யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1760 topics in this forum
-
-
நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள்! நான் இக்களத்திற்கு புதியவன்.
-
- 24 replies
- 2.8k views
-
-
வணக்கம் "என்னைப்பற்றி சிறு அறிமுகம்" நான் ஈழத்தில் யாழ்ப்பாணம். இப்போ யாழ்களத்தில்! நான் யாழுக்கு புதியவன் அல்ல. தூர இருந்தே இங்கு நடப்பதை அவதானித்தவன். உங்களுடன் எனது கருத்துகளையும் பகிர்வோம் எனும் நப்பாசையில் வந்துள்ளேன். இந்த "முட்டாள்"லையும் உங்களில் ஒருவனாக ஏற்பீர்களா?
-
- 35 replies
- 4.2k views
-
-
வணக்கம் என்னையும் இணைத்துக்கொள்வீர்கள் என மிகவும் தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றேன் தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது. யாழ்பிரியா
-
- 30 replies
- 3k views
-
-
தமிழை கற்றுக்கொண்டாலும் உங்களை எல்லாம் பார்க்க பொறாமையாக இருக்கிறது எப்படி எழுதுறீங்க நானும் எழுதிப் பழகவே வந்துள்ளேன்
-
- 25 replies
- 3.6k views
- 1 follower
-
-
-
உங்கள் கருத்துக்களை எதிர்பார்க்கின்றோம்.நான் களத்திற்கு புதிய உறுப்பினர் ,இந்த திரியை தொடர உங்கள் கருத்துக்கள் வலுச்சேர்க்கும்....
-
- 21 replies
- 1.4k views
-
-
-
கல்லோ கல்லோ பஸ்சங்களா பொண்ணுகளா சவுக்கியமா?
-
- 39 replies
- 3.5k views
- 2 followers
-
-
நான் யாழின் நீண்டநாள் தீவிர பார்வையாளன் தீவீரமாய் இறங்குகிறேன் யாவரும் பெற்ற பயனை யானும் பெற...... அழைப்பீரா உங்கள் குடும்பத்திற்குள்....
-
- 46 replies
- 5k views
-
-
yarl kala uravukale enaiyum serthu kollumngkal nanry vannakamudan nillamathy
-
- 22 replies
- 3k views
- 1 follower
-
-
-
-
புதிதாக வந்துள்ளேன். அனைவரும் எனக்கு ஒத்துழைப்புத் தருவீர்களாக.
-
- 19 replies
- 1.2k views
-
-
மக்கள் கருத்துக்கு மகுடம் சூட்டும் இணையமதில் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். மக்கள் கருத்துக்கு மகுடம் சூட்டும் இணையமதில் இணைவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
-
- 19 replies
- 3k views
-
-
Screen Name மாற்றுவது எப்பிடி? என்று யாரவது சொல்ல முடியுமா? நன்றி
-
- 2 replies
- 790 views
-
-
-
தினம் எரியும் நெருப்பு இவர்கள், ஏன் என்ற வேள்வியின் சோதிகள் கானகத்திலும் கானம் பாடும் காவியங்கள்.எந்த ஊனங்களும் தமை தொழவா சீவிதங்கள், ஈனங்கள் தமை நோக்க தாங்கிலர் அந்த இழி நிலை கண்டால் தேங்கிலர் பாந்தங்கள் ஏதும் இலா மாண்பினர் இந்த சாந்தங்களே இவர் வாழ்வின் நோன்பெனர் பகை முடிக்க பாய்ந்து தாக்கும் புலி இவர் பாரில் இன மூச்சின் வழி திறக்கும் விழி இவர் போரில் தனை முடித்தும் பகை விலக்கும் ஒளி இவர் ஈழம் மலரும் எனும் நியத்திற்கே வாழ்பவர். பகை வீழும் வரை இமை மூடா தகையாலும், ஈகையாலும் தனை ஈந்து இகம் மீதிலொரு நடை பயின்ற ஈடில்லா எம் வீரர்க்கெது இணையாகும் புவிமிசை இவர் புகழ் மட்டுமா இங்கு வாழும் இவர் தோள் கொடுத்த வீரம் கல்விய…
-
- 2 replies
- 791 views
-
-
-
-
-
வணக்கத்தோடு வருகிறேன் வரவேற்பிர்களா? எனது பெயர்: கங்காதரன்( சொந்த பெயர்) வயது: 1 (?).........28 ஊர்: நல்ல ஊர் வசிக்கும் நாடு: வசதி உள்ள நாடுதான் வேற விபரங்கள்? தேவை எனில் நல்ல வரவேற்பு கொடுத்தால் தொடரும்...........
-
- 39 replies
- 4.6k views
-
-
-
---அன்றைக்கு எனக்கு பிறந்த நாள். 95ம் ஆண்டு ஜூலை மாதம். அப்போது தான் “முன்னேறி பாய்ச்சல்” இராணுவ நடவடிக்கையை ஒரே நாளில் புலிப்பாய்ச்சல் மூலம் முறியடித்து கொஞ்சமே சண்டை ஓய்ந்து போய் இருந்தது. எனக்கும் என் பிறந்த நாளுக்கும் எப்போதுமே ஒவ்வாது. இலங்கையில் ஜூலை என்றாலே அழிவுகளின் மாதம் தான். 83 கலவரத்தில் இருந்து ஆரம்பித்து ஒவ்வொரு வருடமும் ஜூலை வந்தால், ஏதாவது ஒரு சண்டையோ அழிவோ தான். நான் பிறந்ததும் கூட அப்படியான ஒரு அழிவுகளில் ஒன்று தானோ என்றும் எண்ணத்தோன்றுகிறது! ----- மேலும் வாசிக்க இங்கே அழுத்துங்கள் http://orupadalayinkathai.blogspot.com/2011/11/blog-post_27.html அன்புடன், ஜேகே http://orupadalayinkathai.blogspot.com
-
- 8 replies
- 1.6k views
-
-