யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
இனிய வணக்கங்கள் எல்லோருக்கும். நீண்ட காலமாக யாழை வாசிப்பவன். இன்று இணைந்தேன்.
-
-
- 6 replies
- 1.9k views
-
-
யாழ் இந்துவில் கல்வி, மொரட்டுவையில் உயர் கல்வி, கொழும்பில் வேலை இது தான் நான் பாருங்கோ. இலங்கையில் எஞ்சி இருக்க போகும் தமிழன் எண்டு சொல்ல முடியாது, இப்ப மிஞ்சி இருக்கிற பல லட்சம் தமிழர்களில் நானும் ஒருத்தன். நல்ல காலம் பாருங்கோ என்ட தங்கு மடம் கொழும்பு விடுதி இல்லை. இல்லாட்டி எங்க இஞ்ச வந்து எழுத போறன். யாழ் பழசுதான் எனக்கு. இஞ்ச தான் எல்லாம் புதுசாக, முகங்களும். அன்போட ஆதரிப்பியல் எண்டு நம்பிறன்.
-
- 18 replies
- 2.6k views
-
-
வணக்கம் இனிய உறவுகளே இனிய அண்ணாக்களே இனிய நண்பர்களே
-
- 29 replies
- 4.1k views
- 1 follower
-
-
புதிய வாசல் தேடி இணைய வரும் புதுமுக நனபனுக்கு உங்கள்' நேசக்கரங்களை நீட்டி வரவேற்பீர்களா... வணக்கம் இது இதயநிலா றதீஸ் யாழ் மண்ணிலிருந்து... தமிழ் கருத்துக்களம் என்னையும் இணைத்துக';கொண்டமைக்கு என் இனிய வந்தனங்கள் என்றும் என்றென்றும்.... My web also... www.rathees01.page.tl
-
- 27 replies
- 3.4k views
-
-
பல எழுத்தாளர்களின் பக்கங்களைப் புரட்டியபோதுதான் உணர்ந்தேன்! என் எழுத்துக்கள் இன்னும் கூர்ப்படையாமல் இருப்பதற்கு, என் சூழ்நிலைகளே காரணமென்று! அவசியமாக மாற்றியமைக்கப்பட வேண்டிய சூழ்நிலையில் நான்! எத்தனை தடவைகள்தான் ஒரு சிறிய வட்டத்துக்குள்ளேயே புள்ளிவைக்க முடியும்???
-
- 3 replies
- 793 views
-
-
இன்னும் இரு நாட்கள் தான் இருக்கிறது புதிய ஆண்டு பிறக்க இதை நினைத்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றவேண்டும். புதிய எண்ணங்கள், புதிய திட்டங்கள், புதிய பாதைகள் பிறக்கவேண்டும். நீ நல்லாக வாழவேண்டும், மற்றவரையும் வாழவைக்கவேண்டும் உன் குடும்பத்தை நேசிக்கவேண்டும், நீ உன்னை நேசிக்கவேண்டும், அதன் பின் - உன்னைப்போல் பிறரை நேசிக்கவேண்டும். இந்த நாடு, இந்த உலகம் உனக்காக மட்டுமல்ல, எல்லோருக்காகவும் தான், இந்த வாழ்வு உனக்காக அல்ல, மற்றவர்களுக்காகவும் தான். அது தான் திருமணம் முடிக்கிறாய், பிள்ளை பெறுகிறாய், சந்ததி பெருக்குகிறாய் எலலோருக்கும் இடமுண்டு, வாழ்த்தான் வருகிறார்கள். தனித்து யாரும் வாழமுடியாது. இது உனக்காக மட்டுமல்ல, உலகத்திற்காகவும், உன் புகழ் வாழ, அந்த பிள…
-
- 1 reply
- 600 views
-
-
விதியொன்று தெரிந்ததடிதோழி –என் விழிநீரின் பிம்பத்தில் உறவெல்லாம் வெறும் நீர்க்குமிழியாய் பழி சொல்லும் மனிதர் நடுவில்.. பாவ உலகில் பிறந்து விட்டேன்... இயந்திரங்களை உறவெனக் கொண்டு.. இன்னுமேன் வாழ்கிறேன்.. புரியவில்லையடி...
-
- 13 replies
- 967 views
-
-
இன்று இங்கு இணைகிறேன் இனிதே ...தமிழா
-
- 17 replies
- 847 views
-
-
வணக்கம், நான் இரண்டு வருடங்களுக்கு மேலாக யாழ் களத்தின் வாசகனாயிருந்து இன்று முதல் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி . ம்.... எல்லாம் ஆதியின் அருள்வாக்கின் செல்வாக்கு (சும்மா நானும் கேப்பமென்றுதான் ). இவளவும் தட்டவே இரண்டு மணித்தியாலம் :oops: , என்னண்டுதான் நீங்களெல்லாம் பந்தி பந்தியாய் எழுதுறீங்களோ . எதுக்கும் யாரும் எப்படி வேகமா தட்டிறதென்று உதவி செய்தால் நல்லம். அப்ப நானும் வெறுப்பேறாமல் வேகமா தட்டலாம் :wink: .
-
- 36 replies
- 4k views
-
-
இன்றைய நிலையில் தமிழராகிய நாம் என்ன செய்ய வேண்டும் ? ஆனாலும் யாழினால் செய்யப்படும் உதவிகள் கொஞ்சம் அல்ல. இவ்வுதவி மேன்மேலும் வளர எனது வாழ்த்துகள் . என்னால் முடிந்த உதவிகளை நிச்சயம் செய்வேன்
-
- 0 replies
- 581 views
-
-
http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcS5Ku3hGcDWsGkRh9OxvRDAqXIs9brepnYqZLwsPg8ou21bxoJRww பலஸ்தீனப்பகுதியில், தற்போதைய ஐ.நா.செயலாளர் பான் கி மூன் அவர்கள் சென்ற காரை மறித்து, அவர்மீது செருப்புகள் வீசப்பட்டதாக அண்மையில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பலஸ்தீனமக்கள் மேற்குநாடுகளாலும் ஐ.நா.சபையாலும் வெகுவாக வஞ்சிக்கப்பட்டவர்கள்.எனவே அவர்கள் விரக்தியும் வேதனையும் மிகுந்தவர்களாகச் செயற்படுதல் புரிந்துகொள்ளக்கூடியதே.இதுபோன்றே முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை தொடங்கி இன்றுவரை ஐ.நா.செயலாளரும், அவரின் பணியாளர்களும் ஈழத்தமிழர்கள்பால் காட்டும் பாராமுகமும்,புறக்கணிப்பும் மிகுந்த வருத்தம் தருவதாகும்.அண்மையில், போர்க்குற்றம் சாட்டப்பட்ட சவேந்திரசில்வா ஐ.நா. ஆலோசனைக்குழுவ…
-
- 2 replies
- 599 views
-
-
[size=3] அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்[/size] [size=3]தண்ணொளி நோக்கலில் தாழ்த்தி நிலம் நோக்கினாள்[/size] [size=3]பண்ணொலிப் பாடல் அவன் செவ் வாயில்[/size] [size=3]கண்ணொளி வீசி வெட்கி குனிந்தோடினாள்[/size] [size=3]குனிந்தோடியவள் குறுக்கே அவள் தந்தை வர[/size] [size=3]தனித்தே நடந்தாள் மயிலொத்த மென் நடையாள்[/size] [size=3]இனித்தே மகளை நோக்கி இன்முறுவல் புரிந்த தந்தை[/size] [size=3]கனித்தேனே இவ்விடம் நும்பணி என்னென்றார்[/size] [size=3]அன்னை இவ்விடம் ஏவினாள் என்னை என[/size] [size=3]கண்ணை சிமிட்டி கதை எதோ கூறி மகள்[/size] [size=3]பெண்மை நாணம் காட்டி பேதை மீண்டும்[/size] [size=3]தன்னை உள் மறைத்து தையல் மீண்டும் மறைந்தாள்[/size] [size=3…
-
- 20 replies
- 2.2k views
-
-
-
தயா !(தயாபரராஜ்) எனது இனிய நண்பனுக்கு எங்களின் இறுதி வணக்கம்
-
- 0 replies
- 744 views
-
-
போக்குவரத்து விதிமீறல்களை தொடர்புபடுத்தி முறைப்பாடு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தளமான E-Traffic செயலியை இலங்கை காவல்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி, நேற்று (01) பொலிஸ் தலைமையகத்தில், பதில் பொலிஸ் மா அதிபர் (IGP) சட்டத்தரணி பிரியந்த வீரசூரியவினால் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது. E-Traffic செயலி பொதுமக்களுக்கு போக்குவரத்து விதிமீறல்களை மற்றும் சம்பவங்களை நிகழ்நேரத்தில் புகாரளிக்க அனுமதிக்கின்றது. இந்த செயலியின் மூலம், பயனர்கள் கேமரா மற்றும் வீடியோ விருப்பங்களைப் பயன்படுத்தி குற்றங்களின் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களைப் பதிவேற்ற முடியும். இந்த சமர்ப்பிப்புகள் உடனடியாக காவல்துறை தலைமையகத்திற்கு நேரடியாக அனுப்பப்படும். இச் செயலி…
-
-
- 3 replies
- 437 views
-
-
இலங்கைத்தீவில் இரு தேசங்கள் ! இன அழிப்பு நடைபெற்று 3 ம் ஆண்டை நாம் நினைவு கூரும் இந்நாளில் சிறீலங்கா அரசிற்கு மட்டுமல்ல பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் இன அழிப்பில் தீவிர பங்காற்றிய இந்தியா உட்பட மேற்குலகத்திடம் கேட்பதற்காய் நிறைய கேள்விகள் எம்மிடம் இருக்கின்றன. தினமும் புதிது புதிதாய் விடைதெரியாத கேள்விகளை அந்த இன அழிப்பும் தொடரும் இனச்சுத்திகரிப்பும் உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றன. புலிகளை அழித்துவிட்டு தீர்வை தருகிறோம் என்று சொன்னவர்களை காணாமல் போகச்செய்யப்பட்ட 1,46,679 மக்களைத் தேடித்திரிவதுபோல் இவர்களையும் தேடித்திரிய வேண்டியிருக்கிறது. மே 18 இல் நடந்த தமிழ் உயிர்களின் பலியெடுப்புடன் இலங்கைத்தீவில் இன ஐக்கியம், நல்லிணக்கம் என்பதும் அழித்தொழ…
-
- 1 reply
- 538 views
-
-
இழப்புகளும் அழிவுகளும் ஒரு விடுதலைப் போராட்டத்தில் சர்வசாதாரண நிகழ்வுகள். நாம் எத்தனையோ இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்துள்ளோம், சந்தித்தும் வருகின்றோம். ஆனால் இந்த இழப்புகளும், அழிவுகளும் எமது ஆன்ம உறுதிக்கு உரமாக அமைந்து விட்டால், உலகத்தில் எந்த ஒரு சக்தியாலும் எம்மை அடக்கிவிட முடியாது. - தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் - தலைவரின் சிந்தனைகள் நூலில் இருந்து அன்பான தமிழ் உறவுகளே ! எமது தேசிய விடுதலைப் போரட்டம் தொடர்பாகப் புதிதாக ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆனாலும் துயரமானதும் நெருக்கடியானதுமான இந்தச் சூழலை எப்படிக் கடக்கலாம்? அதற்காக நாம் என்ன செய்யலாம் என்று சிந்திக்க வேண…
-
- 2 replies
- 965 views
-
-
இவர்களுக்கு தமிழில் உதவி தேவை போல்லிருக்கறது தமிழில் பிழையாக மொழி பெயர்துள்ளார்கள் இங்கே பார்க
-
- 0 replies
- 549 views
-
-
மோகன்தாசு கரம்சந்து காந்தி என்றொருவர் இருந்தார். அவரை மகாத்மா என்று இந்திய மக்கள் அழைப்பார்கள். இந்திய நாட்டு பணத்தாள்கள் அனைத்திலும் அவரின் பொக்கை வாய்ச் சிரிப்பு இருக்கும். அவர் தமது சிறுவயதில் அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்து உண்மையே பேசுவேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டு அதன்படி வாழ்ந்தார் என்றும் கூறுவர். அவர் கட்டிக் காத்த காங்கிரசு என்றழைக்கப் படும் பேராயக் கட்சியின் தமிழ்நாட்டுக் கிளையின் தலைவராக இருப்பவர் கே.டி. தங்கபாலு. அண்மையில் இவர் செய்தியாளர்களிடம் இந்திய அரசு எவ்வித படைத்துறை உதவியையும் இலங்கை அரசுக்கு வழங்கவில்லை என்று தெரிவித்தார். போர்க் கருவிகள் பல ஆண்டுகளாகவே தூத்துக்குடி துறைமுகம் வழியாகச் செல்கின்றன என்ற உண்மையை இரண்டாண்டுகளுக்கு முன்னர் …
-
- 0 replies
- 883 views
-
-
வணக்கம் அன்பு நெஞ்சங்களே!!! நான் Nஐர்மனியில் வசிக்கிறேன் என்னையும் வரவேற்பீர்கள் என்று நினைக்கிறேன். வாழ்க தமிழ்!
-
- 20 replies
- 2.4k views
-
-
http://www.youtube.com/watch?v=nYcNnGQMYV4 http://www.youtube.com/watch?v=77g3-axKdq0 http://www.youtube.com/watch?v=OTHCVOaenDI http://www.youtube.com/watch?v=UhdO2QFyqJ8
-
- 12 replies
- 1.6k views
-
-
ஈழ தமிழர் சர்வதேச சாதனைகள், விளையாட்டு, கல்வி, தொழில்களை, வர்த்தகம், அரசியல் அல்லது வேறு எந்த துறைகளில் உங்கள் அறிவை பகிர்ந்து .......
-
- 2 replies
- 634 views
-
-
அனைவருக்கும் வணக்கம் சுவிஸ் ஈழத்தமிழர் அவை உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சியடைகின்றோம்.
-
- 12 replies
- 1.4k views
-
-
வணக்கம் உறவுகளே...... நான் பளையவன் ஆனால் அறிமுகம் செய்ய ஆசைப்பட்டன்.... பெயர்: சஞ்ஜீவன் பிறந்தது: யாழப்பாணம் வளர்வது: லண்டன் படித்தவை: மண்டையில ஏறின அளவு.....இப்ப பல்கலைக்கழகமாம் எனக்கே நம்பமுடியலே..என்ன படிச்சன் எண்டு எனக்கும் தெரியா வாத்தீக்கும் தெரியா... பொழுதுபோக்கு: கணனியை கிண்டுதல்....தமிழ் பாடசாலைக்கு உதவுதல்...சில அமைப்புக்கள் வேலை...நேரம் கொஞ்சம் கூட தேவை.....முக்கியமா என்னுடைய வலைத்தளம் செய்வது.... பார்ப்பவை கேட்பவை: 3வீதம் இந்திய சினிமா....மீதி ஈழத்து சினிமா... ஈழத்து பாடல்கள் என் உயிர்...கேட்க கூடிய சினிமாபாடல் கேட்பன் அதுவும் கார் ஓடும் போது தான்.... பார்க்கும் இணையம்: புதினம்.சங்கதி.பதிவு.யாழ்.என் தளம் இது கானும் இப்ப...நான் கொஞ்ச…
-
- 21 replies
- 3.2k views
-
-
எத்தனை முறை சோர்ந்தாலும் எத்தனை முறை வீழ்தலும் எத்தனை முறை சரிந்தாலும் எத்தனை முறை தோற்றாலும் எம் கரம் ஓங்கும் ஈழத்தை(தாய்) நோக்கி
-
- 0 replies
- 555 views
-