வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
தமிழ் கனடியர்கள் நால்வருக்கு கிடைத்தது மகாராணி வைர விழா நினைவு விருது Sep 20 2012 08:09:24 கனடாவில் வாழ்ந்து வரும் தமிழ் சமுதாயத்திற்கு சிறந்த சேவை ஆற்றியமைக்கான மகாராணி எலிசபெத் II நினைவு வைர விழா விருது தமிழர்கள் நால்வருக்கு வழங்கப்பட்டுள்ளது. 1952 இல் பிரித்தானியாவின் மகாராணியாக முடிசூட்டப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து எலிசபெத் II மகாராணியின் வைர விழா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொண்டாடப்பட்டது. இதன் நினைவாக கனடாவிற்கும் மேலும் கனடா நாட்டில் வாழ்ந்து வரும் தத்தம் சமுதாயத்தினருக்கும் சிறந்த சேவையாற்றிய சிலருக்கும் இந்த விருதினை வழங்கி கௌரவிப்பதென முடிவெடுக்கப்பட்டது. ஒன்ரோறியோவில் மகாராணியின் வைர விழா நினைவு விருதினைப் பெற 2000 தெரிவு செய்யப்பட்டன…
-
- 0 replies
- 1.1k views
-
-
Uploaded with ImageShack.us நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக கவனயீர்ப்பு வருடா வருடம் ஐக்கிய நாடுகள் சபைக்கு உரையாற்றுவதற்கு உலகத்து தலைவர்கள் வருவார்கள்.அவர்களுடன் ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்களைக் கொலை செய்ய காரணமாக இருந்த இலங்கை ஜனாதிபதியும் புரட்டாசி 26ம் திகதி ஐ நா சபையில் பேச இருக்கிறார். வருடா வருடம் கனடாவில் இருந்தும் பெருமளவானோர்கள் பங்களிப்பார்கள் இம்முறையும் அடுத்த 26ம் திகதியை எம் இனத்துக்காக ஒதுக்கிவையுங்கள். அனுமதி கைக்கு வந்ததும் மேலதிக விபரங்கள் இணைக்கப்படும்.
-
- 9 replies
- 1.1k views
-
-
[size=3]மானிட தர்மத்திற்கு முற்றிலும் மாறாக தமிழ்த்தேசிய இனத்தை இனவழிப்பு மூலம் இலங்கைத் தீவிலிருந்து முற்றாக துடைத்தெடுக்க முயன்று [/size] [size=3]கொண்டிருக்கும் இனப்படுகொலையாளி இராஜபக்சவின் இந்திய பயணத்திற்கெதிராக எமது தமிழ் நாட்டு உறவுகள் பலவகையான போராட்டங்களை [/size] [size=3]இந்தியாவின் பலபாகங்களிலிலும் நடாத்தி வருகின்றனர்.[/size] [size=3]இனப்படுகொலையாளி மகிந்த இராஜபக்சவிற்கு செங்கம்பள வரவேற்பளிக்க முன்வந்த இந்திய அரசின் தான்தோன்றித்தனமான செயலுக்கு கடும்[/size] [size=3]கண்டனத்தை தெரிவிக்கவும் இனப்படுகொலையாளியின் வருகையை தடுத்த நிறுத்த அனைவரையும் அணிதிரளுமாறு கோரியும் எமது தமிழக [/size] [size=3]உடன் பிறப்பு ஈகத் தமிழன் விஜயராஜ் தனக்குள் எரியும் நெருப்பை தன…
-
- 0 replies
- 655 views
-
-
மகாராஷ்டிரா எல்லையில் இருந்து மத்திய பிரதேசத்தில் ஐந்து கிலோ மீட்டர் நுழைந்தபின் வைகோவும் மதிமுகவினரும் தடுத்து நிறுத்தப்பட்டனர். இரண்டாயிரம் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டு தடுக்கப்பட்ட பின் வைகோவும் மதிமுகவினரும் சாலைகளில் மூன்று மூன்று ந பர்களாக மனிதசங்கிலியாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். காவல்துறை கைது செய்து திருமண மனடபங்களுக்கு அழைத்து செல்ல முடிவு செய்தவுடன் வைகோ அவர்கள் அதை மறுத்து தங்களை கைது செய்வதாக இருந்தால் சிறைசாலைகளுக்கு தான் கொண்டு செல்ல வேண்டும் என்று வாதாடி இருக்கிறார். இதற்கு இடையில் தலைவர் வைகோ அரைமணி நேரம் ஆங்கிலத்தில் வட இந்திய ஊடகங்களுக்கு ராஜபக்ஷே பற்றியும் ஈழத்தை பற்றியும் விரிவாக பேட்டி அளித்து இருக்கிறார். இதை அடுத்து வந்த மாவட…
-
- 7 replies
- 1.3k views
- 1 follower
-
-
[size=2] [size=4]தியாக தீபம் திலீபனின் 25 ஆவது நினைவுதினம் தமிழர் தாயகம் உட்பட உலகெங்கும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் பெரும் எழுச்சியுடன் இன்று ஆரம்பமாகிறது. அதற்கான ஏற்பாடுகள் பெருமெடுப்பில் முன்னெடுக்கப்பட்டுள்ளன எனத் தெரியவருகிறது.[/size][/size] [size=2] [size=4]பாரதப் படைகளுக்கெதி ராக நீராகாரம்கூட அருந்தாது பன்னிரண்டு நாள்கள் உண்ணாநோன்பிருந்து ஒவ்வொரு நாளும் அணுஅணுவாக உயிரை விட்டவர் தியாகி திலீபன்.[/size][/size] [size=2] [size=4]தான் நேசித்த தமிழ் மக்கள் விடுதலை பெற்று நிம்மதியாகவும், சுதந்திரமாகவும் வாழவேண்டும் என்பதற்காக தன்னை வருத்தி இன்னுயிரைத் தியாகம் செய்த அந்த அற்புத மனிதன் திலீபனின் நினைவு வாரத்தை தமிழர்கள் மிகவும் உணர்வுபூர்வமாகக் கொண்டாடத் தயாராகிய…
-
- 2 replies
- 787 views
-
-
[size=4]செப்டம்பர் 14,15,16 ஆகிய திகதிகளில், பிரான்சில் L�Humanit� பத்திரிகை நடாத்திய மாபெரும் ஒன்றுகூடலில் உலகமே திரண்டிருந்தது. உலகத்தில் உள்ள சகல நாடுகளும்,நாடுகள் அற்ற தேசிய இனங்கள், உலகத்தின் பல பிராந்தியங்களில் இருந்தும் வந்திருந்த இடது சாரி கட்சிகளும், பத்திரிகையாளர்களும் கூடியிருந்த இந்த மாபெரும் சந்திப்பில் 8 லட்சத்திற்கு மேலான மக்கள் இந்த முன்று நாட்களில் கலந்து கொண்டனர்.[/size] [size=4]இந்த மாபெரும் உலக மக்கள் சந்திப்பில் தமிழ் ஈழம், பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவையினால் பிரதிநிதி துவப்படுத்தப்பட்டது. இந்த மாபெரும் மக்கள் சந்திப்பில் பல அரசியல் கலந்துரையாடல்கள், மக்கள் விழிப்புணர்வு நிகழ்வுகள், விடுதலை தேடி நிற்கும் மக்களிடையான சந்திப்புகள், அந்த…
-
- 0 replies
- 961 views
-
-
[size=2][size=4]ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஒருவர் தீக்குளிப்பு[/size][/size] ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் போஸ் மைதானத்தில் ஒருவர் தீக்குளித்தார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். தீக்குளித்தவர் ஆட்டோ டிரைவர் எனவும், அவரது பெயர் விஜயராஜ் எனவும் தெரியவந்துள்ளது. இன்று காலை அவர் சேலம் பேருந்து நிலையத்தில் மண்ணெண்ணெயை உடலில் ஊற்றிக்கொண்டு ராஜபக்சேவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன், அவர் இந்தியாவிற்கு வரக்கூடாது என்றும் உரக்க கத்தினார் என்று கூறப்படுகிறது. அப்போது திடீர் என்று உடலில் தீ வைத்துக்கொண்டார். பொதுமக்களும், சேலம் டவுன் போலீசாரும் அவரை மீட்…
-
- 14 replies
- 1.9k views
-
-
[size=3][size=5]அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ‘உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்’ நிகழ்வு ![/size] [size=1]By naathamOn 16 Sep, 2012 At 08:38 PM | Categorized As முதன்மைச்செய்திகள் | With 0 Comments[/size] [size=4][/size][/size] [size=3][size=4][/size][/size] [size=3][size=4] நியூ யோர்க், நியூ ஜெர்சி, பென்சிலவானியா ( New York / New Jersey / Pennsylvania ) மாநில நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையாளர்களின் ( friends of TGTE ) ஆதரவுடன் அமெரிக்காவில் ‘உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்’ எனும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வானது கடந்த சனிக்கிழமை (6-9-12) நியூயோர்க் மாநிலத்தில் குயின் பல்கலைக்கழக கலையரங்…
-
- 0 replies
- 1.3k views
-
-
[size=4]நியூ யோர்க், நியூ ஜெர்சி, பென்சிலவானியா ( New York / New Jersey / Pennsylvania ) மாநில நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுதுணையாளர்களின் ( friends of TGTE ) ஆதரவுடன் அமெரிக்காவில் 'உங்களுக்காகத் துடிக்கும் எங்களின் இதயம்' எனும் நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.[/size] [size=4]இந்த நிகழ்வானது கடந்த சனிக்கிழமை (6-9-12) நியூயோர்க் மாநிலத்தில் குயின் பல்கலைக்கழக கலையரங்கில் இடம்பெற்றிருந்தது.[/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4][/size] [size=4]இந்த நிகழ்விற்கு அமெரிக்காவின் முன்னாள் சட்டமா அதிப…
-
- 1 reply
- 767 views
-
-
[size=4][/size] [size=4]பல்வேறு மொழிகளைப் பேசும் பல்லின மக்கள் நிறைந்துள்ள கனடாவின் வளர்ச்சிக்கு அவர்கள் அனைவரும் தமது பங்களிப்பினை வழங்கிவருகின்றார்கள். இந்த வகையில் இங்கு வாழுகின்ற தமிழர் சமூகத்தின் இளைஞர்களும் யுவதிகளும் அளித்து வருகின்ற பங்களிப்பானது மிகவும் பாராட்டுதலுக்கும் போற்றுதற்கும் உரியது.[/size] [size=4]கனடாவில் இயங்கிவரும் இளைய தலை முறையினரின் இசைக் கல்லூரியான பவதாரணியின் பாரதி கலைக்கோயில் கடந்த காலங்களில் கனடாவில் இயங்கிவரும் பல வைத்தியசாலைகளுக்கு உதவும் நோக்கத்தோடு பல நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகளை வழங்கிவருகின்றது. இதன் மூலம் இளைய தலைமுறையைச் சேர்ந்த தமிழர்கள் தங்களுக்கு வாழ்வளித்த கனடா தேசத்திற்கு தங்களால் ஆன உதவிகளை செய்வதைக் காணமுடிக…
-
- 35 replies
- 1.9k views
-
-
தமிழர் பேரவைய சேர்ந்த அடிகளாரும் சுரேனும் swiss இல் வைத்து.... இலங்கை ஜானாதிபதியின் ஆலோசகர் ஒருவரை அனேகமாக மிலிந்தவாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறன் சந்தித்து இருப்பதாக சிங்கள பத்திரிக்கை ஓன்று கூறி இருக்கு அப்பிடி ஒரு சந்திப்பு நடந்திருந்தால் மக்களுக்கு தெளிவு படுத்ட வேண்டியது அவர்கள் கடமை செய்வார்களா?
-
- 11 replies
- 1k views
-
-
Speak out against unlawful detention in Sri Lanka Hundreds of people are languishing in prison in Sri Lanka. They haven't been charged with any crime or given a trial. Many detainees are tortured in custody; some have been killed. The Sri Lankan government has used its security laws to arbitrarily detain outspoken, peaceful critics, including journalists. This fall, Sri Lanka's human rights record will be under scrutiny at the U.N. Human Rights Council. We have a chance to expose Sri Lanka's shameful record of detention without trial. Please send an online letter to your Senators and Representatives asking them to publicly urge the Administration to raise Sri L…
-
- 7 replies
- 1.4k views
-
-
[size=4]கனடா: மூவாயிரம் பேரின் குடியுரிமை பறிக்கப்படும் - அமைச்சர்[/size] [size=4]கனேடிய குடிவரவு அமைச்சர் இன்று பத்திரிகையாளர் மாநாட்டில் கிட்டத்தட்ட மூவாயிரம் பேரின் கனேடிய பிரசாவுரிமை பறிக்கப்படும் என அறிவித்தார்.[/size] [size=4]கிட்டத்தட்ட பதினோராயிரம் பேரளவில் பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றி பிரசாவுரிமை பெற்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.[/size] [size=5]The federal government is in the process of revoking the citizenship of more than 3,000 people and is looking at thousands more who may have lied to become Canadians.[/size] [size=4][size=5]Immigration Minister Jason Kenney told reporters at a news conference on Monday morning that nearly 11,0…
-
- 9 replies
- 1.6k views
-
-
ஜெயானந்த மூர்த்திக்கு ஒரு இரகசிய மடல். சாத்திரி ஒரு பேப்பர். முன்னை நாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிழக்கு மாகாண பாரளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி அவர்களே . கும்புடுறேனுங்கோ. வெளிநாட்டிலையிருந்து அடிக்கடி பகிரங்க மடலும் அறிக்கையும் எழுதுபவர்களில்நீங்களும் ஒருவர். கிழக்கு மாகாணசபைத் தேர்தலை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு புறக்கணிக்க வேண்டுமென அண்மையில் ஒரு அறிக்கை விட்டிருந்தீர்கள். அதுதான் உங்களிற்கு நான் ஒரு இரகசிய கடிதம் எழுதலாமென நினைத்தேன்.இதனை படிப்பவர்களும் சத்தமாக படிக்காமல் மனதிற்குள்ளேயே படிக்கவும். ஜெயா அண்ணாச்சி இலண்டனில் இருந்து அதி தீவிர தமிழ்த்தேசியம் வானொலிகளிலும் தொலைக்காட்சிகளிலும் கதைக்கிறீங்களே அப்படியே உங்களை ஒரு நாலு வருடத்த…
-
- 32 replies
- 5.7k views
-
-
ஈழத்தமிழர்களின் தாயகத்தை கூறுபோடும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் - தமிழர் ஒருங்கிணைப்புக் குழு ஈழத்தமிழர்களின் வரலாற்று ரீதியான வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தை திட்டமிட்டு கூறுபோடுவதற்காக நடைபெறும் கிழக்குமாகாணத் தேர்தல் இன்று சனிக்கிழமை நடைபெறவிருக்கும் இக்காலகட்டத்தில் தாயக விடுதலைக் கொள்கையில் அதீத உறுதியுடன் செயற்பட்டு வரும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவாகிய நாம் இத் தேர்தலின் முடிவு எப்படி அமைந்தாலும் எமது நிலைப்பாட்டை தாயக மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்கும் பதிவு செய்ய கடமைப்பட்டுள்ளோம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக ஈழத்தமிழர்கள் மீது இனவழிப்பு நடாத்திக் கொண்டுவரும் சிங்கள அரசினதும் சதி நடவடிக்கைதான் இந்த கிழக்குமாகாண சபைத் தேர்தலாகும். தமிழீழம் என்னும் கோ…
-
- 3 replies
- 837 views
-
-
லேசான மழைத் தூறல் தில்லியை நனைத்துக் கொண்டிருந்த ஞாயிறு மாலை நேரம். தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில், இனிய இசை, கதவிடுக்கின் வழியாகத் தமிழ்ச் சொற்களைச் சுமந்துகெண்டு, கசிந்தது. உள்ளே எட்டிப் பார்த்தால், 14 வயதுஇளைஞர்."ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்ற திருக்குறளை இசையில் தோய்த்துப் பாடிக்கொண்டிருக்கிறார். பெயர் அமுதீசர் சச்சிதானந்தம். சுமார் ஒருமணி நேரக் கச்சேரியால் அங்கிருந்தவர்களைக் குதூகலிக்கச் செய்தார். ""எங்கள் தந்தை, மூதாதையர் எல்லோரும் இலங்கைத் தமிழ் மண்ணைத் தாயகமாகக் கொண்டவர்கள். ஆனால், நான் பிறந்தது கனடாவில். இருந்தாலும் மண்ணின் மொழியும் இசையும் என்னுள் கலந்துவிட்டிருக்கிறது'' என்று பணிவு, பக்தி, இசைநயம் ஆகியவற்றை…
-
- 10 replies
- 1.8k views
-
-
எனது மருமகன் ஒருவர் பகிடியாகஆரம்பித்து இப்போ பகுதி நேரமாக ஒன்லைன் ரெடிமேட் சூட் வியாபாரம் தொடங்குகிவிட்டார் . கலியாயணம் கட்டாத பெடியங்களுக்கு உதவும் என்று இங்கு இணைக்கின்றேன் .முகபுத்தகத்திலும் விபரங்கள் இருக்கு தேவையெனில் பார்க்கலாம் .
-
- 16 replies
- 1.5k views
-
-
Screening of "Silenced Voices" with renowned Norwegian Director/Journalist Beate Arnestead. "The World has an obligation to expose the slaughter of civilians in large numbers for political reasons by Governments. We have a responsibility to pressure such governments to stop such behaviour"- Beate Arnestead Tickets & Other Information: call: 1300 660 629 or e-mail: admin@australiantamilcongress.com Journalists in Sri Lanka risk life and limb to practice their profession. Lasantha Wickrematunge was one of these champions. He was gunned down by eight men in broad daylight in the capital, Colombo. His newly wed and now widowed wife, Sonal…
-
- 0 replies
- 877 views
-
-
Dear SOS Tamils I don’t normally reply to a email who does not have identity. I am just replying you because you and me have common interest to SAVE our Tamils in Sri Lanka. Its not a secrete visit. Their will be more visits but I did not realise you will suspect me. I will do press report after my next visit. 2 Million Tamils (Diaspora) went to Sri Lanka this year from 101 countries for holiday or to visit their families. Majority of them directly went to Jaffna but never seen middle part of the Vanni. Some Diaspora can not even go to Sri Lanka so they don’t know reality of Tamil Land or balance of opinions. We are proud to say that, 22 members from U…
-
- 11 replies
- 1.6k views
-
-
[size=4]கடந்த தேர்தலில் போட்டியிட்டு பெரும்பான்மை பலத்துடன் வென்ற ரொப் போர்ட் இன்று அது சம்பந்தமான ஒரு வழக்கை சந்திக்கின்றார். தனது சில அதிகாரங்களை துஸ்பிரயோகம் செய்ததாக, அது சட்டத்தை மீறுவதாக அவர் மீது நகரவாசி ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.[/size] [size=1] [size=4]கிட்டத்தட்ட 3150 டாலர்கள் வரையான பணத்தை மீள செலுத்த ரொப் போர்ட் தவறினார். தந்து கொள்கையை காரணமாக கூறுகின்றார். [/size][/size] [size=1] [size=4]நீதிபதியால் பதவியை இழந்து இரண்டாம் இடத்தில் வந்த ஜோர்ஜ் ச்மித்தமான் நகரபிதாவாக வரலாம். [/size][/size] [size=6]What’s at stake for Mayor Rob Ford in conflict of interest case[/size] [size=5]Mayor Rob Ford faces possibly the most critical day in a car…
-
- 0 replies
- 755 views
-
-
அரோகரா ... அரோகரா .... இது லண்டனிலாம். இதற்கு அனுசரணையாளர்களாக .. 1. நாகதஅ 2.GTV 3. லண்டனிலுள்ள சிங்கள/ஹிந்திய தூதரகங்கள் 4. முக்கியமாக கேபிக்கள் 5. முகமூடி மனிதர்கள் 6. போராட்டத்தை புலத்துக்கு கொண்டுவந்து விட்ட தலைமைச்செயலகம் ... ஆதரவு வழங்க இருப்பதாக சொல்கிறார்கள்?????
-
- 2 replies
- 797 views
-
-
இன்று புலம் பெயர்ந்த நாட்டில் பல அமைப்புகள் எம்மவர் மத்தியில் உண்டு.அந்த அமைப்பினர் பல நிகழ்ச்சிகளை மேடை ஏற்றுவது வழமை.நானும் ஒரு சில அமைப்புக்களின் அங்கத்துவனாக இருக்கின்றேன் . கொமிட்டி அங்கத்துவ கூட்டங்களிள் பலர் பலவிதமான கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள். அப்படி வந்த கருத்தும் எனது புலம்பலும்.... எங்கன்ட பாடாசாலை இந்துப்பாடசாலை அதில அசைவ உணவு விற்க கூடாது சரஸ்வதி படத்தில இருக்கின்றார் என பலர் கருத்து பகிர்ந்தனர்...அசைவம் விற்றால் புனிதம் போய்விடும் என கூறினார்கள்..ஆகவே சைவம்தான் விற்க வேண்டும் என முடிவெடுத்தனர்.... அதே பாடசாலை மேடையில் இளம்பெண்கள்(14..16 வயதிற்க்குட்பட்டோர்)தமது இடுப்புக்களை தெரியும்படி அழகாக ஆட்டி மிகவும் கவர்ச்சிகரமான நடனங்களில் ஆடினார்கள்…
-
- 4 replies
- 1k views
-
-
[size=4]ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு வெளியில் இருந்து வரும் மாணவர்கள் விசா பெறத் தேவையான பரிந்துரை வழங்கும் உரிமத்தை லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்திடம் இருந்து ஐக்கிய ராஜ்ஜியத்தின் எல்லைக் காட்டுப்பாட்டு ஆணையம்(யூகேபிஏ) பறித்துள்ளது.[/size] [size=4]இதன் காரணமாக இரண்டாயிரத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளது.[/size] [size=4]பல்கலைக்கழகத்தின் செயற்பாடுகளில் ஆறு மாதங்கள் முன்பு கண்டறியப்பட்ட பாரதூரமான குறைபாடுகளை களைய பல்கலைக்கழக நிர்வாகம் தவறிவிட்டதாக எல்லைக் கட்டுப்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.[/size] [size=4]பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவ ஒரு சிறப்பு செயலணிக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. வேறு பல்கலைக்கழகங்களில் சே…
-
- 0 replies
- 685 views
-
-
எமது நிலம் எமக்கு வேண்டும் பொங்குதமிழ் அணிதிரளும் எழுர்ச்சிக்குரல்கள். திரு. மேத்தா தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர் - பிரான்ஸ்.
-
- 0 replies
- 366 views
-
-
[size=4]கரும்புலிகள் ஞாபகார்த்த உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி டென்மார்க்கில் நேற்று 25.08.2012 Bording நகரில் நடைப்பெற்றது. 19வது தடவையாக கரும்புலிகள் நினைவேந்தி டென்மார்க்கில் நடந்தேறிய இச் சுற்றுப்போட்டியில் தேசியக்கொடியேற்றி ஈகைச்சுடரேற்றி அமைதிவணக்கம் செலுத்தப்பட்டது.[/size] [size=4]ஐரோப்பியரீதியில் சுவிஸ் மற்றும் நேர்வே நாடுகளிலிருந்து கழகங்கள் பங்கேற்றுக் கொண்டதுடன் டென்மார்கிலுள்ள கழகங்களுமாக 15 கழகங்கள் பங்கேற்றன. அத்தோடு 16 வயதுக்கு உட்பட்டோருக்கானஅணிகளும் பங்கேற்று உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியை சிறப்பித்திருந்தன.[/size] [size=4]இதில் வெற்றி பெற்ற அணிகள்[/size] [size=4]1ம் இடம் Swiss[/size] [size=4]2ம் இடம் Dentam[/size] [s…
-
- 0 replies
- 592 views
-