யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
யாழில் பெயர் பதிவு செய்து 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இது வரையிலும் நான் இதில் எழுதியதில்லை. ஏனென்றால் கணிணியில் இப்பொழுதுதான் பழகிக்கொண்டு வருகிறேன். இப்பொழுது யாழில் LKG யில் சேருகிறேன்.
-
- 11 replies
- 1.4k views
-
-
-
வணக்கம் எனது பெயர் மதிவதனன். பதியும்போது என் பெயரை ஏற்க மறுத்ததினால் எனது முதற்பெயரை சேர்க்கவேண்டியதாயிற்று. செல்லிக்கொள்ள பெரிதாக எதுவுமில்லை சாதாரண தமிழன். இங்கு எழுதும் பலரும் மிக்க அனுபவம் உள்ளவர்களாக தெரிகிறார்கள். என்னால் அதற்கு தாக்குப்பிடிக்க முடியுமா என்று ஒரு தயக்கம். பதிந்து பார்ப்போம் சுல்தான் அல்லது பக்கிரி இரண்டில் ஒன்றுதானே என்று ஏதோ ஒரு துணிச்சலுடன் வந்திருக்கிறேன் வரவேற்பீர்களா?
-
- 24 replies
- 1.9k views
-
-
வணக்கம் கள உறவுகளே, இந்த யாழ் இணையம் ஏன் உங்களுக்கு பிடிக்கும் எண்டு எல்லாரும் ஒருக்கால் சொல்லுவியளே
-
- 1 reply
- 686 views
-
-
என் பெயர் வந்தியத்தேவன், தற்போது படித்துக்கொண்டு இருக்கும் இடம் யப்பான்... யாழ்களத்தில் இணைந்து இருப்பதற்கு கொள்ளை ஆசை... என்னையும் உங்களோடு இணைத்துக்கொள்ளுங்கள்... என்னைப்பற்றி மேலதிக செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வேன் இன்னும் விரைவில்!!! என்னுடைய ஆசை கவிதை எழுதுவது!
-
- 25 replies
- 3.5k views
-
-
வணக்கம். நான் புதிதாக இணையவில்லை ஆனால் இணைந்ததில் இருந்து மௌனமாக இருந்து விட்டேன் தமிழன்பன் தான் எனக்கு அறிமுகம் என்றொரு பக்கம் இருப்பதை சுட்டிக்காட்டினார் .. என் பெயர் "கபில்".. சுருக்கமாக, ;) தற்பொழுது பிரித்தானியாவை வசிப்பிடமாகக் கொண்டிருக்கிறேன் மகிழ்ச்சி.. சந்திப்போம்
-
- 21 replies
- 2.3k views
-
-
எனது பெயர் மதியுகன். விரும்புவது பக்கச் சார்பற்ற அரசியல் விமர்சனங்களை. நான் யாழ் இணையத்தின் நீண்ட கால வாசகன். அரசியல் கருத்துக்களில் ஈழம் சார்பான பார்வையை விரும்புவதால் ஜனநாயகக் கோட்பாட்டுக்கு மதிப்பளித்து எந்தன் கருத்துக்களைப் பதிவு செய்ய வருகின்றேன், யதார்த்தமான கருத்துக்களைப் பதிவு செய்த பின் என்னை துரோகி பட்டியலில் யாழ் இணையம் சேர்த்துக் கொண்டு விடுமோ எனும் அச்சமும் ஒரு பக்கம், எது எப்படி இருந்தாலும் யாழ் இணைய வாசகர்களும் உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு தெரியாத, மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட உண்மை நிலவரங்களை அறிய வேண்டுமெனும் காலத் தேவை இருப்பதால் இவ்விணையத்தில் இணைய வேண்டிய நிர்ப்பந்தம். நான் ஈழ தேசத்தில் மறைக்கப்படும், மறுக்கப்படும் தகவல்களைப் பகிர்ந்து க…
-
- 28 replies
- 3.9k views
-
-
யாழ் உறவுகளுக்கு என் நத்தார் புதுவருட வாழ்த்துக்கள். நான் யாழுக்கு பழையவள்தான் பெயரில் மட்டும் புதியவள் நான் ரகசியா சுகி என்ற புனைப்பெயரில் என் ஆக்கங்களை எழுதினேன் இப்போது எனது சொந்த பெயரில் இணைந்துள்ளேன் எனது ஆக்கங்களுக்கு உங்கள் கருத்தையும் எதிர்பார்க்கிறேன். நன்றி பாமினி
-
- 12 replies
- 1.2k views
-
-
-
யாழ் கருத்து களத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 10 replies
- 927 views
-
-
இந்த உலகத்தில் ஈழதமிழர்களுக்கு என்று ஒரு தளமென்றால் அது தமிழ்நாடுராக் கருத்துக்களமாக மட்டுமே இருக்கவேண்டும்.மிகுதி தளங்கள் அழிக்கப்படும் இது நான் போட்ட சவால். எண்ணி என்னும் 30 நாட்களுக்குள் நான் செய்யவேண்டியதைச்செய்து அந்த தளத்தினை எப்படியும் அழிக்கமுயற்சி செய்வேன். இது நான் புலிகளை அவுஸ்திரேலியாவில் முடக்கியழித்த பின் நான் செய்யப்போகும் இரண்டாவது மிகப்பெரிய தாக்குதல். எழுதிவைத்துக்கொள்ளுங்கள் யாழ் கள புலிவால்களே!!. அதன் பிரகாரம் நான் இங்கேயும் தடைசெய்யப்படுவேனென்றால் அது நிர்வாகியினைப்பொருத்தது. யாழ் கருத்துக்களத்தினை நான் அழிப்பேன்.
-
- 96 replies
- 9.5k views
-
-
யாழ் கள உறவுகளுக்கு அன்பான வணக்கங்கள். இந்தக் களத்தில் தொடர்ந்து பார்வையாளனாக இருந்துவருகிறேன். இப்போது, உங்களில் ஒருவனாக இணைந்துகொள்வதில் மகிழ்ச்சி.. என்னைப் பற்றிய சிறு அறிமுகம் : தாயகத்தில் யாழ் மண்ணைச் சொந்த இடமாகக் கொண்டவன். கொழும்பில் ஒரு இலத்திரனியல் ஊடகத்தில் பணியாற்றி, தற்போது கனடாவில் வசித்துவருகிறேன். இங்கும் செய்திப்பிரிவில் பணியாற்றுவதால் எப்போதும் இணையத்தளங்களோடுதான் வாழ்க்கை போகிறது. (வேற எங்க இருந்து செய்தி எடுக்கிறதாம்?) அப்படியான ஒருசந்தர்ப்பத்தில் யாழ் இணையம் எனக்கு தற்செயலாய் அறிமுகமானது. இப்போது ஒவ்வொருநாளும் வேலைகளுக்கு மத்தியில் யாழ் இணையப்பக்கம் வருவதும் ஒரு வேலையாகப்போய்விட்டது. ஊர்ப்புதினப்பக்கம்தான் எப்போதும் வருவேன். செய்திகளு…
-
- 40 replies
- 4.4k views
- 1 follower
-
-
யாழ் கள உறுப்பினர்களுக்கு என் அன்பான வணக்கங்கள். கட்டுட்கடங்காமல் கருத்தாறாக பாய நினைக்கும் இந்த காட்டாறை ஒரு தொட்டிக்குள் அடக்கி விட்டது யாழ் கள விதிகள். அதனால் மெல்லிய ஊற்றாக அரிச்சுவடியிலிருந்து ஆரம்பிக்கிறது.
-
- 8 replies
- 1.9k views
-
-
தாயகத்தில் நடக்கும் கொடுமைகளை நினைத்து இரவில் நித்திரை கூட வருவதில்லை. நான் வசிக்கும் பகுதியில் தமிழர்கள் இல்லாததால் இன்னொருவருடன் துயரை பகிர்ந்து கொள்ளகூட முடியவில்லை. அதனால் தான் யாழ்கள நண்பர்களுடன் உரையாடினாலாவது என் மன உளைச்சல் கொஞ்சம் குறையும் என்ற நம்பிக்கையில் இங்கு இணைகிறேன். அனைவருக்கும் வணக்கம்
-
- 20 replies
- 1.7k views
-
-
என் அன்புக்கும் பண்புக்கும் உரித்தான யாழ் களக கண்மணிகளே! என் உடன் பிறவாத சகோதர சகோதரிகளே, என் மேல் பற்றுவைத்து இன்றுவரை என்னை எதிர்பார்த்திருந்த உங்கள் பலரிடம் நான் யார் என்ற ஒரு கேள்வியை உங்களிடம், நீங்களே கேட்டகவேண்டும் என்று விட்டு விட்டு, பல களம் கண்டு, கொடி நாட்டி, என் தங்கத்தலைவனை அடைமானம் வைக்காது, கொண்ட கொள்கையிலே உறுதியாக இருந்து இந்திய மண்ணிலே ஈழத்தமிழனின் கொடியை ஏற்றிவிட்டு, மீண்டும் உங்களிடம் வருகின்றேன்....என்ன யாரங்கே?....நான் தானுங்கோ நல்லா எழுதுவன் என்று அங்கே பல களங்களில் இந்திய மக்களை ஒன்றினைக்க ஈழவனுடனுடனும், தூயாவுடனும் சேர்ந்து, கஸ்டப்பட்டு, குண்டு வீசி, எதிரிகளை கலங்கடிக்கப்பண்ணி,களத்தினை விட்டு ஓடாது நின்று, ஒரு குழுவை உருவாக்கிவிட்டு பல ஈழதமிழ…
-
- 28 replies
- 4.6k views
-
-
வணக்கம் யாழ் களத்தில் இணையும் நான் நெல்லை பூ. பேரன் தொடர்ந்து கருத்து களத்தில் ஆக்க பூர்வமான விவாதங்களில் இணைய விரும்புகிறேன். களத்தில் என்னை அனுமதித்தமைக்கு முதலில் நன்றி.
-
- 32 replies
- 4k views
-
-
யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு இவ்வாறான தளத்தில் இணைவது இதுவே முதல்முறை. என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை, பலகோடி தமிழர்களில் ஒருவன் அவ்வள்ளவே!!!
-
-
- 23 replies
- 1.1k views
- 1 follower
-
-
யாழ் தளத்தில் தங்களுடன் சேர்ந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி. எனது எண்ணவோட்டங்களை இங்கே பகிர்ந்துகொள்ளவுள்ளேன், நண்பர்களின் கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. அன்புடன், அருள்மொழிவர்மன்
-
- 24 replies
- 3.6k views
-
-
நண்பர்களே நான் ஏற்கனவே கருத்துக்களை பதிந்தாலும், நான் முறைப்படி என்னை அறிமுகப்படுத்தவில்வை....ஏனெனில் எனக்கு இப்படி ஒரு அங்கம் யாழில் இருப்பது தெரியாது... நான் யாழின் நீண்டகால வாசகன். எனது கருத்துகள் எவரையும் மனம் வருந்த வைக்காது விசுகர் பிழையை சுட்டி காட்டியதற்காக நன்றி.... யாழ் என்று தான்.... எழுத இருந்தேன்... ஆனால் தவறுதலாக...யாழ்ப்பாணம் என்று எழுதிவிட்டேன்..
-
- 12 replies
- 1.4k views
-
-
யாழ் நண்பர்களே பல காலமாய் பார்வையாளனாக இரந்து விட்டு இன்று பங்காளியாகிறேன். என்னையும் உங்களில் ஒருவனாக்கி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுவீர்கள். இல்லையா?
-
- 10 replies
- 1k views
-
-
எனக்கு பிடித்த பதிவுகளை உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் இங்கு பகிரப்படும் பதிவுகளை வாசித்து பயன் பெறவும் வந்துள்ளேன்.
-
- 19 replies
- 907 views
-
-
வணக்கம் தமிழர்களே! யாழ் இணைய களத்தில் புதிதாக காலடி எடுத்து வைத்திருக்கிறேன். நிறைய விவாதங்களை படித்திருக்கிறேன். ஆனால் கருத்துக்களில் பங்கெடுத்தது இல்லை. இப்போது உங்கள் கருத்துக்களால் கவரப்பட்டு நானும் வருகிறேன். நன்றி
-
- 9 replies
- 975 views
-
-
இலங்கையின் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கையானது யாழ் மாணவர்களின் ஒரு சராசரிஉரிமையை பறிக்கும் செயலாகும் " Rights : Things to which you are entitled or allowed; freedoms that are guaranteed. Human Rights: The rights you have simply because you are human." மாணவர் சக்தியை மற்றும் மாணவர்களின் குரலை நசுக்க முயன்றதன் பின் விளைவுகளை மறந்து முட்டாள்தனமானசெயல்களில் ஈடுபட்டுள்ள இந்த இனவாத அரசு மறந்தது என்னவென்றால் வளர்ந்துவரும் தொளில்நுட்பம்.தாயகத்தில் இந்த கொலை வெறி பிடித்து திரியும் இந்த அரசின் செயற்பாடுகள் அவர்களுக்கு மேலும் அனைத்துலகரீதியில் நெருக்கடிகளை சந்திக்கும் நிலையை தாமே தமக்கு ஏற்படுத்தியுள்ளனர். ஏற்கனவே பல்வேறு மனிதஉரிமைகள் பிரச்னைகள…
-
- 1 reply
- 559 views
-
-
கொட்டில் முறையில் ஜமுனாபாரி வெள்ளாடு வளர்ப்பு இம்முறையில் ஆடுகளுக்கு சிறந்த முறையில் கொட்டகை அமைத்து மேய்ச்சலுக்கு அனுப்பாமல், கொட்டகை யிலேயே தீவனம் கொடுத்து வளர்ப்பதாகும். இந்த முறையில் கொட்டகையில் தரையில் 6 செ.மீ. உயரத்திற்கு ஆழ்கூளம் இட்டு வளர்க்கலாம். ஆழ்கூளமாக கடலைப் பொட்டு, மரத்தூள், நெல், உமி போன்றவைகளை உபயோகப்படுத்தலாம். இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கூளத்தை வெளியில் எடுத்துவிட்டு பழையபடி மீண்டும் புதிய ஆழ்கூளத்தை நிரப்பவேண்டும். இதனால் சிறுநீர் மற்றும் ஆட்டு சாணத்திலிருந்து வெளியாகும் வாயுக்களான அமோனியா, கார்பன்டை ஆக்சைடு மற்றும் ஹைட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்கள் ஆடுகளில் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது. இம்முறையில் ஒவ்வொரு ஆட்டிற்கும் 20 சதுரடி இடமும்…
-
- 15 replies
- 2.7k views
-
-
இன்று (04), யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் 5ஆவது வருடமாக திருவெம்பாவைப் பாராயணம் இசைக்கப்பட்டது. பரமேஸ்வரா ஆலயத்தில் இருந்து ஆரம்பித்து, கலட்டிச்சந்தி ஊடாக யாழ். பல்கலைக்கழக பாலசிங்கம் விடுதியைக் கடந்து, தபாற்பெட்டிச் சந்தி வழியாக பரமேஸ்வராச்சந்தி வழியாக மீண்டும் யாழ். பல்கலைக்கழகத்தை திருவுலா வந்தடைந்தது. இந்த பாராயணத்தில் யாழ். பல்கலைக்கழக இந்து மன்ற பெரும் பொருளாளரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. சி. ரமணராஜா, கலைப்பீட மாணவர் ஒன்றியச் பெரும் பொருளாளரும், சிரேஸ்ட விரிவுரையாளருமான திரு. சு. கபிலன் மற்றும் பல்வேறு மாணவர்கள் கலந்து கொண்டனர். திருவெம்பாவை விரதம் மற்றும் மார்கழி விழா ஒவ்வொரு நாளும் திருவெம்பாவை பாராயணம் நடைபெற்று, இறுதி நாள் யாழ். பல்கலைக்கழக…
-
- 0 replies
- 465 views
-