யாழ் உறவோசை
குறைகள் | நிறைகள் | ஆலோசனைகள் | உதவிகள்
யாழ் உறவோசை பகுதியில் கள உறுப்பினர்களின் குறைகள், நிறைகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் போன்றன பதியலாம்.
707 topics in this forum
-
வணக்கம் நிர்வாகியே.... vidivelli என்று ஆங்கில பதத்தில் எழுத பட்டிருக்கும் எனது பெயரை விடிவெள்ளி என்று தமிழில் எழுதபட்டிருக்கவேண்டும் என்று ஆவலாய் உள்ளேன். தயவு செய்து ஆவன செய்வீர்களா?
-
- 2 replies
- 811 views
-
-
சும்மா பொழந்து கட்டுறீங்க.........! நல்லாதான் இருக்கு.... ஆனாலும் - நெருடலாம்! அதிஸ்டம் என்பதை -உலகத்தில - சிங்களதேசத்தை விட யாரும் இதுவரை பெற்றிருக்காங்களோ? - தெரியல... அதுதாங்க ..... எந்த ஒரு நாடும் - ஒரு அரசியல் -இராணுவ-எதிரியை தன் பக்கம் - கொண்டு இருக்கும்............ சீனாவுக்கு - தாய்வான்! பாகிஸ்தானுக்கு - இந்தியா-! பங்களாதேசத்துக்கு - இந்தியா... அமெரிக்காக்கு முதல் எதிரியா - ஈரான் ...... வடகொரியாக்கு அமெ+ தென் கொரியா! பக்கத்தில இருந்தாலும் - கனடாகூட - கொஞ்சம் எதிரிதான் அமெரிக்காக்கு.... பக்கத்தில படுத்திருக்கிற - யானை - மிண்டினால் - ஏறி உளக்கிடும்னு - பேசாம இருக்காங்கப்போ!! கூட இருக்கிறவன் ............ எதிரிக்கு நண்பனா இருந…
-
- 0 replies
- 808 views
-
-
அது சரி யாழுக்கு என்ன நடக்குது. ஒவ்வொரு வார இறுதி நாட்களில் யாழ்.காம் வேலை செய்வது இல்லை .செர்வேரில் எதாவது பிரச்சனையா ? அல்லது என்னது கணனியில் எதாவது கோளாரா ?
-
- 0 replies
- 806 views
-
-
என்னால் VIDEO இணைக்க முடியவில்லை எப்படி இணைப்பது யாராவது தயவு செய்து உதவுங்கள்.
-
- 2 replies
- 804 views
-
-
வணக்கம் உறவே, நான் மருது பாண்டியன் சென்னையில் வசிக்கிறேன்.எனக்கு சாத்தானின் படை என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தின் நகல் வேண்டும்.சுமார் மூன்று வருடங்களாக இந்த புத்தகத்தை பற்றி தேடி வருகிறேன்.கிடைக்கவில்லை என் போன்ற இளைய தலைமுறை பிள்ளைகள் இந்தியா ஈழத்த்திற்கு செய்த துரோகத்தை தெரிந்து கொள்வது சாத்தியம் அற்றதாக மாறி விட்டது.எனவே தயவு செய்து எனக்கு அந்த புத்தகத்தின் நகல் இருந்தால் கொடுத்து உதவுங்கள் உறவே........🙏🏽 யாராவது இந்த புத்தகத்தின் தமிழ் நகல் கிடைத்தால் சற்று கொடுத்து உதவவும்.......🙏🏽
-
-
- 10 replies
- 804 views
- 1 follower
-
-
நல்ல ஸ்கிரிப்டு.. நமக்கே வேலை நடக்குது..! ஆனா நல்ல கோடிங்க் எழுதுறவன நான் கால் விழுந்து கும்பிடுவன். திறமைய பாராட்டுவன்... டிஸ்கி: நான் எதை பற்றியும் கவலை படுபவனும் கிடையாது.. ஆனால் மாற்று வழியில் உள்ளே நுழைவேன்..
-
- 1 reply
- 801 views
-
-
மட்டுறுத்துனர்களின் கவனம் இல்லாவிட்டால் பின்வரும் திரியில் தனிமனித தாக்குதல்கள் தீவிரமடையும் சாத்தியம் தெரிகிறது. இலங்கையில் கோட்டாபய பதவியேற்றவுடன் தமிழர் பகுதிகளில் ராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளார்களா?
-
- 0 replies
- 800 views
-
-
இப்படியொரு தனிப்பகுதி, யாழில் தொடங்கி அனைத்து செய்திகளையும் தொகுத்து பயனர்களின் பார்வையை ஈர்க்கும் வண்ணம்உடனுக்குடன் வழங்கினால் பயனுள்ளதாக இருக்குமே? Just a thought..
-
- 3 replies
- 799 views
-
-
அண்மைக்காலங்களாக வவுனியாவில் புளொட், ஈபிடிபி ஒட்டுக்கும்பல்களின் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமுள்ளதாக வவுனியா வாசிகள் தெரிவிக்கிறார்கள். இது குறித்து மேலும் தெரியவருவதாவது: வவுனியாவில் கடந்த சில காலங்களாக புளொட், ஈபிடிபி ஒட்டுக்கும்பல்கள் மக்களிடம் ஆயுத முனையில் கப்பம் அறவிட்டு வருவதாகவும், கப்பமாக கேட்கும் பணத்தை சில நாட்களுக்கும் கொடுக்க மறுத்தால் அக்குடும்பத்தை சேர்ந்தவர்களை படுகொலை செய்வதும் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக வர்த்தகர்களையும், மேற்கத்தைய நாடுகளில் வதியும் உறவினர்களைம் இலக்கு வைத்து இவ்வொட்டுக்கும்பல்கள் போட்டி போட்டு கப்பம் அறவிடுவதாகவும், வாகனங்களை கொடுக்க மறுக்கும் உரிமையாளர்கள் கடத்தி …
-
- 0 replies
- 794 views
-
-
we are developing one website in tamil by using unicode.The font name is TheneeUniTx, but in mozilla and opera tha font will display in wrong format.thana will change.how to solve this problem.can u tell me anybody. By Anitha
-
- 0 replies
- 793 views
-
-
எனது கணனியில் change theme பட்டனை அழுத்தி i p mode மாற்றக்கூடியதாக இருந்தது ஆனால் தற்பொழுது அப்படி செய்ய முடியாமல் இருக்கின்றது அதனால் எனது பதிவுகளை பந்தி பிரித்து எழுத முடியாமல் இருக்கின்றது ....தயவு செய்து நிர்வாகத்தினர் எனது கதையை பந்தி பிரித்து பதிவிடவும்.....
-
- 2 replies
- 789 views
-
-
வணக்கம் யாழ் கருத்துக்கள உறவுகளே. தென்னகம் தந்த காலப்பிழம்பு தியாகி முத்துக்குமரனுக்காக பாடல்கள் எங்கும் வெளியாகி இருந்தால் தந்துதவமுடியுமா?
-
- 2 replies
- 786 views
-
-
வேலை இடத்தில http://www.yarl.com/forum3 ஐ பாவிக்கும்போது blocked, reason: proxy avoidance (advert) என்ற மாதிரி எச்சரிக்கை வருகின்றது. இது வேற யாருக்கும் நடந்திருக்கா? http://www.yarl.com/forum3 இணையதளத்தில் கிழே உள்ள Ad Banner தான் இதற்க்கு காரணம் என நினைக்கிறேன் .
-
- 2 replies
- 784 views
-
-
-
ஒரு தடவை யாழ் விதிகளை மீறி பெரிய அளவிலான படத்தை இணைக்க முயற்ச்சி செய்தேன் அன்றிலிருந்து இன்றுவரை என்னால் படங்களை இணைக்க முடியவில்லை. என்ன காரணம் என்று யாராவது கூறமுடியுமா?
-
- 1 reply
- 770 views
-
-
பிரண்ட்ஷ்! திண்ணை பகுதியில் சட் பண்ணும் போது சொன்ன விடயம் தொடர்பாக யாரும் எதையும் மனசில் வைக்காதீர்கள். திண்ணை பகுதியில் சட் பண்றது செய்தியாக வரும் என்பது எனக்கு தெரியாது. எப்பவுமே சீரியசாக கதைப்பதை விட கொஞ்ச நேரம் பொழுதுபோக்கா,செல்லமா சண்டை பிடிப்பம் என்று தான் சொன்னேன். நான் சொன்னது யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 768 views
-
-
வணக்கம் மோகன் அவர்களிற்கு வட்டுக்கோட்டை தீர்மானம் பற்றிய கருத்துக்களை தந்து உதவுங்கள். நன்றி.
-
- 2 replies
- 763 views
-
-
உறவுகளே!!! உங்களை நாம் கைவிடப் போவதில்லை- உதவி செய்ய முற்படும் புலம்பெயர் தமிழர்கள். http://www.newjaffna...php?id=MjMxNzc= இப்படியான ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.. இதன் நம்பகத்தன்மையை எவராவது உறுதி செய்து கொள்ள முடியுமா..??! உண்மையில் இது பாதிக்கப்பட்ட உறவுகளின் மீதான கருசணையின் நிமித்தம் விடுவிக்கப்பட்ட கோரிக்கையா.. நிச்சயமாக இது அவர்களின் மீட்சிக்கு உதவி நிற்குமா..????! நியூயாவ்னா என்ற இணையத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ள இந்த.. முன்னாள் பெண் போராளிகள் உட்பட போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு போராளிகளுக்கு புலம்பெயர் மக்கள் உதவத் தயாராக உள்ளனர் என்ற இந்த அறிவிப்பு.. உண்மையில்.. பாதிக்கப்பட்ட உறவுகள் வறுமை.. வருமானமின்மை காரணமாக தவறான வழியில் செல்லாது.. …
-
- 2 replies
- 762 views
-
-
யாழ் முகப்பு அழகாக, நன்றாக இருக்கின்றது. பாராட்டுக்கள் இளைஞன். நான் மண்டையை போடேக்க என்ர மரண அறிவித்தல், நினைவஞ்சலியையும் ஒரு ஒரு கிழமைக்காவது சிரமம் பார்க்காமல் இலவசமாக போடுவீங்கள்தானே இளைஞன்.
-
- 5 replies
- 762 views
-
-
-
தமிழீழதேசத்தின் விடுதலைக்காக விதையாக வீழ்ந்த எமது தேசப்புதல்வர்களை நினைவு செய்யும் மாவீரர்நாள் இன்று Austria- Vienna வியன்னா நகரில் உள்ள தமிழீழ மக்களால் மாவீரர்களுக்கு ஈக சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர். ஒரு சில தமிழர்கள் இல்லங்களிலும் தமது வாகனங்களிலும் தமிழீழ தேசிய கொடியும் பறக்கவிடப்பட்டிருந்தது. Shot at 2011-11-27 நாம் எதிரிக்கு எதிராக ஒன்றானோம் என்ற சேதி தாயகத்தின் காற்றில் கலந்து மாவீரர் காதுகளில் போய் விழவேண்டும். எங்களிடம் இருக்கும் ஒரே அரசியலும் மாவீரர் நாள்தான். இந்த இனத்திடம் எஞ்சி இருக்கும் ஒற்றை ஆயுதமும் மாவீரர் நாள்தான். வெறும் சம்பிரதாயமான நினைவாக நின…
-
- 4 replies
- 759 views
-
-
யாழ் இணைய உறவுகளுக்கு வணக்கம். உங்களுக்கோ - உங்களது நண்பர்களுக்கோ - உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ இது பயனுள்ளதாக இருக்கும்: Graphic Design அல்லது Screen Design அல்லது Web Design துறையில் படிக்கிற மாணவர்களுக்கு ஒரு வாய்ப்பு. துறை சார் முறையில் குறிப்பிட்ட காலத்துக்கு பயிற்சி/வேலை (Praktikum) செய்ய விரும்புகிறீர்களா? வடிவமைப்பு - குறிப்பாக இணைய வடிவமைப்பு அல்லது தொடர்பூடக வடிவமைப்புத் துறையில் அனுபவம் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா? நீங்கள் Düsseldorf நகரிலோ அல்லது அதனை அண்டிய பகுதிகளிலோ வசிப்பவரா? அப்படியென்றால் விண்ணப்பிக்கலாம். (யேர்மன் மொழி தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியம்) கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இணைய ஊடகம் சார்ந்து இயங்கிவரும் இந்த நிறு…
-
- 1 reply
- 757 views
-
-
நான் யாழ் களத்தில் சில ஆண்டுகளுக்கு முன்னர் விளையாட்டும் அரசியலும் என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை இணைத்திருந்தேன். அந்த ஆக்கத்தை இப்போது தேடிக் கொண்டிருக்கிறேன். அதனைக் கண்டுபிடிப்பதற்கு ஏதாவது இலகுவான வழி ஏதாவது இருக்கிறதா? தெரிந்தவர்கள் செப்புங்கள்....
-
- 4 replies
- 752 views
-
-
யாழிலும் வேறு சில தமிழ் இணையத்தளங்களிலும் விகடன், குமுதம் போன்ற வாராந்த சஞ்சிகைகளுக்குரிய கட்டண வலைத் தளங்களில் இருக்கும் எம் சார்பான கட்டுரைகளை வெட்டி ஒட்டுவது சரியான நடவடிக்கையா? இதனை நானும் செய்துள்ளேன்... ஆனால் நாம் இப்படி செய்யும் போது, அவ் சஞ்சிகைகள் எமக்கான் ஆதரவு கட்டுரைகளை தம் வியாபாரம் பாதிக்குது என்று நிறுத்தி விடும் அபாயம் இல்லையா? யாழ் கள உறுப்பினர்களும் நிர்வாகமும் இது பற்றி என்ன நினைக்கின்றது?
-
- 1 reply
- 744 views
-
-
இன்று தமிழ் இனம் இக்கட்டான ஓரு நிலையில் போய் கொண்டு இருக்கின்றது. தமிழரது தேசிய உணர்வை மழுங்கடிக்க உலகலாவிய மட்டத்தில் காரியங்கள் நடைபெருகின்றன. திரிகோணமலை தமிழர்களுக்கு ஆண்டவன் கொடுத்த இயற்க்கையின் வரம். ஆனாலும் அதுவே இன்று தமிழனின் சுய நிர்னய வாழ்வின் தடை கல்லாகவும் மாறி வருகிறது/ வந்தாகிட்டு. இது தொடர்பான அண்டைய/ உலகலாவிய வல்லரசுக்களின் மறைமுகமான போக்கு இன்று வெளியரங்கமாகிக் கொண்டிருக்கின்றது. இதை நான் விளங்கப் படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கின்றேன். ஓர் சம்பவம் எனக்கு ஞாபகம் வருகின்றது; கடந்த வருடம் சுனாமிக்குபின் திரிகோனமலையில் நடந்த ஓர் சம்பவத்தின் பின் உடனடியாக அமெரிக்க ஸ்தானாதிபதியும் அதன் பின் அவர்களின் இரானுவ உயர் அதிகாரி ஒருவரும் அங்…
-
- 0 replies
- 741 views
-