் செழிக்கவேண்டும் மக்கள் இந்த தேசம் மலரட்டும்,உயரட்டும் உன்னாலே மக்கள் கூட்டம் வரட்டும் உன் பின்னாலே அன்பு தாயாவள் அழைக்கிறாள் தமிழா உந்தன் தேசத்தின் குரல், தொலைத்தூரத்தில் அதோ சொந்த தேசம் உன்னை அழைக்கிறது வா தமிழா,
-
- 0 replies
- 657 views
-
-
“விடுதலைப் புலிகள் இயக்கம் அதிகாரப்பூர்வமாக இருந்த நிலையிலும் இன்று அதிகாரப்பூர்வமாக இல்லாத நிலையிலும் இந்தியாவை அவர்கள் ஆதரிக்கவில்லையா?ஆயுதம் தாங்கிய போராளிகளாலேயே இந்தியாவைப் பகைத்துக்கொள்ளமுடியாது என்கிறபோது ஒரு கேடுகெட்ட அரசியல்வாதியால் எப்படிப் பகைத்துக்கொள்ளமுடியும்?”பட்டுக்கோட்டை இராமசாமி-மணல்மேடு வெள்ளைச்சாமி சிந்தனை வட்டத்தின் கூட்டம் சென்னையில் திங்கள்தோறும் நடைபெற்றுவருகிறது.20-06-2012 அன்று நடந்த கூட்டத்தில் தலித்முரசு ஆசிரியர் புனிதப்பாண்டியன் அவர்கள் நிகழ்த்திய உரையில் இவ்வாறு கூறியுள்ளார் http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_5413.html <iframe width="640" height="360" src="http://www.youtube.com/embed/9V1uopYOwQI?feature=player_em…
-
- 0 replies
- 493 views
-
-
[size=4]பிறப்பு அடையாளம் :[/size][size=4] எம்.வி.ராஜ் குமார்.[/size] [size=4]இணையதள அடையாளம் :[/size][size=4] கிங்மார்டின்.[/size] [size=4]பிறந்த நாள் :[/size][size=4] 01 பிப்ரவரி 1992.[/size] [size=4]வயது : [/size][size=4]20.[/size] [size=4]பாலினம் : [/size][size=4]ஆண்.[/size] [size=4]பிறந்த இடம் :[/size][size=4] மதுரை (தமிழ் நாடு / தென் இந்தியா).[/size] [size=4]பிடித்தது :[/size][size=4] குழந்தைகள்.[/size] [size=4]நான் இவ்வளையதளதில் சில விஷயங்களை அறிந்து கொள்வதற்காக அடியெடுத்து வைத்துள்ளேன். நான் என் தேவைகளை அறியும் வரை இங்கு இருக்க எமக்கு அனுமதி கோருமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், தோழர்களே!!![/size]
-
- 20 replies
- 2k views
-
-
ஆஸ்லோ: நார்வே தமிழ் திரைப்பட விழா வரும் ஏப்ரல் மாதம் 5 நாட்கள் ஆஸ்லோ மற்றும் லோறன்ஸ்கூ நகரில் நடக்கிறது. சர்வதேச அளவில் நடக்கும் ஒரே தமிழ் திரைப்பட விழா இது. மூன்றாண்டுகளுக்கு முன் நார்வே வாழ் தமிழர் வசீகரன் சிவலிங்கம் இந்த விழாவை தொடங்கினார். சிறிய நிகழ்வாக தொடங்கிய இந்த விழா, இன்று சர்வதேச அளவில் தமிழ்ப் படங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தரும் மிக முக்கிய நிகழ்வாக மாறியிருக்கிறது. வசீகரனின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனம் மேலும் சிலருடன் சேர்ந்து இந்த விழாவை முன்னெடுக்கிறது. கடந்த ஆண்டு, 15 தமிழ் சினிமா இயக்குநர்களை நார்வே தலைநகர் ஆஸ்லோவுக்கு வரவழைத்து சிறப்பு செய்தது விழாக்குழு. பொதுவாக இம்மாதிரி விழாக்களில் நடிகர் நடிகைகளுக்கு மட்டுமே …
-
- 0 replies
- 421 views
-
-
2025 ஆம் ஆண்டை ஆர்ப்பரிப்போடு எதிர்நோக்கி இருக்கும் அதே வேளையில் என்னவெல்லாம் நடக்கும் பாபா வங்கா என்ன கணித்துள்ளார் என கணிப்புகள் மீது நம்பிக்கை கொண்ட பலரும் ஆர்வத்தோடு தேட ஆரம்பித்திருக்கிறார்கள். ஜோதிடர்கள், தீர்க்கதரிசிகள், நாஸ்ட்ரடாமஸ் போன்றவர்கள் உலகில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து பல்வேறு கணிப்புகளை பல ஆண்டுகளாக வெளியிட்டு அதிர்ச்சியூட்டி வருகின்றனர். இவர்களில் ஒருவரான பல்கேரியாவைச் சேர்ந்த பாபா பங்கா (Baba Vanga) தனது பல கணிப்புகள் மூலம் உலகை ஆச்சரியப்படுத்தியவர். குறிப்பாக முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியின் மரணம், இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம் என முன்கூட்டியே கணித்தவர்தான் இந்த பாபா பங்கா என சொல்லப்படுகிறது. இதையெல்லாம் விட தனது…
-
-
- 3 replies
- 569 views
- 1 follower
-
-
have a go to this link, http://youthful.vikatan.com/youth/asifkhan28052009.asp
-
- 0 replies
- 606 views
-
-
anaithu nanparkalukkum en manamaarntha nanrikal. thamizhil ezhutha uthavith thakaval aliththa anparkalukkum en nanrikal. thamizhil ezhutha muyarchi seykinren. viraivil en thamizh ezhuththukkalodu varukinren.
-
- 3 replies
- 850 views
-
-
அரசியல் போராளிகளை விடுவிப்பது பற்றி அனைவரும் சிந்திக்க வேண்ய தருணம் இது. அதன் மூலம் பல புதிர்களுக்கு விடை கிடைக்கும். அவர்களைச் சரணடையச் சொன்னது யார்? தேசியத் தலைவரைப் பற்றி கிளப்பப்படும் வதந்திகளும் தீர்க்கப்படலாம். அதுவே தற்போதைய முக்கிய கடமை. அதன் மூலமே அடுத்த கட்ட நகர்வுகள் பற்றிய தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படலாம். இல்லாவிடில் தலைமைப் பதவிக்கான போட்டியில் தமிழர்கள் சிங்களவனிடம் அடிமைகளாக்கப்படுவார்கள்.
-
- 1 reply
- 886 views
-
-
here is the document from W.H.O . after 3 weeks of fighting, WHO plan medical rescue activities in Gaza. Why does it not possible in our area? are we lazy to take this to WHO? no we are not late. Now sri lankan health department wants to close all health institute in wanni and oreder to work in military hospitals of vavuniya. There are a lot human rights violation in this matter. anybody experience in this matter write a letter and submit to YARL. then most of the people can forward . I think it is URGENT here some of the contact details of WHO Communications contacts in the Director-General's office Please use listed contact information. If an officer cann…
-
- 0 replies
- 1k views
-
-
-
European Union, Germany,Britain,African National Congress and Norway have called for ceasefire Sri Lanka is ready for ceasefire but what about India...its all in India's hand...Tamil Nadu is on fire we beleive the ceasefire be will be declared soon....Still boldly still louderly we push the IC to stop the war.
-
- 1 reply
- 911 views
-
-
can any one help to find this eelam song called /நந்த சேன மல்லி /? thank you
-
- 2 replies
- 1.7k views
-