Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கு அமைய, புலம் பெயர்ந்த தமிழர்கழுது தொடர் போராட்டங்கள் எல்லோர் கவனத்தையும் எம்மீது திரிப்பியுள்ளது. நாம் முன்பு செய்த ஆர்பாட்டங்களை ஒரு வரி தனும் எழுதாத பத்திரிகைகள் இப்போ முதல் பக்க செய்தியாக போடுமளவிற்கு எமது மக்களின் தொடர் போராட்டங்கள் அவர்களை மாற்றிவிட்டது( தமிழ் மக்களின் துன்பத்தை உணர்ந்துவிட்டார்கள்).இது புலம் பெயர்ந்த தமிழருக்கு நல்ல வெற்றி. சிங்களவனது பரப்புரை உடைதெறியப் பட்டுளது.ஆனால் நாம் இத்துடன் நின்று விடாமல் எமக்கு நீதி கிடைக்கும் வரை புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எமது பங்கினை தொடர்ந்து செய்யவேண்டும். நாம் வாழ்கின்ற நாடுகளில் எல்லாம் பத்திரிகை,தொலைகாட்சி,வானொலிக ள் என்று எல்லாவற்றிலும் எமது செய்திகள் வந்த …

  2. Started by ஈழமகள்,

    Ungal annaivarathu karuthugalukkum thagavalgalukkum nandrikal. Avai migavum payanalikinrathu. Nandri Anpudan Eelamahal

  3. Started by மதுரா,

    வணக்கம்

  4. Started by தமிழரசன்,

    வணக்கம் வணக்கம் நான் பழய ஆள் தான் கனகாலத்துக்கு பிறகு வாறன் களமே மாறீட்டு புது புது ஆக்கள் பழய ஆக்கள் கனபேர் இல்லப்போல இருக்கு கவிதன்-குருவிகள்-தமிழினி நிதர்..........??????????????? இப்ப செய்திகளுக்கு தான் முக்கியத்துவம் போல இருக்கு காலத்தின் தேவையும் அதுதானே

  5. புதிய உறுப்பினர் மாதிரி உள் நுளைகிறேன் , உங்கள் அனுமதியுடன்.

  6. Started by KOOMAGAN,

    HI BROS & SISTS CAN YOU ACCEPT THIS BABY

  7. Started by tamil nanban,

    YARL நண்பர்களுக்கு வணக்கம்..... நான் புதிய உறுப்பினர்........ இங்கு எவ்வாறு கருத்துக்களத்தில் எனது கருத்துக்களை பதிவு செய்வது???

  8. கன காலத்துக்கு பின் மீன்டும் வணக்கம்

  9. Started by ஜீவா,

    வணக்கம் யாழ் உறவுகளே என்னையும் வரவேற்பீர்களா?

  10. மற்றைய பகுதிகளில் எழுதுவதற்கு அனுமதி தரும்படி நிர்வாகத்தினரிடம் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன். நன்றி

  11. நான் '4 4 ப்றாவோ ' வந்திருக்கிறேன்.எல்லோருக்கு

  12. Started by Rocker,

    நான் றோக்கர், புதிதாக யாழ் களத்தில் இணைந்துள்ளேன். நான் நீண்ட காலமாக யாழ் களத்தின் வாசகன். இன்றுதான் களத்தில் இணைவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. என்னையும் இந்த யாழ் களத்தில் அனுமதித்தற்கு மிக்க நன்றிகள். அன்புடன், றோக்கர்

  13. Started by யாயினி,

    ;வணக்கம் என்னை அன்புடன் வரவேற்ற நிலா அக்காவுக்கும்.மற்றும் என்னை அன்புடன் வரவேற்ற உறவுகளுக்கும்.நன்றிகள் பல... நான் நலம்.நீங்கள் எல்லோரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்பிக்கொண்டு. என்னைபற்றி சிலவரிகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்...நான்கட

  14. அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்...

  15. Started by எம்குரல்,

    எல்லோருக்கும் வணக்கம்

    • 17 replies
    • 932 views
  16. யாழ் கருத்து களத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    • 10 replies
    • 932 views
  17. கவிதையில் (கவி:கவிநயம் , கதை:கருத்து, விதை:கருப்பொருள்) என மூன்றும் இருந்தால் அது பூரணமான கவிதையாகும். என் கவிதைகளில் இவை மூன்றும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்கின்றேன்...! என்ன........... ஓகே தானே....!? ஏதாவது சொல்லுங்கப்பா!!!!!!!!!!!!!!!!

  18. தமிழில் அழகான இணையம், நன்றி.

    • 7 replies
    • 930 views
  19. Started by netkoluthasan,

    நான் ஒரு புலம்பெயர்ந்தவன் புலம் பெயர்ந்ததால் பலவற்றை இழந்தவன் . உங்களுடன் இனி தொடரலாமா என் பயணத்தை நேற்கொழு தாசன்

  20. Started by பரதேசி,

    ஸ்ஸ்... ஸப்பா! யாழ் களத்தில ஏதேனும் எழுதுவம் எண்டால் அங்க எழுதக் கூடாது இங்க எழுதக் கூடாது எண்டு பெரிய அக்கப் போராய் எல்லோ இருக்குது. ரூல்ஸை கொஞ்சம் தளத்துங்கப்பா!

  21. Started by mayavan,

    This is my first post. I like to share my thoughts with you

    • 6 replies
    • 927 views
  22. என் இனிய யாழ் கள உறவுகளுக்கு, பிழம்பின் அன்பு வணக்கங்கள். நீண்ட நாட்களாக யாழில் எழுத வேண்டும் என்ற ஆவலும் அவாவும் இருந்தன. இன்றுதான் அந்த முயற்சி திருவினையாகியது. நன்றி "அடி முடி தேடி அனாதியானவனை தேடினோம் சோதியானவனை காணவில்லை பிழம்பு மட்டுமே காட்சி தந்தது... எம் பிழம்பை எரித்தவர்களை வரலாற்றின் பக்கமெங்கும் தேடி தேடி எரிப்போம் நாமும் பிழம்பாவோம் எமை எரித்த சாம்பலை மீள எரிப்போம் "

  23. Started by kavimalar,

    யாழ் களத்தினூடாக நானும் உங்களுடன் இணைந்து கொள்ள விரும்புகிறேன். யாழ்களத்தினுடைய விவாதங்கள் மிகவும் நன்றாக இருக்கின்றன. தமிழீழத்துக்காக தமிழீழ மக்கள் ஆயுதம் ஏந்தி போராடுகிறார்கள். ஆனால் யாழோ தமிழீழத்துக்காக கருத்துக்களால் போராடுகிறது.

  24. Started by Volcano,

    I would like to join yarl. But it seems to be too complicated to put my first post. I understand your concern, but I feels it's kind of long process to put my opinion here. Actually i thought it few months ago also, but then I didn't procesd futher because of all these restrictions. Again puting my articles in tamil, is going to be a big task for me, since I don't understand where and where I can get those details. I don't know how others feel about yarl, in my opinion it's kind of neutral, that mean people are posting different opinion in Yarl. I feel it's good, we need healthly discussion. Even though I'm (we are) not policy maker(s) but I/ we can share our opinion…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.