யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1761 topics in this forum
-
அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பதற்கு அமைய, புலம் பெயர்ந்த தமிழர்கழுது தொடர் போராட்டங்கள் எல்லோர் கவனத்தையும் எம்மீது திரிப்பியுள்ளது. நாம் முன்பு செய்த ஆர்பாட்டங்களை ஒரு வரி தனும் எழுதாத பத்திரிகைகள் இப்போ முதல் பக்க செய்தியாக போடுமளவிற்கு எமது மக்களின் தொடர் போராட்டங்கள் அவர்களை மாற்றிவிட்டது( தமிழ் மக்களின் துன்பத்தை உணர்ந்துவிட்டார்கள்).இது புலம் பெயர்ந்த தமிழருக்கு நல்ல வெற்றி. சிங்களவனது பரப்புரை உடைதெறியப் பட்டுளது.ஆனால் நாம் இத்துடன் நின்று விடாமல் எமக்கு நீதி கிடைக்கும் வரை புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எமது பங்கினை தொடர்ந்து செய்யவேண்டும். நாம் வாழ்கின்ற நாடுகளில் எல்லாம் பத்திரிகை,தொலைகாட்சி,வானொலிக ள் என்று எல்லாவற்றிலும் எமது செய்திகள் வந்த …
-
- 6 replies
- 943 views
-
-
-
-
-
-
-
-
-
-
மற்றைய பகுதிகளில் எழுதுவதற்கு அனுமதி தரும்படி நிர்வாகத்தினரிடம் தாழ்மையாக கேட்டுக் கொள்கிறேன். நன்றி
-
- 13 replies
- 937 views
-
-
நான் '4 4 ப்றாவோ ' வந்திருக்கிறேன்.எல்லோருக்கு
-
- 10 replies
- 937 views
-
-
நான் றோக்கர், புதிதாக யாழ் களத்தில் இணைந்துள்ளேன். நான் நீண்ட காலமாக யாழ் களத்தின் வாசகன். இன்றுதான் களத்தில் இணைவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது. என்னையும் இந்த யாழ் களத்தில் அனுமதித்தற்கு மிக்க நன்றிகள். அன்புடன், றோக்கர்
-
- 8 replies
- 936 views
-
-
-
-
-
யாழ் கருத்து களத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 10 replies
- 932 views
-
-
கவிதையில் (கவி:கவிநயம் , கதை:கருத்து, விதை:கருப்பொருள்) என மூன்றும் இருந்தால் அது பூரணமான கவிதையாகும். என் கவிதைகளில் இவை மூன்றும் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்கின்றேன்...! என்ன........... ஓகே தானே....!? ஏதாவது சொல்லுங்கப்பா!!!!!!!!!!!!!!!!
-
- 5 replies
- 931 views
-
-
-
நான் ஒரு புலம்பெயர்ந்தவன் புலம் பெயர்ந்ததால் பலவற்றை இழந்தவன் . உங்களுடன் இனி தொடரலாமா என் பயணத்தை நேற்கொழு தாசன்
-
- 7 replies
- 929 views
-
-
ஸ்ஸ்... ஸப்பா! யாழ் களத்தில ஏதேனும் எழுதுவம் எண்டால் அங்க எழுதக் கூடாது இங்க எழுதக் கூடாது எண்டு பெரிய அக்கப் போராய் எல்லோ இருக்குது. ரூல்ஸை கொஞ்சம் தளத்துங்கப்பா!
-
- 10 replies
- 927 views
- 1 follower
-
-
This is my first post. I like to share my thoughts with you
-
- 6 replies
- 927 views
-
-
என் இனிய யாழ் கள உறவுகளுக்கு, பிழம்பின் அன்பு வணக்கங்கள். நீண்ட நாட்களாக யாழில் எழுத வேண்டும் என்ற ஆவலும் அவாவும் இருந்தன. இன்றுதான் அந்த முயற்சி திருவினையாகியது. நன்றி "அடி முடி தேடி அனாதியானவனை தேடினோம் சோதியானவனை காணவில்லை பிழம்பு மட்டுமே காட்சி தந்தது... எம் பிழம்பை எரித்தவர்களை வரலாற்றின் பக்கமெங்கும் தேடி தேடி எரிப்போம் நாமும் பிழம்பாவோம் எமை எரித்த சாம்பலை மீள எரிப்போம் "
-
- 11 replies
- 926 views
-
-
-
-
-
- 6 replies
- 924 views
- 1 follower
-
-
I would like to join yarl. But it seems to be too complicated to put my first post. I understand your concern, but I feels it's kind of long process to put my opinion here. Actually i thought it few months ago also, but then I didn't procesd futher because of all these restrictions. Again puting my articles in tamil, is going to be a big task for me, since I don't understand where and where I can get those details. I don't know how others feel about yarl, in my opinion it's kind of neutral, that mean people are posting different opinion in Yarl. I feel it's good, we need healthly discussion. Even though I'm (we are) not policy maker(s) but I/ we can share our opinion…
-
- 14 replies
- 921 views
-