Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் உறவோசை

குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்

யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.

  1. இந்த யோசனையில் சில சிக்கல்கள் இருந்தாலும் இந்த யோசனையை வரவேற்கலாம் முக்கியமான செயல் திரனை ஊக்குவித்து புதிய ஆக்கங்களை கொண்டு வரும் ஒரு ஊக்கியாக இது அமையும் என நம்புவதால்... இதில் மிக முக்கியமாக்க செயலாக்கங்களை ஊக்குவிக்கும் பொருட்டும், வேண்டாத பிணக்குகள் உருவாவதை தவிர்க்கும் பொருட்டு , நிறைகளை மட்டுமே சொல்லப்பட வேண்டும் எனும் ஒரு கட்டுப்பாட்டை விதிக்க வேண்டும் எண்று கேட்டுக்கொள்கிறேன்....!! குறைகள் நிறைகளிடத்தில் அடி பட்டு போகட்டும்....!

  2. http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry348173 இப்பிடி சொல்லி எனது கருதை வலைஞன் நீக்கி உள்ளார்... அது எப்பிடி எண்டு இங்கை ஓருக்கா வலைஞன் சொல்லுவாரா..??? எனது கருத்தில் தவறு இல்லை... ! என்பதும் எனது திடமான முடிவு... அப்படி இல்லை அது தவறானது என்பதை வலைஞன் நிறூபிக்க தயாரா...??? அவர் தனக்கு தகுதி இல்லாத தொழிலை செய்கிறார் என்பது எனது கருத்து... இது யாழ் களத்தை வளர்க்க உதவ போவதில்லை...

    • 45 replies
    • 5.9k views
  3. அனைவருக்கும் வணக்கம். அனைவரும் யாழ் தலைப்புப் படத்தினைப் பார்த்திருப்பீர்கள். புதிய வடிவமைப்பின் தொடக்கத்தில் நீர்க்குமிழிகள் படமும், அதன் பின்னர் வண்ணத் தெறிப்பு படமும், இப்போது ஒரு படமும் என்று படங்கள் மாற்றப்பட்டுள்ளன. தொடர்ந்தும் ஒவ்வொரு கிழமையும் (முடிந்தால்) ஒரு புதிய தலைப்புப் படத்தினை மாற்றுவதாக எண்ணியுள்ளோம். ஆர்வமுள்ள கருத்துக்கள உறவுகள், உங்கள் ஆக்கங்களையும் எமக்கு அனுப்பிவைக்கலாம். நல்ல தரமான படங்கள் கருத்துக்கள நிர்வாகத்தால் தெரிவுசெய்யப்பட்டு இணைக்கப்படும். விபரம் .......... + படங்கள் பின்பருவனவையாக இருக்கலாம்: 1. நீங்கள் எடுத்த அழகான காட்சியுடனான புகைப்படங்கள். 2. நீங்கள் வரைந்த ஓவியங்கள். 3. கணினியில் வடிவமைக்கப்பட்ட படங்க…

  4. எதிர்பார்த்த நோக்கங்கள், இலக்குகள் முழுமையாக அடைய முடியாமையாலும், சரியான முறையில் யாழ் இணையம் பயன்படுத்தப்படாது வெறும் விதண்டாவாதங்களும், தனிப்பட்ட தாக்குதல்களும், அலட்டல்களும் இன்னும் வேண்டத்தகாத பல விடயங்களினாலும் மற்றும் எது வேண்டுமானாலும் எழுதலாம், எப்படியும் எழுதலாம் என்ற மனப்போக்கும், விபரீதமான கருத்துக்களை நீக்கும்போது புரிந்துணர்வற்ற தன்மையில் கள உறுப்பினர்கள் இருப்பதாலும் களத்தினை பெரும் நேரம், பணம் செலவு செய்யுது தொடர்வது பயனற்றது என்று கருதுகின்றேன். அதனால் யாழ் தளத்தினை தொடர்வதா, அல்லது முற்றாக கைவிடுவதா என்ற ஒரு நிலையினை எடுக்க வேண்டிய ஒரு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன். இது பற்றி உங்கள் அபிப்பிராயங்கள் வரவேற்கப்படுகின்றது. களத்தில் ஒரு சில நல்ல கருத்…

  5. ..... யான் பெறா இன்பம், வையகமும் பெறாமால் ..... என்று தயவு செய்து திட்டித் தொலைக்காதீர்கள்! இரண்டு வருடங்களுக்கு முன் யாழில் மோகன் இட்ட இத்திரியை பார்க்க நேர்ந்தது. ... உண்மைதான் ஒருவனின் பணத்தில் எல்லாவித கூத்துக்களும்(நான் உட்பட) ... தேவைதானா???? அதற்கு மேல் தமிழில், தமிழில், தமிழில் எழுதி ... என்னத்தை சாதித்தோம்? மேலும், நாம் இங்கு கொட்டும் சில தகவல்கள் ... எம் இனத்தின் களைகளுக்கும், சிங்களத்துக்கும் தீனி தொடர்ந்து போட்டுக் கொண்டிருக்கிறது? ..... ஆகவே, என் கருத்து ... யாழை நிரந்தரமாக மூடுவதினால் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை என்பதே. இக்களம் மூலம் நல்ல நண்பர்களையும் தேடினோம், நிரந்தர எதிரிகளையும் தேடினோம். கிடைத்த நண்பர்களை தனிப்பட்ட ரீதியி…

  6. poet Today 11:28 PM யாழ் கழ நிர்வாகத்துக்கு, பிரருக்கு மானநஸ்ட்டம் அவதூறு விழைவிப்பது போன்ற சைபர் கிறைம் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் உலகின் முக்கிய வலைத் தளங்கள் கருத்து எழுதுவது தொடர்பாக சில நடவடிக்கைகளை உறுதியாக பின்பற்றுகின்றனர். அந்த வகையில் யாழ்களமும் கருத்தாளர்கள் தமது தனிப்பட்ட முகநூல் அல்லது மின்னஞ்சல் ஊடாகவந்தே யாழ்களத்தில் கருத்தெழுதும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என கேட்டுகொள்கிறேன். இது ஒருசிலர் யாழ்களத்தை துஸ்பிரயோகம் செய்வதை தடுக்கும்

  7. என்னால் யாழ் தளத்தை நேரடியாக அடையமுடியாமல் உள்ளது. இது இலங்கையில் தற்போது தடைசெய்யப்பட்டுள்ளதா??? தகவல் தெரிந்தவர்கள் அறியத்தரவும்....!

  8. மறுபடியும் யாழ் தளம் வேலைசெய்யு இல்ல... தட செஞ்சுட்டாங்கலோ?

  9. அனைவருக்கும் இனிய வணக்கங்கள், நான் யாழ் இணையத்தில் சேர்ந்து சுமார் ஒரு வருடமும் நான்கு மாதங்களும்தான் ஆகின்றது. எனவே, எனக்கு யாழ் நிருவாகம்பற்றி அதிகம் தெரியாது.. உங்கள் யாருக்காவது கீழ்வரும் பதில்களுக்கு பதில் தெரிந்தால் அறியத்தாருங்கள். 1. யாழ் நிருவாகம் என்று கூறப்படுகின்றது. இந்த நிருவாகத்தில் யார் யார் அடங்கி இருக்கின்றார்கள்? 2. யாழ் நிருவாகம் என்பது எதைக் குறிக்கின்றது? 3. யாழ் நிருவாகம் சொல்லும் விதிகள் என்று கூறப்படுகின்றது. இந்தவிதிகளை உருவாக்குவது யார்? தனிநபரா? அல்லது ஒரு குழுவா? 4. யாழ் இணையத்தின் பெறுமதி தற்போது $100,000 ற்கு மேல் தேறும் என்று இளைஞன் அவர்கள் கண்டுபிடித்து சொல்லி இருக்கின்றார். அப்படியாயின் இதன் சொந்தக்காரன் யார்? அல்லது சொந்…

    • 23 replies
    • 3.6k views
  10. அனைவருக்கும் இனிய இழவு வணக்கங்கள், தாயகத்தில் மனிதப்பேரவலம் உருவாக்கப்பட்டு தினமும் அந்த பேரவலம் இன்னும் இன்னும் உக்கிரம் அதிகரித்துச் செல்லும் இன்றைய மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் நாங்கள் எல்லோரும் இரவு பகலாக தெருவில் இறங்கி போராடும் நிலையில்... யாழ் இணையம் சிறந்த சேவைகளை தமிழ் மக்களுக்கு செய்துவருகின்றது. ஆனால் அதேசமயம்.. ஆத்திரத்தை ஊட்டும்வகையில் ஊர்ப்புதினத்தில் செய்திகள் இணைக்கப்படுவது மிகுந்த எரிச்சலை தருகின்றது. தற்போது நமக்கு தேவையான, நாம் கருத்தில்கொள்ளவேண்டிய முக்கியமான விடயம் தாயகம், தாயக மக்கள், தாயக போராட்டம் இவை மட்டுமே. சிறீ லங்கா பயங்கரவாத அரசின் கைக்கூலிகளான கண்ட கண்ட புண்ணாக்குகள், மற்றும் சிறீ லங்கா பயங்கரவாத அரசின் பிரச்சார பரப்புரைகள…

  11. நிர்வாகத்திடம் வேண்டுகோள்: என்னுடைய திரி ஒன்றிலும் கேட்டு, தனி மடலிலும் கேட்டு, கேட்க கூடிய எல்லா விதங்களிலும் கேட்டுவிட்டு இப்போது இங்கும் யாழ் நிர்வாகத்தினை நோக்கி கேட்கின்றேன் சிங்களவர்களினதும், பேரினவாத அரசின் இனவழிப்புக்கு துணை போகின்றவர்களினதும் கருத்தியல் போரை எதிர் கொள்ள ஒரு திரியை அல்லது களத்தினை ஒதுக்க முடியுமா? பல இணைய தொலைக்காட்சி ஊடகங்களில் எம் மீதான ஆதரவு / எதிர்ப்பு ஆக்கங்கள் பிரச்சாரங்கள் இடம் பெறுகின்றன. அவற்றை தகுந்த விதத்தில் சிங்களவர்கள் எதிர் கொள்கின்றனர். அழிபட்டுக் கொண்டு இருக்கும் நாம் அவர்களிலும் மேலாக அதி தீவிரமாக எதிர்வினை ஆற்ற வேண்டிய தேவை உள்ளது. அவ்வாறு இடம் பெறும் விவாதங்களின் இணைப்பினை publish பண்ண ஒரு பகுதி ஒதுக்க முடியுமா? அல…

  12. 1.புலி ஆதரவுத் தளங்களுக்கு தடை 2.நிர்வாகத்தை விமர்சிக்கக் கூடாது 3.புலி எதிர்ப்பாளரை விமர்சிக்கக் கூடாது 4.யாழ் நிர்வாகத்தின் அருவருடிகளை விமர்சிக்கக் கூடாது 5.மட்டுநிறுத்தியின் முடிவே இறுதி முடிவாகக் கொள்ளப்படும் 6.யாழுக்கு வேண்டாதவர்களின் கருத்துக்கள் நீக்கப்பட்டால் அதுகுறித்து கருத்துகள் மாற்றத்தில் குறிப்பிடப்பட மாட்டாது 7.யாழ் நிர்வாகத்தால் எடுக்கப்படும் எந்த முடிவுக்கு யாருக்கும் விளக்கம் அளிக்க முடியாது இது எமது தனிப்பட்ட சொத்து

    • 11 replies
    • 1.6k views
  13. அனைவருக்கும் அன்பு வணக்கம், எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதியில் இருந்து யாழ் தளத்தை நானும் (நிழலி), இணையவனும், வலைஞனும் பொறுப்பெடுத்து தொடர்ந்து நிர்வகிக்க தீர்மானித்துள்ளோம். மோகன் அண்ணா எமக்கான ஆலோசனைகளை தந்து உதவுவதுடன் தொழில்நுட்ப ரீதியிலான அனைத்து ஆதரவு மற்றும், உதவிகளை வழங்குவார். எதிர்வரும் நாட்களில் யாழ் தொடர்பாக ஒரு சில மாற்றங்களை கொண்டு வரவும், யாழ் களத்தினை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தவும் சில மாறுதல்களை, கள விதிகளிலும், ஏனைய விடயங்களிலும் செய்ய விரும்புகின்றோம். இது தொடர்பாக உங்களின் அனைத்து ஆதரவினையும் வேண்டுகின்றோம். நன்றி

    • 163 replies
    • 12.9k views
  14. வணக்கம், யாழ் முகப்பில இணைக்கப்பட விரும்புகிற தொடுப்புக்களை இதிலை நீங்கள் இணையுங்கோ. பிறகு இளைஞன் அவற்றை இணைப்பதற்கு உதவியாய் இருக்கும். +++ http://kanapraba.blogspot.com http://karumpu.com

  15. யாழ்கள உறவுகளிற்கும் யாழ்கள நிருவாகத்திற்கும் வணக்கங்கள். யாழ் இணையத்தில் எனக்கு வழங்கப்பட்ட இரண்டுவாரகாலத் தடைக்கு எதிராக என்சார்பாக கருத்துக்களை வைத்தவர்களிற்கும். தடையை ஆதரித்தவர்களிற்கும். என்னை முற்றாகவே தடைசெய்யவேண்டும் என கோரிக்கை வைத்தவர்களிற்கும். எனது அன்புகலந்த நன்றிகளை தெரிவித்துக்கொண்டு எனது தரப்பு நியாயத்தினை இங்கு வைக்கிறேன். யாழ்களம் என்பது எனது எழுத்துக்களை நானே புடம்போட்டுக்கொண்டதொரு தீக்குண்டம். யாழ் வாசககர்களிற்கென்றே நான் பல படைப்புக்களை எழுதியிருக்கிறேன்.நான் யாழில் எழுதத் தொடங்கிய காலத்திலிருந்தே யாழின் மட்டிறுத்தினரகளாகவிருந்த இராவணன். வலைஞன் தொடக்கம். இன்று இணையவன் நிழலி வரை அனைத்து மட்டிறுத்தினர்களும் எனது படைப்புக்கள…

    • 35 replies
    • 2.6k views
  16. Started by sathiri,

    யாழ்கள உறவுகளே இந்தக் களத்தில் சுமார் 5 ஆண்டுகள் என்னுடைய ஆக்கங்களினாலும் கருத்து்க்களினாலும் பலருடைய கவனத்தினை ஈர்ந்தும் அதே போல பலருடைய கவனத்தினை சிதைத்தும் இருக்கின்றேன். பல பாராட்டுக்கள் பல திட்டுகள் பல கவலைகள் என்று எல்லாவற்றிலும் சம்பந்தப் பட்ட அனைவரிடமும் விடை பெற்றுக்கொண்டு யாழ் களத்தினை விட்டு வெளிறேறும் காலம் வந்து விட்டது என நினைக்கின்றேன்.அதே நேரம் இனி வேறு எந்தப் பெயரிலும் வர மாட்டேன் என்று உறுதியாய் தெரிவித்துக் கொள்வதுடன் இனி உறுப்பினராய் இல்லாமல் ஒரு விருந்தாளியாய் மட்டுமே இருப்பேன் என்று கூறி விடை பெறும் அதே வேளை என்னுடைய பல வளர்ச்சிகளிற்கு யாழ்களமும் உதவியது என்பதனை மறக்காமல் அந்தக் களத்தின் மீது எவ்வித மனக்கசப்பும் இல்லாமல் வெளியேறுகிறேன் நன்றி வணக்க…

  17. இராமன் சாமி பெரிசா? இராமசாமி பெரிசா? எவர் பெரிசா இருந்தா நமக்கென்ன? நாளைய சாப்பாட்டுக்கு என்ன வழி? எமக்கு பசி ஈழம். அதுக்கு சாமி பெரிசா இராமசாமி பெரீசா என்டு சில்லெடுத்து ஒரு பிரியோசனமும் இல்லை. எங்களுக்கு இடுப்பில கட்டுறதுக்கு கூட துண்டில்ல தலையில கட்டுறதுக்கு எதுக்கு பட்டு குஞ்சம்? யாழ்கள செயற்பாட்டின் உச்சத்தை எட்டக் கூடிய காலகட்டத்தில் நிற்கிறோம். வந்து கதையுங்கோ.

    • 8 replies
    • 2.7k views
  18. யாழ்கள உறவுகள் அவதானம். யாழ்கள உறவுகளே அண்மைக்காலமாக இலங்கையிலிருந்து தொடர்ச்சியாக ஒரு மின்னஞ்சல் பல பெயர்களில் வருகின்றது எனக்கு மட்டுமல்ல யாழ்கள உறவுகள்.வேறு சிலரிற்கும் இது போன்ற மின்னஞ்சல் மற்றும் முகபுத்தக அஞ்சல்ளிற்கும் கிடைத்துள்ளதால் அவதானமாக செயற்படுங்கள் அதே சமயம் நிதிஉதவி செய்யுமாறும் சிலதடைவைகள் கேட்டிருந்தார். எனக்கு கிடைத்த மின்னஞ்சல் இதுதான். என் அன்புக்கினிய தோழருக்கு, நான் சிதைந்து போன எமது இயக்கத்தின் (தமிழீழ விடுதலை புலிகள்) புலனாய்வு கட்டமைப்புக்கு மீண்டும் உயிரூட்ட பாடுபடுகிறேன். இருந்தும் துரோகிகளை அடையாளம் காண்பது என்பது மிகவும் சிரமமான விடயமாக உள்ளது. நான் வன்னியில் புலனாய்வுத்துறையில் போராளியாக பணியாற்றியவன். சிறுவயதில் இருந்தே புலனா…

    • 16 replies
    • 1.3k views
  19. அன்புடையீர், யாழ்களத்தில் கருத்து வெட்டுக்களால் காயம் படாத முன்னணிக் கருத்தாளர்கள் மிகவும் அரிது. களத்தின் தரத்தை உயர் நிலையில் பேண வேண்டி சில கட்டுப்பாடுகள் தேவைப்படுகின்ற போதும், அது தனிநபரின் கருத்துக்களை முளையிலேயே கருக வைப்பதும், குறுகிய எல்லைக்குள் மட்டுமே நிற்க நிர்பந்திப்பதும் முன்னேற்றகரமானது அல்ல என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது. காலத்திற்கு காலம் சில கருத்தாளர்களின் கருத்துக்களை கத்தரிக்குமாறு சக கருத்தாளர்களே கோருவதும், நிர்வாகம் சில விதிகளை விதித்து பின்னர் தளர்த்தும் மேலும் இதுபோன்ற பல நடவடிக்கைகள் இரு தரப்பிலும் தவறுவிடும் இயல்பு உள்ளதை உணர்த்துகின்றது. நோக்கம் 1) எனவே மக்களால் மக்களுக்காக என்ற ஜனநாயக கோட்பாட்டின் அடிப்படையில் ஒவ்வோர…

    • 57 replies
    • 7.1k views
  20. யாழ்கள நிருவாகத்திற்கு ஒரு அன்பான வேண்டுகோள் தமிழீழ செய்திகள் பிரிவில் செய்திகளிற்கு அந்த செய்திகள் பொய் என்றால் அவற்றை ஆதாரத்துடன் நிருபிக்காமல் அல்லது கருத்துகளை வைக்காமல் மதிவதனன் அவர்கள் தொடர்ந்தும் நக்கல் நளினங்கள் மூலம் மற்றவர்கள் மனங்களை புண்படுத்தியும் அதுமட்டுமல்ல களத்தில் தம்முயிரையும் கொடுத்து போராடும் போராளிகளையும்கூட தொடர்ந்து கொச்சை படுத்தி வருகிறார். அவரது கருத்துகளை சிறந்த கருத்துகள் என்று வருடிகொடுத்து அவரை மேலும் உற்சாக படுத்திய குருவிகள் இப்போ கொஞ்சம் அடக்கி வாசித்தாலும் மதிவதனனின் கருத்துகளை கள நிருவாகம் கவனத்தில் எடுத்தால் நல்லது இது எனது ஆதங்கம் மட்டுமல்ல உண்மையான உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனின் ஆதங்கமும் இதுவாகத்தான் இருக்கும்.

    • 5 replies
    • 1.6k views
  21. ஊர்வலத்துக்கு வராதவனுக்காக ஊர்வலத்துக்கு வந்தவனையும்உதவி செய்யாதவனுக்காக உதவி செய்தவனையும்பெரும்பான்மையினர் உதவி செய்யவில்லை என்பதற்காக உலகத்தமிழர் குற்றவாளிகளே என்று பொதுப்படையாக தீர்ப்பு கூறியதன் மூலம் உதவி செய்யும் சிறுபான்மையினரையும் சேர்த்தே இந்த நீதிமன்றம்??? குற்றம் சாட்டியிருக்கிறது. வழக்கின் தலைப்பு பொதுப்படையாக இருந்ததே இப்படியானதொரு தீர்ப்பை வழங்கியதற்கு காரணமாக இருக்கலாம்.. எனவே பலரின் தவறுக்காக சிலரையும் சேர்த்தே தண்டித்த இந்த நீதி????? மன்றத்தின் தீர்ப்பை நான் கண்டிக்கிறேன்.

  22. என்னால் எழுதப்படும் கருத்துக்கள் உடனடியாக தூக்கப்படுகின்றன. ஆனால் இந்து மதத்தினை தரக்குறைவாக விமர்சிக்கும் கருத்துக்களை மட்டும் விட்டுவைப்பதன் காரணம் அறியலாமா ? கீழுள்ள கருத்து ஏன் தூக்கப்பட்டது

  23. அண்மைக்காலமாக யாழ்களத்தில் செய்திகளையோ, கருத்துக்களையோ வேறோர் தளத்திலிருந்து சுட்டு ஒட்டுவோர், தலைப்புக்களை கவனிக்கத் தவறுகிறார்கள். இதனால் நீண்ட தலைப்புக்களை சுட்டு ஒட்டும்போது அரைகுறைகளாகவே தலைப்புகள் தென்படுகின்றது. ஏன், நீண்ட தலைப்புகளாயின், விளங்கும்படி சிறிதாக தட்டச்சு செய்து போட முடியாதா????? :roll: இங்கு மர்மமாகவோ கருத்துக்களைக் கத்தரித்து குப்பைத் தொட்டியில் போடும் கள மட்டுறுத்தினர்களும் இதைக் கவனிக்கிறார்களில்லை!!!!! :cry: :wink:

  24. புலம்பெயர்ந்த சமூகங்களில் அவர்களது கலாச்சார வாழ்வு முறைகள் பொழுது போக்குகள் பழக்கவளக்கங்களிற்கு ஏற்ற முறையில் கவனயீர்பு நிகழ்வுகளை எப்படி ஒழுங்கமைக்கலாம் என்பது பற்றி ஒரு போட்டி யாழ்களத்தில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கு உங்களின் ஆர்வமான பங்களிப்பு வேண்டப்படுகிறது. போட்டியை ஒழுங்கமைக்கவோ அல்லது பங்குபற்றவோ விரும்புவர்கள் உங்கள் ஆர்வத்தை இந்த திரியில் தெரிவிக்கவும். மேலதிக விபரங்கள் விரைவில்.

    • 5 replies
    • 1.4k views
  25. கடந்த சில நாட்களாக யாழ்களத்தை இரவில் காண முடிவதில்லை. இப்பிரச்சனை எனக்கு மட்டுமா..? இல்லை, அனைவருக்குமா..?? என அறியத் தந்தால் நான் கணனியின் இயக்கியை குடையும் வேலை மிச்சமாகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.