Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. மோகன் அண்ணா தயவு செய்து என்னை யாழ் உறுப்பினரில் இருந்து நீக்கி விடுவீர்களா? இடையூறுகளுக்கு வருந்துகிறேன்.

    • 14 replies
    • 1.1k views
  2. i am balapandithar ennai varaverungkoo தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது -யாழ்பிரியா

  3. என் பெயர் விழியன் என்னை வரவேற்பீர்களா?

  4. Started by mbarty,

    Naan oru mutaalungo... Siruppu varudhu sirippu varudhu sirikka sirikka sirippu varudhu http://www.JillJuck.com/Tamil-SMS-Jokes

    • 5 replies
    • 883 views
  5. முதல் மூன்று தலைப்புகள் இப்படித்தான் எழுத வேண்டுமாம்... யாழின் விருப்பம் எனது விருப்பம் அவ்வளவுதான் என்னைப்பற்றி கொஞ்சம்... நான் உங்கள் நண்பன்... நடுநிலை பழகுபவன்... எதிரிகளின் சிம்மசொப்பனம்... சுண்டெலி அல்ல... சிற்றுளி... நான் ஒரு இறக்கமுள்ள மனிதன். நற்கருத்துக்களை சிந்திப்பவன். மின்னணுவியல் மற்றும் தொலைதொடர்பில் பொறியியல் பட்டம் பெற்றவன்... மக்களிடம் நடுநிலை கருத்துக்கள், உண்மை செய்திகள் சென்று சேர போராடும் எளிய மனிதன்... வேறொன்றுமில்லை... தொடர்புக்கு : +9144-42034837 மின்னஞ்சல் : nprgold@gmail.com காந்தளகம், கா/பெ இனியவன், ௨௧(21),சிவசண்முகம் தெரு, மேற்கு தாம்பரம், சென்னை- ௬௦௦௦௪௫.(600 045).௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

  6. அன்பான்ந்த வண்க்கம் யாழ் உறவுகளே

    • 20 replies
    • 3.1k views
  7. நான் இவ் இணையத்தளத்திற்கு பழையவன்தான்ஆனாலும் உங்களில் பலருக்கு புதியவன். அகதியாகி பல ஊர்களிற்கும் கண்டகளிற்கும் பல வருடங்களாக ஓடி ஓடி தற்போது பிராண்சில் சில மாதங்களாக வாழ்கின்றேன். தற்போது நெற் இல் நீண்டநேரம் இருப்பதால் அறிமுகம் செயகின்றேன். பலவருடங்களாக யாழ் பார்ப்பதால் சொல்கின்றேன் இது ஒரு ஆக்கபூர்வமான இணையத்தளம்.உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்வதில் மிக்க சந்தோசம் என்னையும் ஏற்று கொள்வீர்கள் என நம்புகிறேன் நன்றிகள்

  8. வணக்கம் நான் இவ் இணையத்தளத்துக்கு புதியவள் தற்போது புலம் பெயர்ந்து சுவிஸ் இல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இவ் இணையத்தளம் ஆக்கபூர்வமான இணையத்தளம். இதில் உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.எனது மண்ணிற்காக என்னால் எதுவும் செய்ய [முடியவில்லை அதனால் எனது கடமையை எழுத்து மூலம் மக்களுக்கு சென்றடையும் வகையில் தொடர்கிறேன் மக்களுக்கு சென்றடையும் என்ற நம்பிக்கையும் உண்டு. போராட்டம் பேனாவாலும் போராடலாம் மெளனத்தாலும் போராடலாம் மொத்தத்தில் எமது இலட்சியம் எட்ட உழைத்தால் அதுவும் போராட்டம்தான். நன்றி ரகசியா சுகி

  9. என் இனிய உறவுகளே........ நான் தாயகத்தை சேர்ந்தவன். நீண்ட நாட்களாக யாழ் வாசகன்.இப்போதுதான் உள் நுளைந்து உள்ளேன் என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் தானே...

  10. வணக்கம், யாழ்.com இல் பதிவுகளைப் பகிர்ந்துகொள்வதற்கு என்னையும் இணைத்துக்கொள்ளுங்கள். நன்றி

    • 26 replies
    • 1.8k views
  11. நான் ஆசாமி வந்திருக்கேன், எனக்கு ஒரு நல்ல வழியை காட்டுங்கள் . என்னையும் மனுஷன் ஆக்குங்கள்

    • 47 replies
    • 3.5k views
  12. வணக்கம் நான் தியா. இதுவரை காலமும் வெளியில் இருந்து யாழ் இணையத்தை பார்ப்பதுடன் சரி. இன்றிலிருந்து உங்களுடன் நானும் இணைந்து கொள்கிறேன். இந்த நேரத்தில் என்னையும் உங்களில் ஒருவராக இணைத்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்……

    • 29 replies
    • 2.6k views
  13. களத்தில் உலா வரும் எனது பாசத்திற்குரிய உறுப்பினர்களாகிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது வந்தனம். விதுஷா என்ற பெயரையுடைய நான் யாழ் தளத்தின் நீண்ட நாள் பார்வையாளர், என்னை உங்களில் ஒருத்தியாக இணைத்துக் கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன், இன்று உங்களுடன் ஒரு குடும்ப உறுப்பினராக இணைவதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன். நன்றி விதுஷா

  14. அனைவருக்கும் வணக்கம்! யாழுக்குள்ள வாறதுக்கு அனுமதி கிடைக்குமோ இல்லையோ என்டு தெரியேல...?! இருந்தாலும்....... என்னையும் ஏத்துக்கொள்ளுவீங்கள் என்டு ஒரு நம்பிக்கையில வாறன்! சீனியர் எல்லாருக்கும் வணக்கம்! யூனியர் எல்லாருக்கும் வணக்கம்! முக்கியமா... மட்டுறுத்துநர்கள் எல்லாருக்கும் வணக்கம்! தயவுசெய்து என்னை கொஞ்சம் உள்ள வர விடுவியளோ!??? அன்புடன்...பணிவுடன்... -பார்த்தீபன்-

    • 8 replies
    • 962 views
  15. என்னையும் உங்களில ஒருத்தனா சோத்துக்கொள்ளுங்கோவனப்பா.... என்னடாப்பா பழக்கவழக்கமுது, வேலீக்கால பாஞ்சு ஓடேக்கையும் உந்த முள்ளுக்கம்பிகளை கொஞ்சம் தூக்கிப்பிடிச்சு கண்டாரத்துக்குள்ளால கம்பி கீறாம ஓட உதவி செய்யுங்கோவேண்டாப்பா..... அதுதான் உந்த யாழ் எண்ட இணைய வேலிக்குள்ளுக்குள்ள இருக்குற பயனர்கள் எண்ட முள்ளுக்கம்பிதாண்டாப்பா.... காவோல போட்டு குளவிக்கூட்ட கொழுத்துறாங்கள், அதுல மாட்டின மனுசனா நானும் சிக்கித் தவிச்சு, பிரச்சனைகளையும் போட்டிகளையும், கடிகளையும் குளவிகள் கொட்டுற வேதனையிலயும் ஓட உந்த யாழில ஆதரவு தாங்கோடாப்பா..... என்னடாப்பா எண்டு பொடியங்களை மட்டும் இழுத்து தன்பக்கம் போடுறான் எண்டு கொடிய விசத் தேள்கள் பொம்பிளையள் எல்லாம் செர்ந்து கடிச்சுக் கொண்டுபோடுவீனம் எண்ட பயத்தி…

  16. ஈழத்து சகோதரனின் வேதனை பகிர்ந்து கொள்ள கையாலாகாத தாயகத் தமிழன் வரலாமோ!

    • 19 replies
    • 1.3k views
  17. கள குலவிளக்குகளே ! எழுத்துப்புலிகளே ! நான் தெனாலிராமன் வந்திருக்கிறேன்.... பல்வேறு பணிகளில் என்னால் யாழ்களத்திற்கு தொடர்ந்து வர இயலாமையால் இரண்டு வருடங்களுக்கு பிறகு மீண்டும் நுழைந்திருக்கின்றேன் இந்தமுறை தெனாலிராமனாக !!! மீண்டும் ஏற்றுக்கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் கடந்த சில வாரங்களாகவே இணையவேண்டும் என்று நினைத்தாலும் ஒருபயம்..எங்கே கோமாளிகளிடத்தில் மாட்டிக்கொள்வேனோ என்று இப்போது தான் நேரம் கனிந்திருக்கிறது!! :P

  18. வணக்கம், நான் பஞ்சனின் மகன் வந்திருக்கிறன். என்னையும் உங்களோட சேர்த்துக் கொள்ளுங்களன்.

  19. தமிழை கற்றுக்கொண்டாலும் உங்களை எல்லாம் பார்க்க பொறாமையாக இருக்கிறது எப்படி எழுதுறீங்க நானும் எழுதிப் பழகவே வந்துள்ளேன்

  20. வணக்கம் எப்படி கருத்துக்களம் எனும் பகுதியில் கருத்துகளை எப்படி எழுதளாம்

  21. நான் ஒரு பதிவை "உலக நடப்பு" என்ற பகுதியில் போட விரும்புகிறேன். ஆனால் போட முடியவில்லை. எப்படிப் போடுவது?

  22. எமக்கு நீதி வேண்டும்? அன்பின் சைவத்தமிழ் அடியார்களே; கடந்த சில நாட்களுக்கு முன்பாக, லண்டன் வெம்பிளி ஈழபதீஸ்வரர் ஆலய முன்னால் நிர்வாகி திரு கந்தையா தங்கராஜா அவர்கள் பட்டப்பகலில் சவுத்ஹரோப் பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். நீண்ட காலங்களாக ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் இறை தொண்டு செய்து வந்த அன்னாரின் உயிர் அநியாயமாகப் பறிக்கப்பட்டுள்ளது. இக்கொலையானது ஈழபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றுவரும் வெட்கப்படும் படியான ஒழுக்கக்கேடுகளின் விளைவாகவே நடந்தேறியிருக்கிறது. ஏறக்குறைய ஓராண்டுக்கு முன்பாக எம்மால் ஈழபதீஸ்வரர் ஆலயத்தின் முன்பாக எடுக்கப்பட்ட அடியார்களின் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கி, மறுபடியும் ஈழபதீஸ்வரர் ஆலயத்தை மக்களின் சொத்தக்கப்படப்பட வேண்டும் எ…

  23. 1) எமது மக்களின் மனதில் இனப்பற்று இருக்கவேண்டும். 2) எமது மக்களில் பணிவன்பை, ஒற்றுமையை விதைக்கவேண்டும். 3) எமது வாழ்க்கை, இன்பம் இழந்து பரதவிக்கும் நிலையில் உள்ள நாம், எமது விடுதலைக்கு என்ன வேண்டும் என்றால், ஒன்று பட்டால் அதுவே போதும், பதவி ஈசை சுயநலம், எமது இனத்தை அழிக்கிறது. நாம் வாழவேண்டும், புலம் பெயர் மக்கள் வீடு திரும்பவேண்டும். எமது நிலத்தில் கால் பதித்து மகிழவேண்டும். தமிழ் மக்களே இதை மட்டும் சிந்தியுங்கள், உங்களைப்போல் பிறரையும் நேசியுங்கள், அல்லது, பூமியை நோக்கிய அழிவு உங்களை நோக்கி வந்தால் அதை நான் வரவேற்பேன். காரணம், ஒன்று படாத இனம், எமது மக்கள் துயரை பார்த்து நெந்து போகாத மனம் இருந்து என்ன பயன். அருள் தெய்வேந்திரன், சோதிடர், கவிஞர், எழுத்தாளன்.

  24. Started by Anpanavan,

    அன்புடன் எல்லா அங்கத்தவர்களுக்கும்,பணிவான வணக்கங்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.