யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
அண்மைக்காலங்களாக வவுனியாவில் புளொட், ஈபிடிபி ஒட்டுக்கும்பல்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளதாக வவுனியா வாசிகள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: வவுனியாவில் கடந்த சில காலங்களாக புளொட், ஈபிடிபி ஒட்டுக்கும்பல்கள் மக்களிடம் ஆயுத முனையில் கப்பம் அறவிட்டு வருவதாகவும், கப்பமாக கேட்கும் பணத்தை சில நாட்களுக்கும் கொடுக்க மறுத்தால் அக்குடும்பத்தை சேர்ந்தவர்களை படுகொலை செய்வதும் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வர்த்தகர்களையும், மேற்கத்தைய நாடுகளில் வதியும் உறவினர்களைம் இலக்கு வைத்து இவ்வொட்டுக்கும்பல்கள் போட்டி போட்டு கப்பம் அறவிடுவதாகவும், வாகனங்களை கொடுக்க மறுக்கும் உரிமையாளர்கள் கடத்தி …
-
- 0 replies
- 793 views
-
-
யாழ் களத்தில் கருத்து தெரிவிக்க முனைந்தால் பளிச்சிடும் வரிகள் இவை.... Board Message Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. The error returned was: Sorry, you do not have permission to reply to that topic. இத்தடை தாண்ட வழியேது....என் முன்னோரே மொழிவீர் வழி.
-
- 3 replies
- 1.3k views
-
-
-
-
-
இந்த திகதி என்னால் தெரிவுசெய்யப்பட்டது. அதில் ஒரு விசேடமும் இல்லை. எதாவது நடந்தாலும் அதற்கும் எனக்கும் தொடர்பும் இல்லை. யாழ் கருத்துக்களத்தால் தமிழருக்கு ஏதாவது நன்மை ஏற்படுகிறாதா என்று கலைஞன் நேரம் இருந்தால் ஒரு கருத்துக்கணிப்பு நடத்தினால் நல்லது. எனது பதில் இல்லை. காரணம் என்ன? எமது கருத்துக்களால் இங்கு மேலும் பிரிந்தே போகின்றோம். தனிப்பட்ட விரோதம் கொள்கின்றோம். கருத்துக்களை கருத்துகளாக பார்காததும் கருத்துக்களை தனிப்பட்ட தாக்குதல்களாக வைப்பதும் காரணமாக இருக்கக் கூடும். ஆரோக்கியமான விவாதம் இங்கு பல காலம் நடைபெறவில்லை. காரணம் என்ன? நான் இந்து நான் பெரியார் மதம் நான் ஆரியம் கலக்காத இந்து நூறு சாதி இலங்கையில் இப்ப சாதி அழியுது…
-
- 12 replies
- 2.2k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், நானும் யாழுக்கு குப்பை கொட்டவந்து வெற்றிகரமாக ஒரு வருடம் நிறைவடைந்துள்ளது. 9-January 07 அன்று யாழில் இணைந்த நான் இன்றுவரை நாளுக்கு 14 ப்படி இதையும் சேர்த்து 5,067 குப்பைகளை வீசி எறிந்துள்ளேன். இவற்றில் நான் ஆரம்பித்த கருத்தாடல்கள் சுமார் 150. மிச்சம் பதில் கருத்துக்கள். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக தொடங்கி, பிறகு கொஞ்சம் சீரியசாக எழுதவெளிக்கிட்டு, பிறகு கொஞ்சம் ஆக்கள குழப்பி சண்டைபிடித்து, பிறகு ரெண்டு, மூண்டு தரம் யாழைவிட்டுவிட்டு ஓடப்பார்த்து கடைசியில இன்றுவரை சலிக்காது தொடர்ந்து மக்களுடன் சேர்ந்து அலட்டிக்கொண்டு இருக்கின்றேன். எனது அலட்டல்களை பொறுமையுடன் சகித்துக்கொண்டு இருக்கும் யாழ் கள நிருவாகிகளுக்கும், மற்றும் எனது ரோதனைகளை …
-
- 41 replies
- 5.5k views
-
-
-
வணக்கம், படம் ஒன்று இணைக்க முயன்றேன். பழைய முறையில் இணைத்தால் முடியவில்லை. சரி என்று மட்டுறுத்தினர் ஒருவர் களம் பற்றி பிரிவில் போட்டதை பார்த்தால் அது பழைய களத்தின் அடிப்படையில் தான் இருக்கு. புதிய இக் களத்தில் எப்படி என்று ஒரு முறை சொல்லுங்கள். நான் வடிவாக செய்து பார்த்தேன். ஆனாலும் முடியவில்லையே
-
- 6 replies
- 2k views
-
-
கடந்த வாரம் இலங்கை அரசாங்கத்துக்கு ஆலவட்டம் பிடிக்கும் எஸ்.எல்.டி.எப் என்ற கும்பல் லண்டனில் நடத்திய ஓர் கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அங்கு சிவலிங்கம் என்பவர் சிறப்புரையாற்றினார். இவர் மூத்த(வயசு) இடதுசாரி அரசியல்வாதியும், அரசியல் ஆய்வாளர் என்றெல்லாம் சிலரால் வர்ணிக்கப்படுபவர். அங்கு திரண்டிருந்த விரல் விட்டு எண்ணக்கூடிய ஜனத்திரளில் எல்லோரும் கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்க நான் மட்டும் மூக்கில் விரலை வைக்காத குறையாய் அவரை வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். புரையோடிப்போயிருக்கும் இனப்பிரட்சனைக்கு இன்றுவரை எந்த ஒரு சிங்கள, தமிழ் அரசியல்வாதியும் சொல்லாத தீர்வை, சிறப்பான முறையில் எடுத்து அடுக்கடுக்காக விட்டார். விரல் விட்டு எண்ணக்கூடிய ஜனத்திரல்களுடன் நடைபெற்ற …
-
- 3 replies
- 1.4k views
-
-
களத்தில் உள்ள நாட்காட்டியில் தமிழரின் முக்கிய நினவு தினங்களை (recurring event ஆக)பதிவு செய்து வைத்தால் உதவும் அல்லவா? சாதாரண அங்கத்தவர்கள் ஏதாவது பதிய முனைந்தால் Sorry, but you do not have permission to use this feature. If you are not logged in, you may do so using the form below if available. அதுதான் நிர்வாகம் குறட்டை விடுவதை நிறுத்ததா?
-
- 41 replies
- 6.2k views
-
-
வில்லுபாட்டு தேவை.யாழ் குளத்துக்குள் வில்லுபாட்டு என்னும் மீனை தேடுகிறேன்.கண்களில் தட்டுப்பட்டால் அறியத் தரவும்.நன்றி.
-
- 4 replies
- 2.6k views
-
-
வணக்கம், நான் யாழில் எதிர்காலத்தில் யூரியூப் காணொளிகளை அதிக அளவில் இணைக்கலாம் என்று நினைக்கின்றேன். எல்லாருக்கும் வீட்டில் அல்லது வேலைத்தளத்தில் யூரியூப் காணொளிகளை பார்க்கவசதி இருக்கின்றதா என்று தெரியவில்லை. முதலில் இதற்கு கெட்போன் அல்லது கேட்பதற்கு ஸ்பீக்கர் வசதி இருக்கவேண்டும். மற்றையது நெட் வேகம் ஸ்லோ இல்லாமல் விரைவானதாக இருக்கவேண்டும். வேகம் குறைவான நெட்டை வைத்து இருப்பவர்கள் வீடியோவை முதலில் டவுண்லோட் செய்துவிட்டு பின் ஓவ்லைனில் பார்க்கின்றார்கள். உங்கள் நிலமைகளை மேல் எழுந்தவாரியாக அறிந்து கொள்ளவதற்காக இந்தக் கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி! நன்றி!
-
- 2 replies
- 1.2k views
-
-
யாழ்க்கள நிர்வாகத்திற்கு, எச்சரிக்கை மடலில் இருந்து கருத்துகள் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தெளிவாகத் தெரியப்படுத்துவீர்களா? பிரச்சனைகள் தெளிவுபடுத்தப்படவேண்டிய அவசியம் இருக்கிறது. பரணிக்கு நான் பதில் எழுதியதில் எத்தகைய விதத்தில் மற்றைய கள உறுப்பினர்களைத் தாக்கியதை நீங்கள் உணர்ந்தீர்கள்? தயவு செய்து வலைஞன் தெளிவு படுத்த வேண்டும். ஒரு குறிப்பிட்ட நபர் ஓரிடத்தில் எச்சரிக்கை மடலில் இருந்த கருத்தைச் சுட்டிக் காட்டி எனது குருவாகிய புதுவை அய்யாவை தந்திரமாக ஏளனப்படுத்த எடுத்த செயலைத் தெளிவுபடுத்தவே எச்சரிக்கை மடலில் பரணி எழுதிய கருத்தைத் தெளிவுபடுத்தக் கூறிக் கேட்டிருந்தேன். வலைஞன் இங்கு உங்கள் அவசரக் கத்தரிக்கோல் யாருக்காக செயற்பட்டிருக்கிறது என்று அறியலாமா? பரணியின் விளக்கம…
-
- 1 reply
- 988 views
-
-
நிர்வாகம் என்ர சில சந்தெகங்களுக்கு பதில் சொல்லியாகணும்....... மாமியார் உடைச்சா மண்குடம் மருமகள் உடைச்சா பொன்குடம் எண்டமாதிரி....... இங்க சில பேர் எழுதுற கருத்துகள கண்டுகொள்ளுறதில்ல........... ஆனா நான் எழுதினா மட்டும் பாஞ்சு பாஞ்சு வெட்டுகினம்.............. இந்த போக்க நான் நெடுநாளா அவதானிச்சு கொண்டு வாறன்............. தங்கட வக்கிர புத்திய காட்டுற சிலபேரின்ர கருத்துகள அனுமதிக்கிற நிர்வாகம் அதுக்கு எழுதிற பதில்கள மமட்டும் கடாசுறது சந்தேகத்த கொண்டுவருது...... இந்த கருத்து உங்களுக்கு நாகரிகமா படுது... ஆனா இதுக்கு நான் பதில் எழுதினா உங்களுக்கு அநாகிரியமா பதோ ?Ü?????? நிர்வாகம் இந்த கருத்த ஆனுமதிச்சிருக்கெண்டா.... இந்த கருத்த ஏன் அனுமதிச்சதெண்டு விளக்கம் …
-
- 13 replies
- 2.4k views
-
-
நிர்வாகத்தில் உள்ள சிலரின் செயற்பாடு தொடர்பாக விமர்சனம் செய்தால், அது குறித்த இடத்தில் வைக்கவில்லை என அகற்றப்படும். உறவோசை தான் குறித்த இடம் என்று மட்டுக்கட்டி, எழுதினால் அது இலகுவாக" பண்பற்ற வார்த்தை", "தனிநபர் தாக்குதல்", அல்லது குறித்த இடத்தில் வைக்கவில்லை என்று அதற்கும் காரணம் போட்டும் அழிக்கப்படும். குறித்த இடம் எது என்று யாருக்குமே, இது வரை தெரியாத அப்பாவிகள் இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர். என்ற இந்த வலைஞனின் வியாக்கியானத்தை வரவேற்கும் அதே வேளை, அல்லது *** சோ என்ற தமிழன எதிரியையோ, அல்லது இந்து ராம் போன்ற சிங்கள அடிவருடிகளை விமர்சிக்கின்றபோது, சாதிரீதியாகவும், மதரீதியாகவும் கேவலம் கெட்ட வார்த்தைப் பிரயோகங்களைப் பாவித்து நச்சுவிதைகளை விதைக்கின்றபோது…
-
- 26 replies
- 4.5k views
-
-
கடந்த கிழமை யாழ்கள உறவுகளாள் கேட்கபட்ட கேள்விகளிற்கு..............சிலந்தி அவர்களாள் அளிக்கபட்ட பதில்கள்!! சிலந்தியின் கேள்வி பதில் நேரம்!! 1)சுண்டல் எத்தனை பேருக்கு கடலை போட்டார்?அவர்களிள் முக்கியமானவர் யார்? தயா இங்கிலாந்து பதில் -என்ன கதை இது?சுண்டல் மட்டுமா கடலை போடுகிறார்? 2)சிலந்தி நீங்கள் நல்லவரா?கெட்டவரா? ஈழவன் 85 அவுஸ்ரெலியா பதில்- சிலந்தி எப்போதும் மனிதனாக இருப்பவன் அதுவும் மனசாட்சியுள்ள மனிதனாக இருப்பவன் ஈழவன் . 3)சிலந்தி அண்ணே,சைவசமயத்தின் சிறப்பை எடுத்துச் சொல்வீர்களா?இந்த கேள்வி பிடிகலை என்றால் கனடா நாட்டில் பெரியார் மன்றம் அமைக்க என்ன செய்ய வேண்டும்? சபேஷ் கனடா பதில்-பெரியார் மன்றமெல்ல…
-
- 3 replies
- 2.1k views
-
-
நான் எப்ப எழுதுவம் எண்டு வந்தாலும் (ஊர்ப்புதினத்தில) இப்படி ஒரு பதில் தான் வருகுது.. Board Message Sorry, an error occurred. If you are unsure on how to use a feature, or don't know why you got this error message, try looking through the help files for more information. The error returned was: Sorry, you do not have permission to reply to that topic இதுக்கு என்ன காரணம்? யாராவது சொல்லுங்கள்... மிக நன்றி..
-
- 5 replies
- 1.9k views
-
-
-
எணக்கு களத்தில் எழுத தடைய? எழுத முடியலை? நான் துரோகிகலின் கூட்டத்தில் ஒருவணல்ல. எண்னை அணுமதிக்கவும். னண்றி.
-
- 20 replies
- 4.4k views
-
-
என் கேள்விக்கு என்ன பதில் நிர்வாகமே ????? ''' உண்மையின் பால் உள்ள உறவுகளுக்கு ''''''' என்ற தலைப்பு ஏன் நிர்வாகத்திற்கு நகர்த்தப்பட்டது ??????? அதில் நான் குறிப்பிட்டவிடயங்களில் என்ன தவறு ?????? எதற்காக மூடி மறைத்தீர்கள் ????????? இப்போது ஏன் ஓடி ஒழிகிறீர்கள் ??????? இணையவன் ஒருவர் தான் நடுநிலையான மட்டுநிறுத்தினர் என்று நினைத்தேன் நீங்களுமா ????? இது நிர்வாகத்தின் சர்வதிகாரமா??? அல்லது இது என்னுடைய களம் நான் என்னவும் செய்வேன் என்ற இறுமாப்பா ???? கருத்துக்களை கருத்துக்களால் வெல்லுங்கள் என்று களம் அமைத்துவிட்டு நிர்வாகத்திற்கு நகர்த்தி வெல்லுகிறீர்களா ????? துணிவிருந்தால் கருத்துக்…
-
- 4 replies
- 1.8k views
-
-
அய்ரோப்பா எங்கும் வினியோகிக்கப்படும் ஒரு பேப்பரில் பிரசுரிக்க எனத் தரமான ஆக்கங்கள் கோரப்படுகின்றன.இணையத்தில் இருந்து பத்திரிகைகளில் உங்கள் ஆக்கங்களை வெளியிட உங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம்.உங்கள் எழுதுத் திறனை பரந்துபட்ட வாசகர் வட்டத்திற்கு நகர்த்தவும் உங்கள் சிந்தனைகளை அய்ரோப்பியா வாழ் தமிழர்களிடம் எடுத்துச் செல்லவும் யாழ்க் களம் இப்போது 'விரியம்' என்னும் பகுதியினூடாகா உங்களுக்குக் களம் அமைத்துத் தருகிறது.வெறும் வாதப்பிரதிவாதங்களுக்கு அப்பால் காத்திரமான எழுத்தாற்றலை ஊக்குவிப்பதற்கான யாழ் களத்தின் முயற்சி இது. ஆக்கங்கள் கீழக் கண்ட விதிமுறைகளுக்கு அமைவாக இருக்க வேண்டும். யாழ்க்கள ஒரு பேப்பர் குழுமம் பிரசுரிப்பது பற்றிய இறுதி முடிவை எடுக்கும்.ஆக்கங்களை நீங்கள் யாழ்க்…
-
- 11 replies
- 2.9k views
-
-
-
தமிழால் இணைந்து கருத்துக்களால் பிரிவோர் சங்கம் தொண்டன் கரிகாலன் விதிகள் 1. சங்கத்தில் அனைவரும் தொணடர்களே 2. சங்கத்தில் இணைவதும் , விலகுவதும் அவரவர் விருப்பம் 3. சங்கத்தில் இணையாதவர்கள் துரோகிகளாகவோ ,, எதிரிகளாகவோ கணிக்கப்படமாட்டார்கள் 4. நீங்கள் விலகுவதற்கான காரணம் விரும்பினால் பகிர்ந்து கொள்ளலாம் 5. சங்கத்தை விமர்சிப்பதற்கு யாருக்கும் உரிமை உண்டு தொண்டன்
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ் கள பொழுது போக்கு பகுதியில் எழுதப்பட்டிருந்த யாழ் கள அவுஸ்திரேலிய செய்திகள் நீக்கப்பட்டு இருக்கின்றது? யாழ் கள நிர்வாகம் அதில் என்ன தவறு கண்டது? நாங்கள என்ன வற்புணர்சிகளை தூண்டும் கருத்துகளை அதில் எழுதினோமா நீக்கு வதற்க்குஃ? இல்லை பாவிக்க கூடாத வாத்தைகளை பாவித்தோமா நீக்குவதற்க்கு? நகைச்சுவைக்காக போடப்பட்ட அந்த செய்திகளை நீக்குவதற்கான காரணம் என்ன? நாங்கள் சந்தித்ததை தானே எழுதினொம் நீங்கள் அதில் என்ன குற்றம் கண்டீர்கள்? கேட்டு கேள்வி இல்லாமல் அதில் கை வைக்கப்பட்டு இருக்கின்;றது விருப்பமானவர்கள் அதை பார்பார்கள் விருப்பம் இல்லாட்டி எழுதாமல் போவார்கள் நீங்கள் நீக்க வேண்டிய அவசியம் என்ன? உடனடியாக யாழ் கள நிர்வாகம் பதில் அளிக்காவிட்டால் அவுஸ்திரெலிய யாழ் கள…
-
- 23 replies
- 4.4k views
-