வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
கோத்தாவிடம் சென்ற 22 புலன் பெயர் டமிலர் !!!!! கோத்தபாயாவைச் சந்திக்க 22 புலன் பெயர் டமிலர் சென்றது தொடர்பாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில் . கோத்தபாயாவைச் சந்திக்க சென்ற புலன்பெயர் நபர்களில் ஒருவர் ,ஊடக சுதந்திரம் என்ற பெயரில் நச்சுக் கருத்துக்களை விதைக்கும் பொந்துதமிழ் இணைய ஆரியர்களில் ஒருவரான சிவப்பிரகாசம் சிவரஞ்சித் என தகவல்கள் வெளியாகியுள்ளன . காகத்தின் ஜெர்மனியில் வசிக்கும் மகளை இவர் தொடர்புகொண்டு கோத்தபாயவை சந்திக்க வருமாறு அழைத்ததாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன . இத்தகவல் தொடர்பாக அவருக்கு மின்னஞ்சல் அனுப்பி பல நாட்களாகியும் அவர் பதில் தரவில்லை . அவருக்கு அனுப்பிய மின் அஞ்சல் இது தான் . அந்த 22 பேரில் ஒருவர…
-
- 3 replies
- 1k views
-
-
நேற்று வெள்ளிக்கிழமை மாலை ஈலிங் அம்மன் ஆலயத்தில் பூசைக்குப் பின்பு நடைபெற்ற அன்னதானத்தின் போது, உணவுக்கூடத்தில் கைகலப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இன்று சனிக்கிழமை காலை, ஆலயம் காவல் துறையினரால் காவல் காக்கப்பட்டதாம். பக்தர்கள் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லையாம். யாராவது விஷயம் தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்.
-
- 47 replies
- 5.2k views
-
-
புற்று நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஆர்ப்பரிக்கும் அலைகளின் நடுவே 27 மணி நேரம் நீந்தி கனடிய சிறுமி சாதனை August21, 2012 09:46:40 நடுநிசி வேளையிலும் பல அடிகளுக்கு ஆர்ப்பரித்து எழுந்த அலைகளை கருத்தில் கொள்ளாமல் ஒன்ரோறியோ ஏரியைக் கடந்து சாதனை புரிந்துள்ளார் அன்னளிஸ் கர்ர் எனப்படும் 14 வயது கனடியச் சிறுமி. நயாகராவில் நீந்தத் தொடங்கிய இச்சிறுமி 27 மணி தொடர்ந்து நீந்தி ஒன்ரோறியோ ஏரியைக் கடந்து ரொறொன்ரோவில் நேற்று தன் சாதனையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளார். இது வரையிலும் ஒன்ரோறியோ ஏரியைக் கடந்து சாதனை படைத்தவர்களில் அன்னளிஸ் கர்ர் மிகவும் இளையவர். சாதனைக்குப் பின்னர் ஊடகங்களை சந்தித்தார் அன்னளிஸ். தண்ணீருக்குள் மூழ்கிய நிமிடத்திலிருந்தே புற்று நோயி…
-
- 1 reply
- 535 views
-
-
[size=5]ஜேர்மனியில் ஈழத்தமிழ் சிறுவன் சாருஜனின் சாதனைகள்[/size] [size=4]ஜேர்மனியின் டின்ஸ்லாகன் நகரில் வசிக்கும் இலங்கைத் தமிழ் சிறுவனான சாருஜன் கஜேந்திரன் இவ்வாண்டும் ஜேர்மனியில் நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டியில் சாதனைகள் படைத்துள்ளார்.[/size] [size=4]இவர் 02ம் திகதி யூன் மாதம் மாநில ரீதியான போட்டிக்காக நடைபெற்ற தெரிவாளர் போட்டிகளில் கலந்துகொண்டார். இதில் இவரைப்போல் பலநூறு போட்டியாளர்கள் இவரது பத்து வயதுப் பிரிவில் கலந்து கொண்டார்கள்.[/size] [size=4]இப்போட்டியில் சாருஜன் 50மீ ஓட்டம், நீளம் பாய்தல், உயரம் பாய்தல், பந்துஎறிதல், 800மீ ஓட்டம் ஆகிய 5 விளையாட்டுகளிலும் கலந்து கொண்டார்.[/size] [size=4]இவர் :[/size] [size=4] 50அ நீளத்தை 7.87…
-
- 14 replies
- 1.6k views
-
-
[size=5]கனடா ஒரு இனவாத நாடா?[/size] [size=4]கனடா ஒரு செல்வந்த நாடு. சகல வளங்களையும் கொண்ட பெரிய நாட்டின் பூர்வீக குடிகளை வென்று ஆங்கிலேயர்களும் பிரெஞ்சு நாட்டவர்களும் குடியேறினர். பின்னர் முதலாவது குடிவரவாளர்களாக பொருளாதார வளர்ச்சிக்காக சீனர்களையும் இந்தியர்களையும் கொண்டுவந்தனர். பின்னர் கதவுகளை பெரிதாக திறக்க பல மில்லியன்கள் மக்கள் வந்து குடியேறினர். இன்று கிட்டத்தட்ட முப்பத்தி நாலு மில்லியன்கள் மக்கள் உள்ள நாட்டில் உலகில் அதிகூடிய வீதத்தில் பல்லினகலாச்சார மக்களை கொண்டுள்ள நாடு - கனடா. இனி விடயத்திற்கு வருவோம். அண்மையில் கனடாவில் புதிய பணத்தாள்கள் அச்சிடப்பட்டன. அதில் ஒரு தாளில் 'ஆசிய இனப்பெண்மணி ஒருவர் "மைக்ரச்கொப்" ஊடாக பார்க்கும் படம் இருப்பதால்' அந…
-
- 38 replies
- 2.7k views
-
-
-
[size=6]வருகிறது 'செப்டெம்பர்' [/size] [size=1] [size=4]பல மேற்குலக நாடுகளில் குறுகிய குதூகல கோடைகாலம் ஓய்ந்து மீண்டும் ஒரு 'செம்டெம்பர்' வர உள்ளது. இந்த 'பாக் ரு ஸ்கூல்' உணர்வை தந்தது நேற்று வீட்டிற்கு வந்த இலவச விளம்பரங்கள். [/size][/size] [size=1] [size=4]விற்பனையை பொறுத்த வரையில் வட அமெரிக்காவில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்த நிகழ்வு. [/size][/size] [size=1] [size=4]முதல் முதலாக பாடசாலை செல்லும் பிள்ளை இல்லை பாடசாலை மாறும் பிள்ளை; முதல் முதலாக பல்கலைக்கழகம் செல்லும் பிள்ளை [/size][size=4]என பெற்றோர் மீண்டும் இயந்திரமாகும் வேலை நெருங்கியவண்ணம் உள்ளது. அதற்குரிய ஆயத்தங்களை திட்டமிட்டு செய்வோர் ஒரு புறமும் இறுதிநேரம் வரை இருப்போர் மறுபுறமும் உள்ளனர். [/size…
-
- 1 reply
- 736 views
-
-
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தில் மேற்சபை ( house of Senate ) உருவாக்கம் : ஒன்பது பிரதிநிதிகள் நியமனம் ! தாயகம் – தேசியம் – தன்னாட்சியுரிமை எனும் ஈழத் தமிழர்களுடைய அரசியல் அபிலாசையினை அனைத்துலக அரங்கில் சனநாயகரீதிய வெளிப்படுத்தி நிற்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது மேற்சபைக்கான( house of Senate) பிரதிநிதிகளை நியமித்துள்ளது. உலகத் தமிழர் பரப்பினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அமைந்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அவையின் மேற்சபைக்கு 9 பிரதிநிதிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பு விதிகளில் (1.8.2) கூறப்பட்டவைக்கு அமைவாக தற்பொழுது மேற்சபை உறுப்பினர்கள் நியமனம் இடம்பெற்றுள்ளதாக நா.த.அரசாங்கத்தின் பிரதமர் பணி…
-
- 1 reply
- 1.4k views
-
-
[size=2][size=3]லண்டனில் யூலை 22 ம் திகதி தொடக்கம் ஆகஸ்ட் 12ம் திகதிவரை இடம்பெற்ற ஒலிம்பிக் நிகழ்வு ஈழத்தில் தமிழினத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் கொடூர இனவழிப்பை அனைத்துலக மட்டத்தில் மீண்டுமொருமுறை அம்பலப்படுத்த ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருந்தது.[/size][/size] [size=2][size=3]தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (பிரித்தானியக்கிளை) யினரின் ஏற்பாட்டில் ஒலிம்பிக் காலகட்டப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஈழத்தில் இனவழிப்பை மேற்கொள்ளும் சிங்கள இனவாதத்தின் உண்மை முகத்தை வெளிக்கொணரும் ஒரு நடவடிக்கையாக பெரும் எடுப்பிலான துண்டுப்பிரசுர விநியோகமும் சிங்கள இனவாதத்திற்கெதிரான கையெழுத்து சேர்க்கும் நடவடிக்கையும் லண்டனில் பலபாகங்களில் நடாத்தப்பட்டது. [/size][/size] [size=2…
-
- 1 reply
- 674 views
-
-
[size=4]பெயர் :புலம்பெயர்தமிழர்கள்[/size] [size=4]இயற்பெயர் :இலங்கைத்தமிழர்[/size] [size=4]நிரந்தர தலைவர் :வேலுப்பிள்ளை பிரபாகரன்[/size] [size=4]துணைத் தலைவர்கள் :உருத்திரகுமார், நெடியவன்[/size] [size=4]இணைத் தலைவர்கள் :வை.கோ, சீமான் போன்ற தமிழக தலைவர்கள்[/size] [size=4]வயது : ஓய்வு எடுக்கும் வயது[/size] [size=4]தொழில் : தாயக உறவுகள்மீது தமது விருப்பு வெறுப்புகளை திணிப்பது[/size] [size=4]உபதொழில் :புலம்பித்திரிவது[/size] [size=4]பலம் : ஒற்றுமை & தமிழர் பாரம்பரியங்களை காக்க முற்படுவது.[/size] [size=4]பலவீனம் :எப்பொழுதும் அடுத்தவர் செய்வார் என நம்பி காத்திருப்பது[/size] …
-
- 4 replies
- 1.5k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
போர் என்றார்கள். சமாதானம் என்றார்கள். புரிந்துணர்வு ஒப்பந்தம் என்றார்கள்.அப்புறம் சமாதானத்திற்கான போர் என்றார்கள். சமாதானமும், போரும் நேர்முரணான சொற்பதங்கள் இரவையும் பகலையும் போல. துர்தேவதையின் பார்வை சுட்டெரித்ததில் வெண்புறாக்கள் வெந்து மடிந்தன புனைவுகள் உண்மையை வீழ்த்துவதைப் போல. உலோகப் பறவையின் எச்சங்கள் வீழ்ந்த வனங்களும், நகரங்களும் பற்றி எரிந்தன. சாவகச்சேரி சாவுகளின் கச்சேரியானது. யாழ் பாழானது. கிளிநொச்சியும், முல்லைத்தீவும் ஆக்கிரமிப்பாளனின் வசமாயின. உலகின் மிகப்பெரும் இடப்பெயர்வு அப்போது தான் நிகழ்ந்தது. வன்னித் தாய் குழந்தைகளை வாரி அணைத்துக் கொண்டாள் பருந்திடமிருந்து கோழி குஞ்சுகளைக் காப்பது போல. தமிழகத்திற்கு வெண்மணியும் தமிழீழத்திற்கு செம்மணியும் ஒடுக்குமுறையின்…
-
- 0 replies
- 504 views
-
-
[size=4]திரு. சிவந்தன் கோபி அவர்களது உண்ணாநிலைப் போராட்டம் நேற்றுடன் இருபத்தியொரு நாட்களை கடந்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்க பிரான்சிலிருந்து வந்த பன்னிரண்டு தமிழர்கள் அவருடன் நேற்றைய நாளைக் கழித்தனர்.[/size] [size=4]தமிழ்த் தோழமை இயக்கத் தொண்டர்கள் பலரும் திரு. சிவந்தனது உண்ணாநிலைப் போராட்டம் நடைபெறும் இடத்தின் சுற்று வட்டாரத்தில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிகத்தனர், பெருமளவிலான பன்னாட்டு மக்கள் அவற்றை பெற்றுச் சென்றதுடன், உண்ணாநிலைப் போரட்டத்திற்கான காரணங்களைக் கேட்டறிந்து கொண்டனர்.[/size] [size=4]ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிநாளான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை திரு. சிவந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை நிறைவு செய்யவிருக்கிறார். நாளை காலையிலிர…
-
- 0 replies
- 402 views
-
-
[size=3] [size=4]ஈழத்தில் மிச்சம் மீதி இருக்கும் தமிழர் சார்பில் எமது நிறுவனத்துக்கு வந்த கடிதம் .....[/size] [size=4]மதிப்பிற்குரிய கருணாநிதி அவர்கட்கு,[/size] [size=4]நான் ஈழத்திலிருந்து தமிழ் அகதி ஒருவன் எழுதுகின்றேன். எங்கள் மீது தாங்கள் கொண்டிருக்கும் பேரன்பு எங்களைச் சிலிர்க்க வைக்கிறது. எங்கள் [/size]துன்பத்திலும், [size=4]துயரத்திலும் நீங்கள் காட்டும் அக்கறையின் தீவிரம் எம்மை வியக்கவைக்கிறது.[/size] [size=4]எப்படி உங்களால் மட்டும் இது முடிகிறது? தள்ளாத வயதிலும் தார்மீக உணர்வோடு தமிழீழம் காணப் புறப்பட்டிருக்கும் புதிய புறநானூறு வீரத்தலைவனே![/size] [size=4]தங்களுக்கு நிகர் தாங்களே தான்.[/size] [size=4]கந்தக வெடிப்பில் உடல் சிதற, செங்கழுநீ…
-
- 0 replies
- 1.9k views
-
-
மடோனாக்கிழவியும் மறின் லூப்பனும். சாத்திரி ஒரு பேப்பர். மடோனா 1958 அமெரிக்காவில் மிக்சிங்கன் நகரத்தில் இத்தாலிய தந்தைக்கும் பிறெஞ்சு கனடிய தாயாரிற்கும் முதலாவது மகளாகபிறந்தவர். இவரிற்கு கீழே வரிசையாய் ஜந்து பிள்ளைகள். குடும்ப நிலை காரணமாக 1978 ம் ஆண்டு வேலை தேடி நியூயோர்க் நகரத்திற்கு வெறும் 35 டெலர்களுடன் வந்தவர் உணவு விடுதிகளில் உணவு பரிமாறுபவராக வேலை செய்தபடியே நடனம் எனத்தொடங்கியவர் சஞ்சிகைகளிற்கு அரைகுறை நிர்வாண படங்களிலும் காட்சியளிக்கத்தொடங்கியவர். 79 ம் ஆண்டில் கிற்றார் கற்றுக்கொள்வதோடு அவரது இசை உலகப்பயணம் ஆரம்பமாகின்றது. ஆனாலும் 1984 ல்தான் அவரால் தனக்கென ஒரு தனியிடத்தினை பிடிக்க முடிந்தது. இவர் இசை உலகில் காலடி வைத்த காலத்தில் ஆண் பாடகர்களான .…
-
- 20 replies
- 2.4k views
-
-
[size=4] "தமிழ் - மறுக்கப்பட்ட அடையாளம்" [size=4]எனும் மாநாடு சனிக்கிழமை 28 ஆடி Palazzo delle Aquile – Sala delle Lapidi யில் தமிழ்இளையோர் அமைப்பினாலும் இத்தாலி ஈழத்தமிழர் மக்களவையினாலும்ஒழுங்கு செய்யப்பட்டது.[/size][/size] [size=4] [size=4]Palermo வில் உள்ள வெளிநாட்டவர்களில் தமிழர் தான் அதிகமாக உள்ளார்கள். 5000க்கு மேல் இங்கு வாழ்கின்றார்கள், ஆனால் குறைவான எண்ணிக்கை இத்தாலி இன மக்களுக்கு தான் இவர்களுடைய சோக நிலவரம் தெரியும்.இலங்கை தீவை பிறப்பிடமாகக் கொண்ட இவ்வினம் பலதசாப்தங்களாக சிங்கள மக்களின் ஆதரவுடன் இலங்கை அரசாங்கம்மேற்கொண்டு வரும் இனப்படுகொலையை அனுபவித்து வருகிறார்கள்.[/size][/size] [size=4] [size=4]தமிழீழ விடுதலைக்காக தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த மாவீரர…
-
- 0 replies
- 799 views
-
-
கோடைகால ஒன்றுகூடல் குப்பிழான் விக்கினேஸ்வரா மக்கள் மன்றம் கனடா நடாத்தும் கோடை கால ஒன்று கூடலும் விளையாட்டுப் போட்டியும் எதிர்வரும் 18.08.2012 சனிக்கிழமை மோனிங்சைட் பூங்காவில் காலை 9 மணிக்கு நடைபெறும் இந்நிகழ்ச்சியை இனிதே கண்டு மகிழ அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். தொடர்புகளுக்கு . 647-286 -9089 416- 854-4290 647-624-7357
-
- 0 replies
- 419 views
-
-
புலம் பெயர்ந்து வாழ் தமிழ்ச் சமூகத்தின் சக அங்கத்தினர்களுக்கும், மற்றும் தமிழ்ச் சமூகத்தின் நண்பர்களுக்கும் நலன்விரும்பிகளுக்கும் ஒரு அன்பான வேண்டுகோள் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் இலங்கைமீதான புதிய காலாவர்த்தன பொது மீளாய்வு அறிக்கை திரும்பவும் எல்லோர் கைகளிலும் தவழப்போகிறது. இந்த மீளாய்வு அறிக்கையும் இலங்கையின் மனித உரிமைகளின் முன்னேற்றங்களை பற்றி 2008ம் ஆண்டய அறிக்கையில் சபையால் கவனயீர்ப்புச் செய்யப்பட்டு இருப்பவற்றின் தொடராகவே இருக்கச் சந்தர்ப்பம் இருக்கிறது. ஆனால் அந்தக் கவனயீர்ப்புக்குப் பின்னாலாய காலப்பகுதியில் வெகு துன்பமான பல நிகழ்வுகள் நடந்து முடிந்துவிட்டதையும் நாம் அறிவோம். காவல் இருக்கும் அனைத்துலகின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, வெளியில் தெரியாதபடி, மி…
-
- 0 replies
- 797 views
-
-
கனடிய தமிழ் மக்களுக்கு ஒரு எச்சரிக்கை - நூதன நகை பறிப்புக் கும்பலின் அட்டூழியம் தொடர்கிறது கனடாவில்!!!!!!! Aug 03 2012 03:36:33 ரொறொன்ரோவில் முதியவர்களைக் குறிவைத்து தங்க நகை களவு கும்பல்கள் பல அலைந்து வருகின்றன என்ற செய்தியை கடந்த மே மாதமே இகுருவியில் வாசகர்களுக்கு தெரியப்படுத்தியிருந்தோம். இந்நிலையில் சமீபத்தில் கனடிய தமிழ் முதியவர் ஒருவர் இதே போன்றதொரு கும்பலால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. அவரின் நேர்காணலையும் வாசகர்களுக்காக வெளியிட்டுள்ளோம். இது போன்ற கும்பல்களின் அட்டகாசங்களில் தமிழ் மக்கள் சிக்கி விடக் கூடாது என்பதாலேயே செய்திகளை முன் கூட்டியே தமிழர்களுக்கு தெரிவிக்கும் பணியை இகுருவி ஆசிரியர் குழு இரவு பகல் பாராது தொ…
-
- 4 replies
- 1.5k views
-
-
[size=4][/size] [size=4]இனப்படுகொலை புரிந்துவரும் சிறிலங்காவினை பிரதிநித்துவப்படுத்தும் அதன் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டாம் என்பது உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 22 ஆம் திகதி உண்ணாநிலைப் போராட்டத்தில் இறங்கிய திரு. சிவந்தன் கோபி இன்று பத்தாவது நாளாகத் தனது போராட்டத்தை உறுதியுடன் தொடர்ந்து வருகிறார்.[/size] [size=4]இன்றைய தினம் பிரான்சை தலைமையகமாகக் கொண்ட ஏ.எப்.பி செய்திச் சேவையினர் திரு. சிவந்தனை பேட்டி கண்டதுடன் அவரது போராட்டம் தொடர்பான விபரங்களை கேட்டறிந்தனர். லண்டனிலிருந்து வெளியாகும் மாலைப் பத்திரிகையான ஈவ்னிங் ஸ்ரான்டர்ட் அதன் இன்றைய பதிப்பில் திரு. சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம் தொடர…
-
- 1 reply
- 417 views
-
-
ஊர்விட்டு ஓடோடிப் போனவர்கள்… கடைசிப்பிள்ளையும் கட்டுநாயக்கா தாண்டியபின் விடுதலை மோகத்தில் விழுந்தெழும்பியவர்கள்..... பிள்ளைகள் மூவரையும் பான்ரோம் காரில் Fபப்புக்கு அனுப்பிய பின் பொடியளின் வீரத்தில் புல்லரித்துப் போனவர்கள்…. நேற்று வந்திருந்தனர்… என்ன வரமாட்டன்..வரமாட்டன் என்டீங்கள்.. கடைசியில இந்தப்பக்கம்? இனியென்ன வரலாந்தானே…பிள்ளைக்கும் விடுமுறை… ஒரே “Bore” என்றான்… அதுதான் ஒருக்கா சுத்திப் பாத்திட்டுப் போவம் என்று….. ஓ…. எங்க போறதா உத்தேசம்? நிறைய இடம் plan பண்ணித்தான் வந்தனாங்கள்… தம்பி list ஐ எடு.. ஓ… பிறந்த இடம்….. தவழ்ந்த இடம்…. அப்பா படித்த பள்ளிக்கூடம்… அம்மாவுக்கு அனுமதி கிடைத்த பல்கலைக்கழகம்…. கடல் தாண்டி கண்ணில் வைக்க ஒரு கண்ணகி அம்மன்…. கழுவிக்க…
-
- 6 replies
- 1.1k views
-
-
<p>"மாருதி" என்றால் என்ன? யாழ்கள வாசகர்களே.... இப்படி ஒரு பட்டத்தை அவுஸ்ரேலியா கம்பன் கழகம் கொடுக்க விரும்புகிறதாம்....இதைப்பற்றி உங்களுக்கு விபரம் தெரிந்தால் எழுதவும்.... மேலதிவிபரம் அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் 'மாருதி' விருது . தமிழ்முரசு வாசக அன்பர்களுக்கு வணக்கம், அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின், உயர்விருதான 'மாருதி' விருதுக்குரிய விபரங்களை கீழ்க்காணும் இணைப்பில் தந்துள்ளோம். உங்களின் பரிந்துரைகளை ஆவலோடு எதிர்பார்க்கின்றோம். உங்கள் ஆதரவு என்றும் எமக்காகுக. 'மாருதி' விருதுக்குரிய பரிந்துரைப் படிவத்தை அச்செடுத்து - பூர்த்திசெய்து, உங்கள் பரிந்துரையோடு குறித்த திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு பணிவன்போடு வேண்டி நிற்கின்றோம். நன்…
-
- 12 replies
- 2.5k views
-
-
[size=4]தமிழினவழிப்பு நடவடிக்கைகளில் தொடரந்து ஈடுபடும் சிறிலங்காவின் விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை தடைசெய்ய வேண்டும் என்பது உட்பட ஐந்து அம்சக் கோரிக்கைகளை அனைத்துலக சமூகத்தின் முன்வைத்து, ஒலிம்பிக் போட்டிகளை காணவந்திருக்கும் பன்நாட்டுமக்களின் கவனத்தை ஈரக்கும் வகையில் திரு. சிவந்தன் கோபி அவர்களினால் நடாத்தப்படும் உண்ணாநிலைப் போராட்டம் இன்றுடன் ஒரு வாரத்தை நிறைவு செய்கிறது.[/size] [size=4]உணவை தவிர்த்து தனித்து நீர் மட்டும் அருந்தியவாறு கடந்த ஏழுநாட்களாக அவர் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் மைதானங்களுக்கு அருகாமையில் உள்ள இடமொன்றில் இரவு பகலாக அமர்ந்திருக்கிறார். தற்காலிகமாக அமைக்கப்பட்ட சிறு கூடாரம் ஒன்றில் தங்கியிருந்தபடி அவர் தனது …
-
- 2 replies
- 538 views
-
-
சிவப்பு நிற மருத்துவக் அட்டையை (health cards) இன்னமும் வைத்துக் கொண்டிருக்கும் ஒன்ரோறியோ நகரவாசிகளுக்கு ஒரு அறிவிப்பு - உங்கள் அட்டை ரத்தாகி விட்டது!!!! Jul 27 2012 09:48:15 பழைய சிவப்பு-வெள்ளை சுகாதார அட்டைகளை ஒன்ரோறியோ அரசு ரத்து செய்து விட்டது. தற்போது இதற்குப் பதிலாக புதிய மேம்படுத்தப்பட்ட பாதுகாப்புடன் கூடிய பச்சை நிற அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒன்ரோறியோவில் வாழும் தமிழ் மக்களில் சிலர் இந்த விடயத்தை அறிந்திருக்கவில்லை. இன்னமும் தங்கள் பழைய அட்டை செல்லுபடியாகும் என்ற எண்ணத்திலேயே உள்ளனர் என்பதால் அவர்களுக்காக இந்த சிறப்பு செய்தியினை இகுருவியில் வழங்குகிறோம். பழைய மருத்துவக் காப்பீட்டு அட்டைகளுக்குப் பதிலாக புதிய அட்டைகள் வழங்கப்பட்டு வரு…
-
- 2 replies
- 834 views
-
-
"கறுப்பு யூலை 83 " நினைவு சுமந்து யேர்மனியில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகள் நகரங்களின் மத்தியில் மக்கள் நடமாடும் பகுதிகளில் கவனயீர்ப்பு நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வெகுசிறப்பாக ஈழத்தமிழர்களின் அவலநிலை குறித்தும் அத்தோடு கறுப்பு யூலை தமிழர் இனவழிப்பு தினத்தை நினைவு கூறும் அதே வேளையிலும் 2009 ஆண்டின் தமிழர் இனவழிப்பை நினைவு கூறி தமிழர் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் கொடுமையான அடக்குமுறையை கருத்தில் கொண்டு துண்டுப் பிரசுரங்களும் கொடுக்கப்பட்டு, தமிழ் இளையோர் அமைப்பினரால் பல்வேறு நகரங்களில் கண்காட்சியும் வைக்கப்பட்டது.பல நகரங்களில் தமிழ் இளையோர் அமைப்பினர் முன்னின்று இக் "கறுப்பு யூலை 83 " நினைவு நிகழ்வை மிக சிறப்பாக ஒழுங்குசெய்தனர் . சிறப்பாக Land…
-
- 0 replies
- 567 views
-