வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5797 topics in this forum
-
07 SEP, 2024 | 04:12 PM (நமது நிருபர்) கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு பதக்கத்தை இம்முறை கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகிய இரு புலம்பெயர் தமிழர்கள் பெற்றுள்ளனர். கனேடிய அரசினால் மொத்தமாக 18 கனேடியர்களுக்கு இந்த உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அவர்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு புலம்பெயர் தமிழர்களும் உள்ளடங்குகின்றனர். இந்த முடிசூட்டு பதக்கமானது மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் விதமாக கனேடிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட உயர் பெருமைக்குரிய பதக்கமாகும். கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி சிமொனினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அங்கீகாரம்,…
-
-
- 4 replies
- 1.1k views
- 1 follower
-
-
வான்கூவர் மாநாட்டில் சிறீலங்காபடை அதிகாரிகள் பங்கு கொள்வதைத் தடுப்பதற்கான செய்தியாளர் மாநாடு! [Friday 2017-11-10 19:00] நவம்பர் 14-15 ம் திகதிகளில் வான்கூவரில் நடைபெற இருக்கும் ஐ.நா.அமைதி பேண் பாதுகாப்பு அமைச்சர்களுக்கான மாநாடு குறித்த கனடிய மற்றும் சர்வதேச தமிழ் அமைப்புக்களின் கூட்டுக்குழுவின் செய்தியாளருடனான சந்திப்பொன்று நேற்று ஓட்டாவா பாராளுமன்றத்தின் ஊடக கூடத்தில் இடம் பெற்றது. இதைத் தொடர்ந்து, சிறீ லங்காவினால் இழைக்கப்பட்ட சர்வதேச சட்ட மீறல் விடயங்களை முன்னிலைப்படுத்தவும் மற்றும் கனடிய அரசின் துரித செயற்பாட்டை வலியுறுத்தியும் அமைச்சர் ரால்ப் கூடேல் மற்றும் நீதி அமைச்சர் ஜோடி வில்சன்- றேபோ ஆகியோருக்கு இக் கூ…
-
- 1 reply
- 1.1k views
-
-
அனைத்து அமெரிக்க கனடா உறவுகளும் அணிதிரண்டு வாரீர் MEGA RALLY IN NEW YORK CITY PLEASE SHOW THAT YOU CARE, BY BEING THERE . When: FRIDAY, April 17, 2009. 10:00 AM –5.00 PM Where: Manhattan, New York IN FRONT OF THE UNITED NATIONS AND AT TIMES SQUARE PLEASE COME AND SHOW THAT WE STAND TOGETHER . We want not only you, but your whole family- we need the children's voice as well. So consider taking them from school and informing the school that they will be participating in a 'Rally Against GENOCIDE.'
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் மேலைநாடுகளில் இருந்து தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்டு அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான பிரதமராக விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இலங்கையில் உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோல்வியடைந்ததை அடுத்து வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் தமிழர்களால், இலங்கையில் தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தைக் கொண்டு நடத்துவதற்கென உருவாக்கப்பட்ட இந்த அமைப்பு மேலை நாடுகளில் உள்ள தமிழர்கள் மத்தியில் தேர்தல்களை நடத்தி இந்த நாடுகடந்த தமிழீழத்துக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தது. இந்த பிரதிநிதிகள் அமெரிக்காவில் ஐ நாவுக்கு அருகே உள்ள பிளாஸா ஹோட்டலில் கூடி ஒரு நாடாளுமன்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக…
-
- 8 replies
- 1.1k views
-
-
தனி ஈழம் அமைந்தால் திமுக வரவேற்குமென மு.க திடீரென அறிவாலயத்தடியில் ஞானம் பெற்றவராய் இன்று நிருபர்களுக்கு நேர்காணலின்போது அறிவித்துள்ளர். மேலும் தனி ஈழத்தை செல்வி செயலலிதா ஆதரிப்பது தேர்தலுக்காகத்தான் எனவும் கண்டுபிடித்து சொல்லியுள்ளார். விடுதலைப் புலிகள் முறியடிக்கப்பட்டாலும் புதிய இயக்கங்கள் உருவாகுமெனெ ஆருடமும் பேசியுள்ளார். .
-
- 1 reply
- 1.1k views
-
-
சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் ஈழத்தமிழர்! சுவிஸின் சூரிச் மாநிலத்தின் Adiswil நகர சபைக்கான தேரதல் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளது. குறித்த தேர்தலில் SP சோசலிசக்கட்சி சார்பில் ஈழத்து தமிழரான கண்ணதாசன் முத்துத்தம்பி போட்டியிடுகின்றார். இந்நிலையில் குறித்த தேர்தலில் கண்ணதாசன் முத்துத்தம்பியை வெற்றிபெறச் செய்து ஈழத்து தமிழர் சார்பில் Adiswil நகர சபைக்கு ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என பல தரப்பினராலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தேர்தலில் போட்டியிடும் கண்ணதாசன் முத்துதம்பி கடந்த காலங்களில் சுவிஸ் வாழ் மக்களுக்காகவும் சுவிஸில் வாழும் வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்காகவும் இலங்கை உட்பட அனைத்து வெளிநாட்டு மக்க…
-
- 3 replies
- 1.1k views
-
-
படம் சொல்லும் கதைகள் : லண்டன் ஈலிங் கனகதுர்க்கை அம்மன் ஆலய தேர்த்திருவிழாவில் பதியப்பட்ட சில காட்சிகள் https://www.ibctamil.com/diaspora/80/104679?ref=imp-news
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-
-
இன்ஜினியரிங் பட்டதாரிகள் மட்டுமே எழுதும் கடினமாக சிஸ்கோ கம்ப்யூட்டர் தேர்வினை 10 வயது சிறுமி எழுதி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். திருநெல்வேலியை சேர்ந்த கல்யாணகுமாரசாமி, சேதுராகமாலிகா தம்பதிகளின் ஒரே மகள் விசாலினி(10).பிறந்த போது வாய்பேசமுடியாதது உள்ளிட்ட சில குறைபாடுகளுடன் பிறந்தார். அவரது பெற்றோரின் ஊக்கத்தால் சிறுவயதிலேயே ஞாபகசக்தியை வளர்த்துக்கொள்ள ஆரம்பித்தார். தமது 4 வயதில் இருந்தே இவ்வாறு பல பாடல்களை மனப்பாடமாக சொல்வது உள்ளிட்ட திறன்களை கொண்டிருந்தார். அவரது ஐகியூ.,திறன் அதிகரிப்பு : கற்றுக்கொண்ட விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும் அபார திறமை கொண்ட சிறுமியை மதுரையில் உள்ள மனோவியல் டாக்டர் நம்மாழ்வார், "பென்னட் காமத்' என்ற அறிவியல் …
-
- 1 reply
- 1.1k views
- 1 follower
-
-
04 பெப்ரவரி புதன்கிழமை ஐந்து பிரதான நகரங்களில் கனடிய தமிழர் பேரவை முன்னெடுக்கும் கவனயீர்ப்பு நிகழ்வுகள் இலங்கை அரசின் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தவும் மனித வதைகளைத் தடுத்து நிறுத்தவும் அணிதிரள்வோம். இலங்கத்தீவில் ஈழத்தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்டு, எதிர்வரும் பெப்பிரவரி 4ம் திகதியுடன் 61 ஆண்டுகள் ஆகின்றது. இந்நாளை கரி நாளாகவும் அதேநாளில் இலங்கை அரசால் நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தவும் மனித வதைகளைத் தடுத்து நிறுத்தவும் அனைவரும் எதிர்வரும் 4ம் திகதி கனடாத் தமிழர் பேரவையின் முன்னெடுப்பில் அணிதிரள்வோம். இதற்காக கனடாவிலுள்ள நான்கு முக்கிய நகரங்களில் பல ஏற்பாடுகளை தமிழர் பேரவை செய்திருக்கிறது. ரொரான்ரோ -ஒட்டாவா …
-
- 2 replies
- 1.1k views
-
-
எம் தொப்புள் கொடி உறவுகளே உங்களுக்கு ஓர் மடல்....... உறவுகளே எங்களின் மனச்சாட்சியின் கதவுகளை மட்டுமல்ல சர்வதேசத்தின் கதவுகளையும் ஓயாமல் தட்டிக் கொண்டு மரணத்தை எதிர் பார்த்து இரத்த வெள்ளத்திலும் பிண வாடையின் நடுவிலும் வானத்தை கூரையாக்கி அழுக்கு நிறைந்த மேனியை ஆடையாக அணிந்து குடிக்கவே தண்ணீர் இல்லாத போது குளிக்க எங்கே தண்ணி கிடைக்கிறது என உங்களுக்குள்ளே ஆதங்கப் பட்டுக்கொண்டும்...... அது மட்டுமல்லாமல் நுளம்பு கடி இலையானின் இரைச்சல் இவற்றையும் எரிச்சலுடன் பொறுத்தக் கொண்டும் புலத் தமிழருக்காய் எத்தனை எத்தனை மடல்களை வரைந்து விட்டீர்கள்.....! உங்கள் மடல்கள் முழுதாக புலத் தமிழனை தட்டி எழுப்பாது போனாலும் அதன் பின் நடை பெற ஆரம்பித்த அரச பயங்கர வாத கொலை வெறி …
-
- 2 replies
- 1.1k views
-
-
அவுஸ்திரேலிய மெல்பேர்ண் நகரில் "அகதிகளை உள்ளே வர விடுங்கள்" என்னும் அவுஸ்திரேலிய சமூக அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பேரணி எதிர்வரும் 5 ம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. அகதிகளின் உண்மையான அவலநிலையை போக்க, மெல்பேர்ண் ஈழத்தமிழர்கள் இப்பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள். அவுஸ்திரேலியாவை நோக்கிய அதிகரித்த "இலங்கை தமிழ் அகதிகளின் வருகை" மிகப்பெரிய அளவில் அரசியல் தாக்கத்தினையும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. அகதிகளுக்கான விசா வழங்கி அவர்களை அவுஸ்திரேலியாவுக்குள் அனுமதிப்பதில் ஆதரவு குரல்கள் அதிகரித்துள்ளன. அகதிகளின் உண்மையான அவல நிலை முழுமையாக வெளிப்படாத நிலையிலேயே சில எதிர்ப்புக்குரல்கள் கிளம்பியிருந்தன. இப்போது அவுஸ்திரேலி…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
http://www.tamilnaatham.com/advert/2007/au...070816/DONATION http://www.tamilnaatham.com/advert/2007/au...070816/DONATION http://www.tamilnaatham.com/advert/2007/au...070816/DONATION
-
- 2 replies
- 1.1k views
-
-
அனைவரும் கையெழுத்திடுங்கள். 10,000 கையெழுத்துக்கள் தேவைபடுகிறது என்கிறார்கள் http://www.srilankacrisiscamps.org/petition/
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரான்ஸ் திரையரங்குகளில் மேதகு தமிழீழ விடுதலைப் போரின் யதார்த்தத்தை உலகிற்கு எடுத்துக் கூறும் படமாக வெளி வந்துள்ள மேதகு திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளிவந்துள்ள நிலையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள திரையரங்குகளில் வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மிகவும் தரமிக்க படமாக தமிழ் மக்களின் உண்மையான வரலாற்றை வெளிக் கொண்டு வந்துள்ள இந்த திரைப் படத்தை உலக நாடுகளில் உள்ள திரையரங்குகளில் வெளியிடுவதுடன், அதனை மிகப் பெரும் பொருளாதார வெற்றி பெறச் செய்ய வேண்டிய கடப்பாடு ஒன்றும் தமிழ் மக்களுக்கு உண்டு. அதுவே கலைஞர்களையும், படைப்பாளிகளையும் எமது வரலாற்றின் உண்மையான படைப்புக்களை நோக்கி நகர்த்தும் என்பதுடன், பொய்யான வரலாறுகளை தாங்கி வெளிவரும் ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-
கனடாவில் சக்தி வாய்ந்த ஆயுதங்களுடன் தமிழ் இளைஞன் கைது கனடா ஸ்காபுரோ பகுதியில் வைத்து இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் மற்றும் துப்பாக்கி கடத்திய குற்றச்சாட்டில் தமிழ் இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும் 20 குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த இளைஞர்கள் பயணித்த வாகனத்தில் இருந்து கொகெய்ன் மற்றும் சக்தி வாய்ந்த துப்பாக்கி ஒன்று ஸ்காபுரோ போக்குவரத்து நிறுத்தத்தில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். McCowan Avenue பகுதியில் 401 நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்த வாகனத்தை நிறுத்திய போது பொலிஸார் இதனை கண்டுபிடித்துள்ளதாக தெர…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடாவில் தமிழ் இளைஞர் கொலை கனடாவின் ரொறன்ரோ பெரும்பாகத்தில் உள்ள மார்க்கம் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர் மார்க்கம் பகுதியைச் சேர்ந்த கேதீஸ் நாகராஜா வயது 18 என அடையாளம் காணப்பட்டுள்ளார். நேற்று அதிகாலை 3.00 மணியளவில் Birchmount & Steele சந்திப்பில் அப்ரோன் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்து சண்டை நடைபெறுவதாகக் கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் காயமடைந்த நிலையிலிருந்த இளைஞரை சனிபுறுக் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். எனினும் சிகிச்சை பயனளிக்காத நிலையில் இவர் அங்கு உயிரிழந்துள்ளார். இந்த இளைஞரின் கொலைக்கு துப்பாக்கி …
-
- 0 replies
- 1.1k views
-
-
Australian Tamil Youth have organised a demonstration on Saturday the 28th of March. We urge all Australian Tamil’s to attend MARCH FOR FREEDOM as we unite as one to have our voices heard. As the blood of thousands continues to lubricate the gears of state-sponsored genocide, the fate of the Tamil people tethers on the brink of extermination at the hands of Sri Lankan armed forces. In these darkest of hours, we call upon the people of Australia to join us on Saturday 28th March as we protest the carnage of ethnic cleansing & voice our aspirations for self-determination. The location for this demonstration will be …
-
- 1 reply
- 1.1k views
-
-
-
- 7 replies
- 1.1k views
-
-
அரசியலில் பெண்கள் ஒரு தோழியின் எண்ணங்களில்... பல வித்தியாசமான பின்புலங்களில் இருக்கும் பல பெண் ஆளுமைகளையும் பெண்ணியவாதிகளையும் ஒன்று சேர்த்து அமைத்த, அருமையான ஒரு கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியாய் இருப்பினும் அதில் பேசப்பட்ட விடயங்கள் மனதுக்கு கவலையாகவே இருக்கிறது. இது வெறும் தேர்தல் காலத்துக்கானதாய் இல்லாமல் எப்போதுமே பேசப்பட வேண்டிய, எல்லோராலும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகவே இருக்கின்றன. பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கும் அவர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தவும் பெண்களின் அரசியல் பிரவேசம் இன்றியமையாததாக இருப்பினும் பெண்கள் இது குறித்து எதிர் நோக்கும் சவால்களினால் ஆளுமையுள்ள பெண்கள் க…
-
- 5 replies
- 1.1k views
-
-
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் போர்குற்ற விசாரணை – சிறிலங்கா அதிருப்தி http://meenakam.com/?p=3156 To: enquiry@icc-cricket.com; Cc: panquiries@cricket.com.au; pd@tigercricket.com; editor@tigercricket.com; feedback@tigercricket.com; feedback@ecb.co.uk; info@nzcricket.org.nz; mail@pcb.com.pk; cricketboard@gmail.com; bcci@vsni.com; csa@cricket.co.za; wicb@windiescricket.com; info@zimcricket.org Subject: War crimes, Human rights violation, rape, torture, kidnapping, extortion in Sri Lanka. January 2010. Hon. David Morgan President - International Cricket Council Street 69, Dubai Sports City Emirates Road, Dubai - UAE cc: Full Members of t…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிட்னியில் இலவசமாக விநியோகிக்கபடும் இந்தியன்லிங் என்ற பத்திரிகையில் தேசிய போராட்ட வீரர்களை கொச்சைபடுத்து விதமாக ஒரு நாடகத்தின் விமர்சனம் வந்துள்ளது.அதனுடைய லிங்.இது வந்து சந்திரசேகரன் என்ற இலங்கையரால் ஆக்கபட்டது இதை பற்றி மேலதிக தகவல் தெறிந்தால் இதில் பதியவும். http://www.indianlink.com.au/?q=node/2611
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் காலமானார்! [Saturday 2017-04-01 15:00] தமிழ் எழுத்தை கணினியில் அறிமுகம் செய்து வைத்த கலாநிதி எஸ்.விஜயகுமார் கனடாவில் மார்க்கம் பகுதியில் நேற்று காலமானார். அன்னாருடைய இழப்பு தமிழுக்கும், விஞ்ஞான உலகிற்கும் பேரிழப்பாகும். இவரது உடல், நாளை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 5 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையிலும், திங்கட்கிழமை காலை 9 மணி தொடக்கம், 11 மணி வரையிலும், Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Ave., Markham, ON, Canada என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது. இந்தியாவின் மொழி வரலாற்றில் தமிழ் மொழியே முதல் முதலில், கணினியில் பயன்படுத்தப்பட்டது.…
-
- 7 replies
- 1.1k views
-
-
வணக்கம் உறவுகளே 2014ம் ஆண்டுக்கு பிறக்கு வந்த எம் தமிழ் உறவுகளை நாடு திரும்பி போகும் படி டென்மார்க் அரசாங்கம் அறிவித்துள்ளது 😓, தமிழீழத்தில் வசிக்கும் உறவுகளுக்கு , நேரில் சென்று சொன்னாலும் புரியாது , போனுக்காள் சொன்னாலும் புரியாது / பல லச்சம் காசு கட்டி புலம் பெயர் நாட்டுக்கு வர போகிறோம் என்று ஒற்ற காலில் நிக்கினம் என்ன செய்யலாம் உவையை / ஜரோப்பா நாடுகளுக்கு வந்து அவங்கள் நாட்டுக்கு பிடிச்சு அனுப்பி விட்டா , அல்லது நாட்டை விட்டு போக சொன்னா பல லச்சம் காசு உறவுகளுக்கு தான் நட்டம் 😉/ உண்மை நிலவரத்தை சொன்னா நம்பினம் இல்ல / நான் எப்படி நல்லா இருக்கிறேனோ அதே போல தான் எம் உறவுகளும் நல்ல…
-
- 3 replies
- 1.1k views
- 1 follower
-