யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
அனைவருக்கும் வணக்கம்! மீண்டும் ஓர் எரிச்சல் தரும் விவாதத்தில் உங்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன். :P இப்படியான ஓர் தலைப்பை ஆரம்பிக்கலாமா என்று முன்பு ஒருமுறை கேட்டபோது கு.சா அண்ணா அதற்கு பச்சைக்கொடி காட்டினார். எனவே இந்த கருத்தாடல் கு.சா அண்ணாவிற்கு சமர்ப்பணம். கேள்விகள்: 1. யாழில் கருத்துக்கணிப்புக்கள் தேவையா? 2. ஆம் என்றால் ஏன் தேவை என நினைக்கின்றீர்கள்? இல்லை என்றால் ஏன் தேவையில்லை என நினைக்கின்றீர்கள்? 3. யாழில் நீங்கள் கருத்துக்கணிப்புக்களில் ஆர்வமுடன் பங்குபற்றும் ஒருவராக இருந்தால் அவ்வாறு இருப்பதற்கான காரணங்கள் எவை? 4. யாழில் நீங்கள் கருத்துக்கணிப்புக்களில் பங்குபற்றாத ஒருவராக இருந்தால் நீங்கள் அவ்வாறு பங்குபற்றாது இருப்பதற்கான கா…
-
- 8 replies
- 2k views
-
-
சுய கட்டுப்பாடு யாழ் இணையத்தில் சுய ஆக்கங்கள் இணைப்பதில் இருந்து நான் விலகிக்கொள்கின்றேன். இனிவரும் காலங்களில் (முற்றுமுழுதாக விலகவில்லை. தற்காலிக விலகல்) யாழ் இணையத்தில் எனது சுய ஆக்கங்கள் இடம்பெறமாட்டாது என்பதனை அறியத்தருகின்றேன். மற்றவர்களின் ஆக்கங்களிற்கு நேரம் கிடைக்கும்போது கட்டாயம் பதில் அளிப்பேன். நட்புடன் என்.பரணீதரன்
-
- 25 replies
- 3.9k views
-
-
வணக்கம் மோகன் அண்ணா. ஊர்புதினம் பகுதியில் தானியங்கியாக புதினம் தளத்தில் வரும் செய்திகளை இணைப்பது நல்ல விடயம். ஆனால் செய்தியை முழுவதுமாக இணைக்காமல் தலைப்பும் அதன் இணைப்பும் பதிவது அவ்வளவு வசதியான விடயாமாக இல்லை. ஒரே இடமாக யாழில் எல்லா தமிழ் தளங்களின் செய்திகளும்வாசிப்பது மிகவும் வசதி (வேலைத்தளங்களில் இருந்து எல்லா இணையத்தளங்களுக்கும் போக முடியாது). ஆகவே இணைப்பு இல்லாமல் முழுச் செய்தியையும் இணைத்தால் நன்றாக இருக்கும். நன்றி, சபேஸ்
-
- 8 replies
- 2.5k views
-
-
எல்லாருக்கு வணக்கமுங்கோ அட நாமளே தான் நீண்ட நாளைக்கு பின் உங்கள் அனைவரையும் இந்த பக்கத்தில் புதிய தலைப்புடன் சந்திபதில் மிக்க மகிழ்ச்சி..........எல்லாரும் தலைப்பு தொடங்கீனம் என்னால முடியாம இருக்குது என்று சரியா பீல் பண்ணி கொண்டு இருந்தனான் கிடைத்து போட்டு ஒரு தலைப்பு.......... :P இப்ப விசயதிற்கு வாரேன் அது தான் இந்த புத்துமாமா இருகிறார் அவர் சிட்னிகோசிப் என்று எழுதுவார் நானும் அதை விரும்பி வாசிகிறனான் கருத்தும் எழுதுறனான் நம்ம சுண்டல் அண்ணாவோட சேர்ந்து அவர் கடைசியா சிட்னி கோசிப் 29 (பிரிந்துவிட்டாங்க) என்று ஒரு தலைப்பு எழுதினவர் அதில நானும் சுண்டல் அண்ணாவும் நிறைய கருத்துகளை எழுதினாங்கள்..............அது கருத்து மாதிரி இருக்குதோ இல்லையோ வேற விசயம் ஆனா இன்றைக்கு பார்…
-
- 34 replies
- 4.6k views
-
-
வணக்கம் யாழ்கள உறவுகளே. யாழ்களத்தில் நான் யார் கூடவும் நேரடியாக பேசியது இல்லை ஆனா இன்று இந்த தலைப்பை திறந்து எனது அறிவையும் அதோடு பல சாதனைகளை படைக்க பல கருத்துக்கள் வைக்க உங்கள் ஆலோசனை வேண்டி நிக்கிறேன் அரட்டை அடிப்பது எப்படி? எந்த நேரமும் கலகலப்பாக பேசுவது எப்படி? எனது கருத்து தொகைகளை கூட்டுவது எப்படி? எந்த தலைப்பிலும் நகைச்சுவையாக கருத்து வைப்பது எப்படி? கடைசியாக படுக்க போகும் போது மன்னாரில் கடைசியாக என்ன நடந்ததது என்று பார்த்து விட்டு என்ன கருத்தை எழுதி விட்டு போகலாம்? நன்றி வணக்கம் ஜ.வி.சசி
-
- 4 replies
- 3.2k views
-
-
வணக்கம் அனைவருக்கும், யாழ் இணையத்தில் சில உதவிக் குறிப்புகளையும் மென்பொருட் தொகுப்புகளையும் செய்யலாம் என்று தீர்மானதித்துள்ளோம். அதாவது, யாழ் இணையத்திலோ அல்லது யாழ் இணைய கருத்துக்களத்திலோ ஒரு ஆக்கத்தை இணைக்கும் போதோ, அல்லது அதற்காக ஒரு படைப்பை உருவாக்கும் போதோ தேவைப்படுகிற உதவிக் குறிப்புகளாக அவை அமையும். அத்தோடு அவற்றுக்கு தேவைப்படுகிற இலவச மென்பொருட்களையும் யாழ் இணையத்தில் தொகுத்து வைக்கிற போது அதுபற்றி அறியாதவர்கள் பலருக்கு பேருதவியாக இருக்கும். மென்பொருளைத் தேடி அலையாமல் இலகுவாக பெற்றுக்கொள்ள முடியும். எனவே, கருத்துக்கள உறவுகளே இதனை கூட்டுமுயற்சியாக செய்வது பொருத்தமாக இருக்கும் என்று எண்ணுகிறோம். உதவிக் குறிப்புகள்: * உதவிக் குறிப்புகள் த…
-
- 7 replies
- 2.5k views
-
-
-
அறிமுகப் பகுதியில் எழுதியதன் பின் தான் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி தரப்படும் என்பது - ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவும், வம்பு செய்ய வருபவர்களைத் தடுப்பதற்காகவும், தமிழில் தட்டச்ச முடியாதவர்கள் முதலில் தட்டச்சு செய்து பழகுவதற்காகவும் தான். யாரவது ஏற்கனவே யாழ் கருத்துக்களத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களை பரிந்துரைத்தால் அவர்களுக்கு தமிழில் தட்டச்சுவதிலும் பிரச்சனை இல்லை என்றால் உடனடியாக அனுமதி வழங்கப்படும். ஆனால், எல்லோரும் அறிமுகப் பகுதியில் கட்டாயம் ஒரு அறிமுகப் பதிவை இடவேண்டும். இது தம்மை ஏனைய உறுப்பினர்களோடு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும், அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கும் உதவும். நிலா, உங்கள் நண்பர்களையும் யாழ் கருத்துக்களத்துக்கு அழைத்து வாருங…
-
- 22 replies
- 2.5k views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம், யாழ் கருத்துக்களத்தில் தமிங்கிலத்தில் எழுதுவதை இனிவரும் காலங்களில் தவிர்க்க முயற்சி செய்வது நல்லது. படைப்புகளில் அவை தேவையொட்டி வருவது தவிர்க்கமுடியாதது. அதேபோல், அறிவியற் சொற்களுக்கு தமிழ் தெரியாதபோது ஆங்கிலத்தில் அவற்றை எழுதுவதும் பிரச்சனைக்குரியதில்லை. ஆனால், நாம் எழுதும் கருத்துக்களில் அவசியம் இன்றி நாமே இவற்றைத் திணிப்பதைத் தவிர்ப்பது நல்லது என்று கருதுகிறோம். எடுத்துக்காட்டு: காய் கவ் ஆர் யூ? வட் ஆர் யூ டூஇங் பேர்த்டே டவுட் நோர்மலா ... இப்படிக் களத்தில் ஆங்காங்கு தமிங்கிலத்தில் எழுதுவது அவசியமற்று திணிக்கப்பட்டு வருகிறது. நகைச்சுவைக்காக இப்படி எழுதுவதே பிறகு நாளடைவில் பெருகி வழமையாகிவிடும். What are yo…
-
- 54 replies
- 6.7k views
-
-
ஜமுனா இங்க மட்டுமா இதை செய்யிறார்? (அரட்டை), குழந்தை பரிதாபமாக இறந்தது எண்டு செய்தி வந்தாலும் அந்த பிரிவில போயும் அரட்டை தான் செய்வார். ஆனா ஒண்டு, சில கருத்து பிரிவுகளில் அரட்டை வந்தால் (தங்களுக்கு வேண்டப்பட்டவர்களின் கருத்துக்கு) உடனுக்குடன் கடாசும் நிர்வாகம் இப்படியானவற்றை அகற்றாமல் வடிவு பார்ப்பதைத்தான் சகிக்கமுடியல்ல.. :angry: சிலவேளைகளில் சிறிது நேரத்தில் மேலே உள்ள அரட்டைகள், நையாண்டிகளை தணிக்கை செய்வார்கள் எண்டு நினைக்கிறேன். ஏனெனில் ஒரு சிலரின் கருத்துக்களை கள நிர்வாகம் உன்னிப்பாக அவதானிப்பதால் (எங்க கள உறவுகளை தாக்கி எழுதி விடுவார்களோ என்று என்னி). இப்பகுதியில் எனது கருத்துக்கள் வந்துவிட்டதல்லவ. எனி உடனடியாக விழித்துக்கொள்வார்கள். இதை எழுந்தமானத்த…
-
- 23 replies
- 3.5k views
-
-
வணக்கம்! சில உறவுகள் அடிக்கடி தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் காணாமல் போகின்றார்கள். இதனால் இவர்கள் முதலாவதாகவும், கடைசியாகவும் யாழில் கூறிய கருத்துக்களை இங்கு மீட்டுப் பார்க்கின்றேன். இதன்மூலம் இவர்கள் மீண்டும் யாழுக்கு விரைவில் வருவார்கள் என எதிர்பார்ப்போம். ஒருவர் சொல்வதில் முதலாவதாகவும், கடைசியாகவும் சொல்பவை எப்போதும் முக்கியத்துவம் பெறுகின்றன. இதனால் இந்த கருத்துக்களை மாத்திரம் இங்கு மீட்டுப் பார்க்கின்றேன். உங்களுக்கும் விருப்பமான கள உறவுகளை காணவில்லையானால் நீங்களும் அவர்கள் முதலாவதாகவும், கடைசியாகவும் கூறிய கருத்துக்களை இங்கு இணைக்கலாம். [குவோட்டை பாவிக்கலாம்] நன்றி! இது லிசான் சொன்னவை.. லிசானை இப்போது அடிக்கடி காணக்கிடைக்கிது இல்லை. இதனால் லிசா…
-
- 22 replies
- 3.5k views
-
-
-
யாழ் கள நிர்வாகத்தை நோக்கி: யாழ் களத்தில் அறிவியல் தடாகம் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட "கிறீன் பிரிகேட்" பச்சைப் படையணி என்ற சூழல் வெப்ப முறுதலின் காரணிகள் விளைவுகளை மற்றும் இவை தொடர்பான செய்திகளைப் பிரசுரிக்க என்றிருந்த தலைப்பை இப்போ அங்க காணக் கிடைக்கேல்ல..???! அண்மைய ஆய்வொன்றின் படி சமீபத்திய வெள்ளப் பெருக்களுக்கு காரணமான சூறாவளிகளின் பெருக்கத்துக்கு சமுத்திர வெப்ப உயர்வும் காரணம் என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது..! http://news.bbc.co.uk/1/hi/sci/tech/6921695.stm இதைப் பிரசுரிக்க.. தலைப்பைத் தேடினால் தலைப்பைக் காணல்ல..???! எங்க போச்சுது தலைப்பு..??! :angry:
-
- 10 replies
- 2.1k views
-
-
யாழ் களத்திலும் சரி இன்னும் பல தனியார் இணையத்தளங்களிலும் சரி வலைப்பூக்களிலும் சரி இணைய மறைவில் இருந்து எழுதுவோர் முகத்தைப் பார்க்க என்று ஒன்று கூடல்கள் நிகழ்த்தப்படுகின்றன. அவற்றில் சில நிகழ்ச்சிச் திட்டங்களை வகுத்து நடக்கின்றன. சிலது தனிநபர்களின் விருப்பு வெறுப்புக்களை ஏக்கங்களை ஆசைகளைப் பூர்த்தி செய்ய என்று நிகழ்த்தப்படுகின்றன. யாழ் களம் தமிழ் இணையத் தள வரலாற்றில் புதிய அத்தியாயத்தின் முன்னோடி. ஆனால் யாழ் களமும் சமீப காலமா சில உப்புச் சப்பற்ற சந்திப்புக்களை நடத்தி விமர்சனங்களை முன்வைக்கிறதோட நின்றிடுது. உல்லாசப் பயணம் போற வழியிலும் சந்திப்பு.. தனிநபர்களின் பிரத்தியேகக் கொண்டாட்டங்களிலும் சந்திப்பு.. வீதில சந்திப்பு.. கோயிலில சந்திப்பு இப்படி என்று சந்திப்புக்க…
-
- 21 replies
- 3.5k views
-
-
//சந்திரவதனா போன்றவர்கள் திசைகளைப் பார்த்து வலைப்பதிவுகளுக்கு வந்தார்களா, அல்லது யாழ்.கொம் தளத்திலே ஏற்கனவே பிரபலப்படுத்தப்பட்ட வலைப்பதிவு என்ற பதிகளமுறையைப் பார்த்து வந்தார்களா என்பதையும் அவரைப் போன்றவர்களே சொல்வது வரலாற்றினை ஒழுங்குபடுத்தவும் தெளிவுபடுத்தவும் உதவும். யாழ்.கொம் இலே சந்திரவதனாவின் பதிவுகள் ஆரம்பிக்கும் நாட்கள் 01/01/2003 என்று காட்டுகின்றன. ஆனால், பல பதிவுகள் அப்படியாகக் காட்டுவதால், அது களப்பதிவு நிர்வாக வசதிக்காக ஆரம்பப்பதிவு நாட்களை நிர்ணயித்துக்கொண்டு எதேச்சை நாளாகவுமிருக்கலாம். ஒரு பதிவு தொடங்கப்பட்ட காலம் 31/12/2002 என்று காட்டுகின்றது: கல்லட்டியல் (கார்த்திக்கு, தம்பீரீரீரீ.. நவனிடம் பறித்த வலைப்பதிவு முன்னோடிகளிலே முதலோடியிருக்கையைச் சந்திரவதனா பற…
-
- 3 replies
- 1.5k views
-
-
களத்தில் முன்னர் போல் காணொளிகளை இணைக்க முடியவில்லை. [video]http://www.youtube.com/watch?v=laHddDMDUtY[/video] ஏன் இப்படி வருகிறது??
-
- 6 replies
- 1.7k views
-
-
கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம், நலமறிய ஆவல். இந்த பதிவை ஒரு சகோதர நலம் விசாரித்து, வேற்றுமைகளை மறந்து, நாம் நாமாக இருக்கும் பதிவாக பாவியுங்கள். ஈழத்தை விட்டு தூர இருக்கும் நேரத்தில், எங்களை இணைத்த பெருமை யாழுக்கே. என்னை போல பலருக்கு தமிழ் கற்பித்து எழுத வைத்ததும் யாழே. குடும்பத்தை விட்டு வந்து தனியே இருக்கும் பல சகோதரர்களுக்கு, அக்கா, தங்கை, நண்பர்கள் என நல்ல உள்ளங்களை அறிமுகப்படுத்தியதும் யாழ் தான். யாழில் அப்போ அப்போ சிறிய பிரச்சனைகள் வருவது சகஜம் தானே. எங்களில் யார் தான் இதில் சிக்கவில்லை?! தனி மனித தாக்குதல் சில நேரங்களில் நடப்பது தானே! முடிந்தால் பதில் சொல்லுங்கள், நிர்வாகத்திற்கு தெரிவுபடுத்துங்கள். அல்லது அப்படியே விட்டுவுடுங்கள். பதில் சொன்னால…
-
- 58 replies
- 6.9k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! யாழ் இணையத்தில் சில காலங்களாக பெண்கள் மீதான கீழ்வரும் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது... 1. தனிப்பட்டவர்களின் வாழ்க்கையை கிளறுதல் 2. தனிப்பட்டவர்களின் வாழ்க்கையை குறிப்பிட்ட ஒரு செய்தித் தலைப்புடன் ஒப்பிட்டு கதைத்தல் 3. கருத்து எழுதும் ஒரு பெண்ணை பல ஆண்கள் சேர்ந்து தாக்குதல் 4. தனிப்பட்ட பெண்ணிற்கு அறிவுரை கூறுவது போல் கூறிக்கொண்டி உண்மையில் பலர் முன்னிலையில் அந்தப் பெண்ணை நையாண்டி செய்தல் யாழ் இணையத்தில் சில காலங்களாக பொதுப்படையில் பெண்கள் மீது கீழ்வரும் தாக்குதல்கள் நடக்கின்றது.... 1. பெண்வர்க்கத்தை நையாண்டி செய்து கவிதை எழுதி ஒட்டுதல் 2. குறிப்பாக உலகச் செய்திகளில், உலகில் எங்காவது ஒரு மூலையில் நடைபெறும் ஆண்கள் சார்ப…
-
- 120 replies
- 12.7k views
-
-
இந்த யோசனையில் சில சிக்கல்கள் இருந்தாலும் இந்த யோசனையை வரவேற்கலாம் முக்கியமான செயல் திரனை ஊக்குவித்து புதிய ஆக்கங்களை கொண்டு வரும் ஒரு ஊக்கியாக இது அமையும் என நம்புவதால்... இதில் மிக முக்கியமாக்க செயலாக்கங்களை ஊக்குவிக்கும் பொருட்டும், வேண்டாத பிணக்குகள் உருவாவதை தவிர்க்கும் பொருட்டு , நிறைகளை மட்டுமே சொல்லப்பட வேண்டும் எனும் ஒரு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் எண்று கேட்டுக்கொள்கிறேன்....!! குறைகள் நிறைகளிடத்தில் அடி பட்டு போகட்டும்....!
-
- 912 replies
- 67.5k views
-
-
யாழ் காலக்கண்ணாடி வணக்கம் யாழ் கள உறவுகளே, ஒவ்வொரு கிழமையும் ஞாயிற்றுகிழமைகளில் ஒரு கருத்துக்கள உறவு அந்தந்தக் கிழமைகளில் கருத்துக்களத்தில் இடம்பெற்ற விவாதங்கள், இணைக்கப்பட்ட புதிய ஆக்கங்கள், குறைகள், நிறைகள் போன்றவற்றைத் தொகுத்து எழுதவேண்டும். - இணைந்த புதிய உறுப்பினர்கள் பற்றிய அறிமுகம் - இவ்வாரம் செயற்திறனோடு இயங்கிய உறுப்பினர் பற்றி - இணைக்கப்பட்ட கருத்துக்கள உறுப்பினர்களின் சுய ஆக்கங்கள் பற்றிய பார்வை - குறைகள், நிறைகள் - இவ்வாரம் நடந்த முக்கிய செய்திகளின் சிறு தொகுப்பு - இவ்வாரம் நடந்த விவாதங்கள் பற்றிய பார்வை இன்னும் அந்தந்த வாரத்தில் கருத்துக்களத்தில் நிகழ்ந்தவற்றை தொகுத்து ஒரு கட்டுரையாக இணைக்கவேண்டும். ஒவ்வொரு கிழமையும் ஒரு …
-
- 39 replies
- 26.6k views
-
-
கடந்த சில நாட்களாக யாழ் இணையத்தின் முகப்பு பகுதி மாறாது பழைய செய்திகளே மீண்டும் மீண்டும் தோன்றுகின்றன. ஏதோ செயலிழந்துள்ள களத்தை பார்வையிடுவது போல் ஒரு பிரமை ஏற்படுகிறது. தயவு செய்து இந்த இடையூறுக்கு உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செயும்படி கேடுக்கொள்கிறேன்.
-
- 5 replies
- 1.5k views
-
-
-
அனைவருக்கும் வணக்கம்! கருத்துக்கள உறவுகளிடம் ஒரு அன்பான வேண்டுகோள்! .... * நீங்கள் உருவாக்கிய ஒரு ஆக்கம் இன்னொருவர் மூலம் இணையத்தில் காப்புரிமை அத்துமீறல் செய்யப்பட்டிருந்தால் உங்கள் மனநிலை என்னவாக இருக்கும்? உதாரணமாக, நீங்கள் ஒரு அழகிய கவிதையை அல்லது மிகச்சிறந்த ஒரு நகைச்சுவை ஒன்றை நீண்ட நேரம் செலவளித்து சுயமாக உருவாக்கி யாழ் இணையத்தில் இணைக்கின்றீர்கள் என வைப்போம். இதை இன்னொருவர் உங்கள் பெயரைக் குறிப்பிடாது வெறுமனே உங்கள் ஆக்கத்தை மட்டும் பிரதி எடுத்து மிகவும் பிரபலமான ஒரு இணையத்தில் இணைத்தால் அதைப் பார்க்கும்போது உங்களுக்கு எப்படி கோபம் வரும்? உங்கள் கவனத்திற்கு கீழ்வரும் விடயங்களை கொண்டுவருகின்றேன்... * யாழ் இணையத்தில் நடைபெறும் காப்புரிமை அத்தும…
-
- 14 replies
- 2.6k views
-
-
நேற்று தொடக்கம் கருத்துக்களை வாசிப்பதில் கடினமாக இருக்கிறது. யாழில் நேற்றில் இருந்து சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதா?. புதியமாற்றத்தினால் எனக்கு கருத்துக்கள் வாசிக்க கடினமாக இருக்கிறது. உதாரணமாக சிவாஜி திரைப்படத்தை புறக்கணியுங்கள் என்ற வாழும் புலத்தில் வந்த தலைப்பில் முதலாவது கருத்தை மட்டும் (சபேசனின் கருத்து)வாசித்த பின்பு மற்றையவர்களின் கருத்தை வாசிக்க ஒவ்வொரு முறையும் அக்கருத்தினை அழுத்தி உள்ளே செல்ல வேண்டி இருக்கிறது.. முன்பு இத்தலைப்பு 10க்கு மேற்பட்ட பக்கத்துக்கு சென்றாலும் தற்பொழுது 2 பக்கங்களுக்கு மட்டுமே இருக்கிறது. அத்துடன் கடைசியாகப் பதிந்த கருத்தினைக் கடைசியில் காணமுடியாமல் இருக்கிறது. 2 வது பக்கத்தில் இவ்வாறு காணப்படுகிறது. சபேசன் "சிவாஜ…
-
- 6 replies
- 1.6k views
-
-
அண்மை நாட்களாக "யாழ் வழிகாட்டி பகுதியில்" தாயகப்பறவை இணையத்தளம் பற்றி சில கருத்துக்களை எழுதி வந்தேன். தற்பொபொழுது அக்கருத்துக்கள் யாவும் நீக்கப்பட்டுவிட்டன, அண்ணாவி, மேதாவி, விண்ணர் என்று தற்பெருமை பட்டுக்கொள்ளும் வலைஞனினால் அந்த கருத்துக்கள் கடாசப்பட்டது. அதற்கு அவர் கூறிய விஞ்ஞான விளக்கங்கள்.... அந்த கருத்துகளிலே நான் எவரின் பெயரை நேரடியா குறிப்பிடவில்லை, (ஆனால் சிலர் தங்களுக்கு தொப்பி மிகப்பொருத்தமாக இருந்த படியினால் போட்டுக்கொண்டார்கள் என கேள்வி), ஆனால் நான் குறிப்பிட்டது நாட்டை மட்டுமே. ஒரு நாட்டிலிருந்து எத்தனை உறுப்பினர்கள் வருகிறார்கள்? மேதாவி சாறி மேதகு வலைஞனின் ஞானக்கண்ணுக்கு மாத்திரம் நான் குறிப்பிட்ட நாட்டை, அங்கிருந்து யார் யார் வருகின்றார்கள…
-
- 10 replies
- 2.7k views
-