யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
நான் யாழ்களத்திற்குப் புதியவன். என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.
-
- 17 replies
- 1.5k views
-
-
கண்ணீர் என்ற யாழின் புது உறவு என்னுடன் பகிர்ந்து கொண்ட மடல் உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். kanneer support hillary, Today, 05:20 PM Newbie Group: புதிய உறுப்பினர்கள் Posts: 0 Member No.: 7,165 Joined: Today, 04:20 PM sir, i am jeeva from dubai. non of the tamil people give the support of miss hillary clindon stetment please tell your friends or any of the tamil organisation to give the stetement to the world that hillary voice is our tamil people's voice that is our heart's most painful activities of the sla army it is 200% ture..please express that feeling to yarl and if you know any of the tamil organisation pls tell them the…
-
- 3 replies
- 561 views
-
-
-
எல்லோருக்கும் வணக்கம். உங்களுடன் புதிதாக இணைகிறேன். உங்கள் ஆதரவை வேண்டுகிறேன்.
-
- 19 replies
- 3.4k views
-
-
-
வணக்கம், நான் இத்தளத்திற்கு புதியதாய் பிறந்த குழந்தை தான். ஆனாலும் நான் அறிந்த ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம் என்றும், தேடுவார்க்கு பலனாக அமையட்டும் என்பதற்காக இப்பதிவினைச் செய்கிறேன். ஆன்லைன் ஜாப் என்றாலே ஓடி ஒதுங்க வேண்டிய காலம் போய், சரியாக பணியினைச் செய்தால் உண்மையாக பணம் கிடைக்கும் என்று பலர் ஆதாரங்களோடு நம்மை உசுப்பேத்திக் கொண்டிருக்க, இதனையே வாய்ப்பாகப் பயன்படுத்தி, ஏமாற்றும் கூட்டமும் அழைவதால், எளிதாக இவர்கள் வீசும் பகட்டான உத்ரவாத வலையில் சிக்கி ஏமாந்தவர்கள் பலர். அதற்காக உண்மையான ஆன்லைன் ஜாப் வழங்கும் தளங்களில் பணி செய்து பணம் பெற நாம் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? ஆம், உண்மையாக பணம் வழங்கம் ஆன்லைன் ஜாப் தளங்கள், ஒன்றல்ல..இரண்டல்ல..மூன்றல்ல...பல தளங்கள் இ…
-
- 5 replies
- 1.3k views
-
-
-
எம் தமிழ் உறவுகளுக்கு வணக்கம், நான் ஒரு வளந்து வாரும் இளம் ஊடகவியலாளன் நான் இக் களத்துக்கு வந்ததன் நோக்கம் செய்திகளை பரிமாறவும் செய்திகளை பார்வையிடுவதற்கும். நன்றி
-
- 20 replies
- 1.5k views
-
-
ஒரு ஓட்டை ஒண்டு கிடைச்சுது இங்க வர ஆக்வே நிற்கமுடியாது வானவில் நீங்கள் உண்மையில் நல்லாய் எழுதுகிரீர்கள். நான் எனி இங்கால வரமுடியாதபடி மோகன் தடை போட்டுட்டார். ஆக்வே மானத்தோடு வாழோனும் என்று நானும் ஏற்றுக்கொள்ளுகிறேன். குமாரசுவாமிக்கு உதைக்கத்தான் இங்க வந்தனான். அது முடிஞ்சுது நான் வாறன். யமுனா உங்களுக்கு ஆயுர்வேத புத்தகம் தேவையெனின் அவுஸ்திரேலியா சிட்னியில் ஈழமுரசில் ஒரு கட்டுரை போகிறது. அதை எழுதுபவரிடம் போன் அடிச்சு கேளுங்கோ அவா சொல்லுவா எங்க வேண்டிறதெண்டு. ஓல் த பெஸ்ட்.
-
- 0 replies
- 2.6k views
-
-
பொங்கு தமிழும் பொங்கள் நிகழ்வும் புது வருடமும் உங்களுடன் சேர்ந்து நானும்
-
- 18 replies
- 1.2k views
-
-
நான் இந்த களத்தை நீண்ட காலமாக வாசித்து வருகிறேன் ஆனால் பல செய்திகளிட்கு கொமென்ட் பண்ண முடிவதில்லை ஏன்?
-
- 8 replies
- 818 views
- 1 follower
-
-
vanakkam
-
- 14 replies
- 1.2k views
-
-
அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த வணக்கங்கள்... யாழ் இல் இணைந்து நீண்ட நாட்களாகியும், இப்போதுதான் வலம்வரத் தொடங்குகின்றேன். ஈழத்தில் பிறந்து வளர்ந்து, ஐரோப்பாவில் வசிக்கும் என் மன உணர்வுகளை, வரும் காலங்களில் உங்களோடும் பகிர்ந்து கொள்கின்றேன். சுதந்திர கருத்தாடல் களமான யாழ் இணையத்தில், இணைந்து கொள்வதையிட்டு, பெருமிதமும் பெரும் மகிழ்வும் அடைகின்றேன். அனைவர் வழிநடத்தலில், அழகாய் ஒழுங்காய் வழிநடப்பேன் என்ற நம்பிக்கையுடன், உங்களனைவரோடும் இணைந்துகொள்கின்றேன்.
-
- 17 replies
- 2.1k views
-
-
-
வணக்கம் நான் இவ் இணையத்தளத்துக்கு புதியவள் தற்போது புலம் பெயர்ந்து சுவிஸ் இல் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். இவ் இணையத்தளம் ஆக்கபூர்வமான இணையத்தளம். இதில் உங்களோடு என்னையும் இணைத்துக்கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.எனது மண்ணிற்காக என்னால் எதுவும் செய்ய [முடியவில்லை அதனால் எனது கடமையை எழுத்து மூலம் மக்களுக்கு சென்றடையும் வகையில் தொடர்கிறேன் மக்களுக்கு சென்றடையும் என்ற நம்பிக்கையும் உண்டு. போராட்டம் பேனாவாலும் போராடலாம் மெளனத்தாலும் போராடலாம் மொத்தத்தில் எமது இலட்சியம் எட்ட உழைத்தால் அதுவும் போராட்டம்தான். நன்றி ரகசியா சுகி
-
- 48 replies
- 3.2k views
-
-
இந்திய தமிழன் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்க இயலாத நிலை உள்ளது. என்ன செய்வது.
-
- 21 replies
- 3.4k views
-
-
என் அன்புக்கும் பண்புக்கும் உரித்தான யாழ் களக கண்மணிகளே! என் உடன் பிறவாத சகோதர சகோதரிகளே, என் மேல் பற்றுவைத்து இன்றுவரை என்னை எதிர்பார்த்திருந்த உங்கள் பலரிடம் நான் யார் என்ற ஒரு கேள்வியை உங்களிடம், நீங்களே கேட்டகவேண்டும் என்று விட்டு விட்டு, பல களம் கண்டு, கொடி நாட்டி, என் தங்கத்தலைவனை அடைமானம் வைக்காது, கொண்ட கொள்கையிலே உறுதியாக இருந்து இந்திய மண்ணிலே ஈழத்தமிழனின் கொடியை ஏற்றிவிட்டு, மீண்டும் உங்களிடம் வருகின்றேன்....என்ன யாரங்கே?....நான் தானுங்கோ நல்லா எழுதுவன் என்று அங்கே பல களங்களில் இந்திய மக்களை ஒன்றினைக்க ஈழவனுடனுடனும், தூயாவுடனும் சேர்ந்து, கஸ்டப்பட்டு, குண்டு வீசி, எதிரிகளை கலங்கடிக்கப்பண்ணி,களத்தினை விட்டு ஓடாது நின்று, ஒரு குழுவை உருவாக்கிவிட்டு பல ஈழதமிழ…
-
- 28 replies
- 4.6k views
-
-
-
நான் ஜான்சிராணி யாழ்கள உறவுகளுக்கு வணக்கம் !!! நான் உள் வரலாமா வ......ள...........ர்............. பு........................
-
- 17 replies
- 1.2k views
-
-
-
-
வணக்கம் விடயங்களை அம்பலப்படுத அம்பலம் வந்திருக்கிறேன். என்னையும் வரவேற்று சேர்ப்பீர்களா.
-
- 24 replies
- 2.8k views
-
-
சாதி ஆதிக்கமும், ஆணாதிக்கமும் அரிவாள் தூக்கும் சந்தர்ப்பங்களைக் காட்டிலும் தூக்கு மேடையில் நிற்கும்போது தான் அபாயகரமாகக் காட்சியளிக்கின்றன. பெற்றோரும் உற்றாரும் ஆதிக்கம் செய்யும் நிலையில் இருக்கும் போது நம் உடலை மட்டுமே கட்டுப்படுத்துகிறார்கள். அவல நிலையிலோ உள்ளத்தைக் "கொள்ளை' கொண்டு விடுகிறார்கள். சாதி, மதத்தை மறுத்து பல காதல் திருமணங்கள் சமூகத்தில் நடக்காமலில்லை. அவர்களும் இத்தகைய பிரச்சினைகளைச் சந்திக்காமலும் இல்லை. இருப்பினும் உணர்ச்சிபூர்வமான முடிவுக்கும், உணர்வுபூர்வமான தெரிவுக்கும் பாரிய வேறுபாடு இருக்கிறது. காதல் திருமணங்கள் பலவற்றின் "புரட்சி' மணமேடையுடன் முடிவடைகிறது. ""கடன் வாங்காதே, சிக்கனமாக இரு, சேமித்துக் கொள், வீடு கட்டு, அளவோடு பெற்றுக் கொள், பிள்ளைக…
-
- 7 replies
- 1.5k views
-
-
9-05-2012 அன்று எம்.ஜி.ஆர் நகரில் தென்சென்னைமாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் "அய்.நா.வே, இந்தியாவே ஈழவிடுதலைக்கு வாக்கெடுப்பு நடத்து" என்ற தலைப்பில் உரிமை முழக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கொளத்தூர் மணி, வைகோ, நடிகர் சத்தியராஜ், ஆனூர் செகதீசன், விடுதலை ராசேந்திரன், கோவை ராமகிருட்டிணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். http://www.chelliahmuthusamy.com/2012/06/blog-post_03.html
-
- 2 replies
- 854 views
-