வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5815 topics in this forum
-
இன்று டொரன்டோ(TORONTO) மத்தியில் யங் புலோர்(YOUNG AND BLOOR) சந்திப்பில் நடைபெறவிருக்கும் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு டொரன்டோ வாழ் தமிழ் சமூகத்தினர் அனைவரையும் மிகுந்த சிரத்தையுடன் அழைக்கின்றேன் இந்த நிகழ்வு பகல் 12 மணி முதல் 2மணி வரை நடைபெறும் யங் நிலக்கீழ் தொடரூந்து (YONG SUB WAY)நிலயத்திற்கு அருகில் நடைபெறும்
-
- 2 replies
- 2.1k views
-
-
மக்களே முடிந்தால் இதிலும் ஒரு கையொப்பம் இடுங்கள் http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=32
-
- 2 replies
- 3.2k views
-
-
வலுவான தீர்மானத்திற்கு ஆரவு வழங்க ஸ்கன்டநேவியன் நாடுகள் இணக்கம் 49 Views ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் சிறீலங்கா தொடர்பான தீர்மானம் வலுவான சரத்துக்களை கொண்டதாக இருந்தால் ஸ்கன்டநேவியன் பிராந்திய நாடுகளான நோர்வே, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கும் என அந்த நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 24 ஆம் நாள் வாக்கெடுப்புக்கு வரவுள்ள சிறீலங்கா தொடர்பான தீர்மானத்தின் இறுதி வரைபு நாளை புதன்கிழமையே (10) தயாராகும் எனவும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்று வருவதாகவும் பிரித்தானியா நேற்று (8) தெரிவித்துள்ளது. தீர்மானத்தின…
-
- 2 replies
- 610 views
-
-
பிரான்ஸ் தலைநகரம் பாரிசையும் அதை உள்ளடக்கிய இல் து பிரான்ஸ் மாவட்டத்தில் காற்று மாசடைதல் அதி உச்சத்தை தொட்டிருப்பதால் வாகனப் போக்குவரத்தை குறைப்பதற்காக பொது போக்குவரத்து சேவையை இன்று வெள்ளிக்கிழமை காலையில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை கட்டணமற்ற சேவைகளாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. மெற்ரோ எனப்படும் நிலக்கீழ் தொடரூந்துகள் பிராந்திய விரைவுத் தொடரூந்துகள் மற்றும் இல் து பிரான்ஸ் ((Ile de France )மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் ஏனைய SNCF தொடரூந்து சேவைகளும் டிராம் எனப்படும் நகர தொடர்வண்டிச்சேவைகளும் பேருந்து சேவைகளும் கட்டணமற்ற சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 5 மணியில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை இந்த இலவச போக…
-
- 2 replies
- 590 views
-
-
சிட்னி ஈழத்தமிழர் கழகத்தினர் அவுச்திரெலியா பிரதமருக்கு எழுதிய கடிதம் http://www.tamilnaatham.com/pdf_files/ETA_...me_Minister.pdf
-
- 2 replies
- 1.5k views
-
-
..... கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதிய இலங்கையில் தமிழர்கள் புத்தகம் சிட்னியில் எங்கு கிடைக்கும்?
-
- 2 replies
- 793 views
-
-
ஈழத்தமிழர்களுக்காக கடந்த 13ஆம் தேதி முதல் சென்னையில் ஈழத் தமிழினப் படுகொலையை எதிர்க்கும் பெண்கள் எனற அமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த அமைப்பை சேர்ந்த 20 பெண்கள் சாகும் வரை உண்ணாவிரதத்தை தொடரும் நிலையில்இ தினமும் நூற்றுக்கணக்கான பெண்கள் போராட்டத்தில் கலந்துக்கொண்டு ஆதரவு அளித்து வருகின்றனர். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள்இ தமிழ் திரையுலகினர் மற்றும் தமிழ் ஆர்வலர்களும் பெண்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நிலையில்இ 11வது நாளான அதிகாலை உண்ணாவிரதப் பந்தலுக்குள் புகுந்த காவல்துறையினர் அங்கு தூங்கிக்கொண்டிருந்த பெண்களில்இ உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த 5 பேரை கைதுசெய்து கீழ்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். எனினும்இ அந்த 5 பெண்…
-
- 2 replies
- 785 views
-
-
-
அவுஸ்திரேலியாவில் இலங்கை சிறுவனுக்கு நேர்ந்த துயரம்- மன்னிப்புக் கோரிய பள்ளி நிர்வாகம் 13 Views தெற்கு அவுஸ்திரேலியாவின் Coober Pedy பகுதியில் பள்ளிச் சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து ஓட்டுநர், இலங்கைப் பின்னணி கொண்ட 5 வயதுச்சிறுவனை உரிய இடத்தில் இறக்கிவிடத் தவறியதுடன் பணிமுடிந்து பேருந்தை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு சென்றதையடுத்து குறித்த சிறுவன் தனியாக நீண்டதூரம் நடந்துசென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ஓட்டுநர் பேருந்தை நிறுத்திவிட்டுச் சென்றபின்னர், நீண்ட நேரம் பேருந்தினுள்ளேயே காத்திருந்த சிறுவன், பேருந்தைவிட்டு இறங்கி தனியாக Stuart நெடுஞ்சாலையை நோக்கி நடக்கத்தொடங்கியிருக்கிறார். புத்தகப்பையையும் சும…
-
- 2 replies
- 940 views
-
-
கனேடிய பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் மக்கே முன்னாள் கனேடிய அழகி நசாநினை மணந்தார்.ஈரானை பிறப்பிடமாக கொண்ட இவர் ரெக்கோடிங் ஆட்டிஸ்ட் ,விமானியும் ஆவார்
-
- 2 replies
- 1.2k views
-
-
Do you think the Tamil protests are helping or hurting their cause? Helping Hurting Please vote: HELPING http://www.cfrb.com/polls/681/925698 Thank you.
-
- 2 replies
- 2k views
-
-
இலங்கையில் மனித உரிமை மேம்படவேண்டும் அதற்கான அழுத்தத்தை கொடுப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி சலுகையில் சிலவற்றை ரத்துச் செய்யவுள்ளது. நாளை நடைபெற இருக்கும் இது குறித்த மாநாட்டில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. முன்னர் ஜி.எஸ்.பி சலுகையை நீடித்திருந்த ஐரோப்பிய ஒன்றியம் தற்போது சனல் 4 தொலைக்காட்சியில் வெளியான படுகொலைக் காட்சிகளை அடுத்தும், மற்றும் தடுப்பு முகாம்களின் நிலை குறித்தும் பெரும் அதிருப்தி அடைந்துள்ளது. இந் நிலையில் பிரித்தானியாவில் இயங்கும் ஆடை நிறுவனமான மாக்ஸ் & ஸ்பெசர் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தொழிலாளர் நிறுவனம் ஒன்றினூடாக கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. அதில் இலங்கையில் உள்ள 2 லட்சத்தி ஐம்பதாயிரம் பேர…
-
- 2 replies
- 1.7k views
-
-
Times__338x264mm.pdfபிரித்தானியாவில் வெளிவரும் பிரபல தினசரியான ரைம்ஸ் ன் இன்றய பதிப்பில் மேற்படி தலைப்பில் முழுப்பக்க விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.
-
- 2 replies
- 1.2k views
-
-
Oct 13, 2011 / பகுதி: முக்கியச் செய்தி / யேர்மனியில் கைது செய்யப்பட்டிருந்த மூன்று மனிதநேய செயற்பாட்டாளர்கள் சற்று முன் விடுதலை யேர்மனியில் கடந்த 2009 ஆண்டு இறுதியில் கைது செய்யப்பட்டிருந்த மனிதநேய செயற்பாட்டாளர்கள் பலகட்ட விசாரணைகளை அடுத்து இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது அடிப்படையற்ற பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த போதும் தமது பக்க நியாயங்களை எடுத்துக்கூறி பல கட்ட நீதிமன்ற விசாரணையை அடுத்து இன்று தமிழ் செயற்பாட்டாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளமை தமிழ் தேசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சியையும் உச்சாகத்தையும் கொடுத்துள்ளது. குறிப்பிட்ட வழக்கு தொடர்பான ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது இடம்பெற்றுக்கொண்டிருப்பத…
-
- 2 replies
- 1.1k views
-
-
பிரான்சில், நாளை சனிக்கிழமை பாராளுமன்றம் நோக்கி மாபெரும் ஊர்வலம் திகதி: 24.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] உடனடிப் போர் நிறுத்தம் கோரி பிரான்சில் 19வது நாளாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் கவனயீர்ப்புப் போராட்டம் பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்களிப்புடனும்,17வது நாளாக நான்கு இளையோர்களின் உண்ணா நிலைப்போராட்டத்துடனும் பேரெழுர்ச்சியோடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. உலகின் கண்களிலிருந்து மறைக்கப்பட்டு நாளும் பொழுதும் எமது மக்கள் சிங்களப் பேரினவாதத்தின் இனச்சுத்திகரிப்புக்குள் உள்ளாகியுள்ளனர். போர் நிறுத்தம் தொடர்பான சர்வதேசத்தின் வேண்டுகோள்களைப் புறக்கணித்து மிக மூர்க்கத்தனமாக சிங்கள இனவெறியாளர்கள் தமிழ்மக்கள் மீதான படுகொலைகளை நாளாந்தம் நடத்துகின்ற நேரம் சர்வதேச நாடுக…
-
- 2 replies
- 807 views
-
-
http://www.monsoonjournal.com/ViewMailer.aspx?MID=4 Secretary-General Hon. Ban Ki-moon The United Nations NY, NY Dear Secretary-General We appeal you for independent investigation on the alleged war crimes committed during Sri Lanka war; the survivors of the Sri Lanka deserve justice, now. We urge your support in speaking against human rights violations of this kind and the call for Justice for the survivors of the war in Sri Lanka. By giving my name and e-mail, I am informing you of my support for this campaign of "Justice for Survivors of Sri Lanka War". Regards
-
- 2 replies
- 1k views
-
-
Madame de cher monsieur/, Dans la lumière des événements récents survenant au Sri Lanka je sens le besoin d'exprimer mes regrets les plus profonds que je ne vois pas d'assistance internationale été offert aux civils souffrants au milieu de cette crise humanitaire au nord du Sri Lanka. Dans quelques jours passés il y a eu des rapports indépendants sur les appareils de photo vidéos civils postés sur Internet en montrant le besoin affreux pour l'intervention. Il semble y avoir plus de mille personnes saignant littéralement dans les rues sans assistance médicale. L'interdit de mass-média actuel au Sri Lanka restreint des agences d'aide d'entrer dans la guerre les régio…
-
- 2 replies
- 1.7k views
-
-
கனடாவில் - தென்மராட்சி மக்களிடையே விமர்சனங்களை உண்டுபண்ணியுள்ள தலைமைத்தெரிவு..!! ஒரு பார்வை. கனடாவிலுள்ள யாழ் - தென்மராட்சி பிரதேச மக்கள் மத்தியில் குறிப்பாக தென்மராட்சி பிரமுகா்கள் வர்த்தகர்கள் பிரதேச நலன்விரும்பிகள் மற்றும் ஊர்ச்சங்கங்களது தலைவா்கள் மத்தியில் பெரும் குழப்பநிலை ஒன்று உருவாகியுள்ளது. இந்த குழப்பநிலைக்கான காரணம் அண்மையில் ஐரோப்பியநாடுகளில் இருந்து கனடா வந்திருந்த வைத்தியர் திரு-புவிநாதன் தலைமையிலான குழுவினரது நல்லெண்ண வருகையும் திட்டங்களும் என தெரியவருகிறது. தென்மராட்சி பிரதேச அபிவிருத்தி தொடர்ப்பிலான கட்டமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பில் நடைபெற்ற பலசுற்று சந்திப்புகளும் - அதனை மையமாகவைத்து கனடாவிலுள்ள சிலர…
-
- 2 replies
- 1.2k views
-
-
பிரான்சில் வாழும் தமிழர்கள் முடிந்தவரை இந்த மனுவை தனி மடல்களாகவும் மின்னஞ்சல் மூலமும் விரைந்து அனுப்பி வையுங்கள் A l’attention du gouvernement français. Nous autres les Tamouls résidants sur le territoire national français, sollicitons expressément par la présente le gouvernement français à : 1. Empêcher immédiatement l’épuration d’une guerre ethnique mené par le gouvernement sri lankais sur les tamouls du Sri Lanka. 2. Reconnaître que les offensives mené depuis quelques jours dans la région du Vanni, par le gouvernement sri lankais, à l’aide d’armes chimiques, qui sont d’ailleurs bannis par les décrets internationaux, sont des crimes contre l’humanité et à co…
-
- 2 replies
- 1.8k views
-
-
வரலாறு அழைக்கிறது - வாருங்கள் அனைவரும். அன்புக்குரிய பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகளே! முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தடுப்பதற்காக நாம் மாதக் கணக்கில் பாராளுமன்றச் சதுக்கத்தையும் அதனை அண்டிய பகுதிகளையும் முற்றுகையிட்டு நடாத்திய அறவழிப் போராட்டங்களெல்லாம் இந்த அதிகார வர்க்கங்களை அசைக்கவில்லை. நாம் எது நடந்து விடுமென்று அஞ்சி அதனைத் தடுப்பதற்காக உலக மாநகரங்களிலெல்லாம் கிடந்து கதறினோமோ அது அவர்களது ஆசீர்வாதத்துடனேயே நிகழ்ந்தேறியது. விண்ணிருந்து பார்க்கும் உலக ஒளிப்பதிப்பதிவாளர்களின் கண் முன்னாலேயே எங்கள் மக்கள் பேரழிவு ஆயுதங்களின் கண்மூடித்தனமான தாக்குதலில் எங்கள் வரலாற்றுப் பூமியில் கதறிக் கதறிச் சாய்ந்தார்கள். தர்மமும் சத்தியமும் ஐநாவும் உலக ஒழுங்கும் இப்போது சந்தை வி…
-
- 2 replies
- 787 views
-
-
கொலன்டில் அகதிகளுக்கு எதிரான இரும்புச் சட்டங்கள் வருகிறது டென்மார்க்கில் இருப்பதைப்போல அகதிகள் வெளிநாட்டவருக்கு எதிரான இரும்பு உலக்கை சட்டங்கள் கொலன்ட் நாட்டிலும் அமலுக்கு வரப்போகின்றன. அகதிகள், வெளிநாட்டவருக்கு எதிரான சட்டங்களை தாமும் இறுக்கப் போவதாக அந்த நாட்டின் பிரதமர் மார்க் றூட் தெரிவித்தார். குடும்பத்தை வரவழைத்துக் கொடுப்பதில் இதுவரை இருந்த தளர்வு முடிவுக்கு வருகிறது. குடும்ப இணைவாக்கத்தில் வரவழைக்கப்படுவோர் மனைவி, சிறு பிள்ளைகள் என்றளவில் மட்டுமே இருக்கும். ( டென்மார்க்கில் 15 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் சிலர் இணைவாக்கமடைய முடியாது என்று கூறப்பட்டு டென்மார்க் அழைக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது ). நாட்டுக்கு வந்து மூன்று வருடங்களுக்குள் குற்ற…
-
- 2 replies
- 971 views
-
-
யாழ் அளவெட்டி மகீசன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்தித்தார் யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த பெற்றோருக்கு பிறந்த மகீசன் ஞானசேகரன் அமெரிக்க ஜனாதிபதியை நேரில் சந்திக்கும் பாக்கியம் பெற்றார். அமெரிக்க ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ள யாழ் மண்ணைச் சேர்ந்த மகீஷன் ஞானசேகரன். யாழ்-அளவெட்டி, அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்ட தற்போது அமெரிக்காவின் நியூ ஜேர்சியில் (New Jersey) வசிக்கும் திரு, திருமதி நிர்மலா ஞானசேகரன் செல்லையா தம்பதியினரின் புதல்வன் செல்வன் மகீஷன் ஞானசேகரன் அவர்கள் நியூ ஜெர்சிக்கல்வித் திணைக்களத்தால் நடாத்தப்பட்ட 2015 ம் ஆண்டின் அனைத்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கிடையிலான கல்வித்திறன், சமூகப்பணி ஈடுபாடு, மற்றும் மாணவ தலைமைத்துவம்…
-
- 2 replies
- 1k views
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
மேற்கத்தைய நாட்டில் ஆங்கிலத்தில் படிக்கும் ஒரு பிள்ளையை என்ன வயதில் இலங்கை பாடத்திட்டத்துக்கு மாற்றலாம். இலங்கை பாடத்திட்டத்தில் தேவையில்லாத பல பாடங்கள் உண்டு என நினைக்கிறீங்களா? உதாரணம் வரலாறு, சமயம்?
-
- 2 replies
- 987 views
-
-
http://www.pathivu.com/news/17217/57//d,article_full.aspx ... இச்செய்தி யாழில் இணைக்கப்பட்டிருந்தது ... அங்கே சென்ற சில மில்ரன் கெயின்ஸ்ஸைல் இருக்கும் சனமும் சிலர் குழப்பம் விளைவித்ததை கண்ணுற்றனர் ... அப்படி இருக்க ஏன் அகற்றப்பட்டிருக்கிறது??? ... இதை மீண்டும் இங்கு இணைக்க காரணம் ... இதில் குழப்பம் விளைவித்த ஒருவர், மே18இற்கு பின்னும் ரெஜியுடன் நின்றவராம் ... உமையும், இச்செய்தி இணைத்ததை ஆட்சேபித்திருந்தார் ... உண்மை என்ன????? ...
-
- 2 replies
- 893 views
-