வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5795 topics in this forum
-
கனடியப் பிரதமரினதும் ஒன்றாரியோ முதல்வரினதும் பாராட்டுக்களைப் பெற்ற ஜெனரல் மோட்டர்ஸ் பொறியியல் விஞ்ஞானி கீதா ரவீந்திரன். [saturday, 2012-07-28 09:45:08] கனடாவின் மிகப்பெரிய மோட்டார் வாகன உற்பத்தி நிறுவனமான ஜெனரல் மோட்டர்ஸ் தலைமை அலுவலகத்தில் பொறியியல் விஞ்ஞானியாக பணியாற்றும் கீதா ரவீந்திரன் அண்மையில் கனடாவின் ஒசாவா நகரில் உள்ள ஜெனரல் மோட்டர்ஸ் தொழிற்சாலைக்கு விஜயம் செய்த கனடியப் பிரதமர் ஸ்ரீபன் கார்ப்பர் மற்றும் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டால்ரன் மெக்குயின்றி ஆகியோரின் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டார். தமிழ் நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்களும், சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் குடியேறியவர…
-
- 0 replies
- 762 views
-
-
இந்தியாவில் ஒவ்வொரு மானிலத்திலும் ஈழத் தமிழரின் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது பற்றி பரப்புரை எப்படிச் செய்யலாம் என்பது பற்றிய ஒரு அறிக்கை தயாரிக்க ஆலோசனைகள் உடனடியாகத் தேவை. ஒவ்வொரு மானிலத்திலும் இருக்கும் அரசியற்கட்சிகள், ஊடகங்கள், மனித உரிமை அமைப்புக்கள் ஆகியனவற்றின் விபரம் தேவை. கள உறவுகள் இதனை ஒரு செயற்தீட்மாகச் செய்து தரலாம். உங்கள் ஆலோசனைகள்,தகவல் இணைப்புக்களைக் கீழே இடவும். நன்றி.
-
- 5 replies
- 623 views
-
-
இப்போது கோடைகாலம். சிறியவர், பெரியவர் என எல்லோரும் நீர்நிலைகள்: கடல், ஏரி, குளம் என தேடி சென்று குளித்து, நீந்தி, விளையாடி மகிழும் காலம். மகிழ்ச்சிக்காக செல்லும் இடத்தில் மரணம் ஏற்படுவதை எவரும் விரும்ப மாட்டார்கள். நீர் மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. மரணத்தையும் ஏற்படுத்தக்கூடியது. கோடை காலத்தில் வயது, பால் வேறுபாடின்றி பலரும் நீரில் மூழ்கி மரணம் அடைவது தொடர்ந்துகொண்டே உள்ளது. நீரை விளையாட்டு சாதனமாக மட்டும் நோக்காதீர்கள். கோடைகாலத்தில் சுற்றுலா செல்லும்போது அதிக எச்சரிக்கை தேவை. நீர் நிலைகளில் குளியல் செய்வதாயின் முன்னெச்சரிக்கையுடன் செயற்படுங்கள். சில தினங்களுக்கு முன் நல்லூரை பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஒரு பல்கலைக்கழக இறு…
-
- 5 replies
- 1.2k views
-
-
[size=3] [size=5]The 10,700 word UPR report is said to focus on the resettlement of the Internally Displaced Persons (IDPs) and the progress made on the recommendations of the Lessons Learnt and Reconciliation Commission (LLRC).[/size][/size] [size=3] [size=5]The report has been e-mailed to the Sri Lankan ambassador in Geneva and once handed over to the UNHRC, it will be translated into several languages.[/size][/size] [size=3] [size=5]The report would then be circulated for stake holders to read and prepare their observations.[/size][/size] [size=3] [size=5]However, Minister Samarasinghe noted that Sri Lanka would also give an update on the progress made be…
-
- 0 replies
- 530 views
-
-
அண்மையில் சுவிஸ்சில் தன்னுடைய தன்னுடைய மனைவிய கொலை செய்ததுக்காக ஒருவர் கைது செய்யப்பட்டு இருக்குன்றார் புலம்பெயர் வாழ்வில் இது ஒரு முதல் சம்பவம் இல்லை என்று நினைகிறன் இப்பிடியானவற்றுக்கு காரணம் என்ன? இதை தடுக்க வழிகள் என்ன? இன்று அந்த குடும்பத்தின் குழந்தைகளுக்கு அம்மாவும் இல்லை அப்பாவும் இல்லை ஒரு இரண்டு நிமிட கோபத்தில் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்க பட்டிருக்கு வாழ வந்த இடத்தில ஏன் ஏன்? எத்தினையோ வசதிகள் இருக்கும் போது இப்பிடியனவற்றில் ஈடுபட்டு தங்கள் வாழ்க்கைய இழக்கலமா?
-
- 22 replies
- 2k views
-
-
இன்று லண்டன் குறைடன் பகுதியிலுள்ள Fairfield Halls இல் சீர்காழி சிவசிதம்பரத்தின் இசைக்கச்சேரி தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவென நடத்தப்பட இருக்கிறது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ... * கருணாநிதிக்கு ஈழப்போராட்டத்தை காட்டி வாக்கு வங்கிகளை அள்ளி வழங்குபவரும், * கருணாநிதியின் நிகழ்கால தமிழீழ நாடகமான "ரெசோ"வின் செயலாளரும், * தமிழீழம் வாய்கிளியப்பேசி ஈழத்தமிழனை கவர்ந்து, வருடம் ஒருதடவை சர்வதேசமெங்கும் ஈழத்தமிழனின் பணத்தில் காலீடே சுற்றுபவரும், * ... * எல்லாவற்ருக்கும் மேலாக இந்திய புலனாய்வுத்துறையின் மூத்த அதிகாரி என அண்மையில் சில ஊடகவியலாளர்களால் அடையாளம் கண்டு பிடிக்கப்பட்டவருமான .. ... சுபவீ கலந்து கொள்கிறாராம்!! ... அ…
-
- 5 replies
- 1.6k views
-
-
கனடா, அல்பெர்ட் கம்பெல் சதுக்கத்தில், யூலை 22, மாபெரும் கறுப்பு யூலை நினைவு ஒன்றுகூடல் உலகளாவிய ரீதியில் மீண்டும் நீதிவேண்டி உரிமைவேண்டி தமிழர் நடாத்தும் மாபெரும் கறுப்பு யூலை நிகழ்வு ஞாயிற்று கிழமை யூலை 22ஆம் நாள் 2012 மாலை 5 மணிக்கு அல்பெர்ட் கம்பெல் சதுக்க (Albert Campbell Square - Scarborough Civic Center) முன்றலில் நடைபெறவுள்ளது. இந்நினைவுவணக்க நிகழ்வு கனடியத் தமிழர் தேசிய அவையால் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் அனைத்துத் தமிழ் உறவுகளையும் கலந்துகொள்ளுமாறு கனடியத் தமிழர் தேசிய அவை அழைப்பு விடுக்கின்றது. 29 ஆண்டுகளுக்கு முன்னர் யூலையில் ஆரம்பித்த தமிழினப்படுகொலை இன்று 28 ஆண்டுகள் கடந்தும் தொடர்கின்றது. ஈழத்தமிழினம் தொடர்ந்தும் இனப்படுகொ…
-
- 1 reply
- 971 views
-
-
வணக்கம், 1983 Black July Rememberance Events @ Sydney (22/7) & Melbourne (21/07). Please come along with your family and friends to show your support & Solidarity.. Also, a perfect opportunity to get your own copy on the latest book (in Tamil) on a great hero and leader – our national leader, Hon V Pirabhakaran by a devoted Tamil Nationalist, Pazha Nedumaaran. Sydney Event Details வணக்கம் சிட்னியில் கறுப்புயூலை நினைவுகூரலும், பழ நெடுமாறனின் “பிரபாகரன் தமிழ் எழுச்சியின் வடிவம்” நூல் வெளியீடும். எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 22.07.2012. பி.ப 5.30 மணிக்குHomebush Boys High school மண்டபத்தில் இன் நிகழ்வு நடைபெறயிருக்கிறது. இன் நிகழ்…
-
- 0 replies
- 572 views
-
-
[size=6] மண்வாசனை-4: மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் கட்டப்படும் சிறுவர் இல்லத்துக்கான நிதி சேர் நிகழ்வு: [/size] [size=5] ஜுலை மாதம் 29ம் நாள் 2012 ஞாயிறு பிற்பகல் 5 மணி முதல் 9 மணி வரை மண்வாசனை-4 நிகழ்வு ஆர்மேனியன் கலாச்சார மண்டபத்தில் நடைபெறும். [/size] [size=5] இன்னிகழ்வில் பல கலை நிகழ்சிகள் இடம்பெற உள்ளது. R.A Rhythms இசை குழுவினர் இளம் முன்னணி பாடகர்களுடன் இணைந்து வழங்கும் பாடல் நிகழ்வுகள், கனடாவின் முன்னணி ஆசிரியர்கள் வழங்கும் நடனங [/size][size=5] ்கள், ராகாலய நுண்கலை கல்லூரி வழங்கும் “வாத்திய பிருந்தா” (Orchestra), மணிமாறன்-யசோதா தம்பதியினர் வழங்கும் இசை நடனம் என பல நிகழ்ச்சிகள் இடம்பெறும். [/size] [size=3][size=5]அத்தோடு ந.கோபிநாத்…
-
- 1 reply
- 658 views
-
-
"அவுஸ்திரேலிய குடிசன மதிப்பீடு" கணக்கும் வழக்கும் [size=5]தொண்ணூற்றி மூன்றாம் ஆண்டு வாக்கில் ஊரில் இருந்த சமயம், சகதோழன் ஒருவன் தனது மாமாவின் உதவியோடு அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதாகச் சொல்லியிருந்தான். அந்த நேரம் "ஏன்ரா உனக்குப் போக வேற இடம் கிடைக்கேல்லையே, வாத்தியார் சொன்னது மாதிரி பின்னடிக்கு மாடு மேய்க்கப் போறாயோ" என்று கூட்டமாகக் கேலி செய்ததும், "வந்தாண்டா பால்காரன்" என்று அன்றைய அண்ணாமலை காலத்தில் அவன் எங்களுக்குப் பலிகடா ஆனான். அப்போதெல்லாம் அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என்றால் பால்மாடுகளும், பண்ணையும் தான் என்ற நினைப்பு, எல்லாம் அங்கர் பால்மா விளம்பரம் செய்த சதி. ஆனால் எழுதிச் செல்லும் விதியின் கைகள் அவனை மேற்குலக நாடு ஒன்றுக்கும், கேலி செய்த நண்பர்களுள் …
-
- 1 reply
- 1.1k views
-
-
by Embassy of Sri Lanka, Paris (04 July, 2012, Paris, Sri Lanka Guardian) On Saturday 30th June 2012, Ambassador Dayan Jayatilleka and Madam Sanja Jayatilleka participated as special guests at the award of year end certificates to Tamil students based in Bondy , France . The event which was organized by the association Liens et Cultures (Links and Cultures) headed by Mr. Sivananthan Rajendram and the Bondy Mairie (town council) took place at the Bondy Town Council. Created in 2008, Liens et Cultures aims at encouraging intercultural relations among the Tamil community based in Bondy by providing French, English and Tamil language classes, as well a…
-
- 10 replies
- 2.6k views
-
-
நான் படிக்கிற இடத்திலை இப்ப பகுதி நேரமா படிப்பிச்சுக் கொண்டிருக்கிறன். இண்டைக்கு ஒரு பிள்ளை படிக்க வந்திருந்துது. இடையிலை கதையோடை கதையா Are you from India…. எண்டு கேட்டன். உடனை இடைமறிச்சு இல்லை No I am from Kashmir…. எண்டு சொன்னா.. நானும் என்ரை புலமையைக் காட்ட அப்பா Pakistan control….. கஸ்மீரோ எண்டு கேட்டன். அதுக்கு அவ இல்லை இந்தியா பிடிச்சு வைச்சிருக்கிற பகுதிதான். ஆனால் நான் ஒரு நாளும் இந்தியா எண்டு சொல்லுற இல்லை. ஏனெண்டால் கஸ்மீர் இந்தியாக்குச் சொந்தமில்லை எண்டு நான் உறுதியா இருக்கிறன் எண்டு சொன்னா… எனக்கு அந்தப் பிள்ளையை நினைச்சுப் பெருமையா இருந்தது. தான் கொண்ட கொள்கையிலை உறுதியா அதை எந்த இடத்திலையும் சொல்லத் தயாராயிருக்கிற மன உறுதி அசர வைச…
-
- 27 replies
- 2.9k views
-
-
கண்டறியாத தமிழும் எங்கடை பிள்ளைகளும்...... "நான் சேலாப்பழமும் குழிப்பேரிப் பழமும் வாங்கி வந்து உண்போம் என நினைத்து அங்காடிக்குச் சென்றேன். ஆனால் அதன் விலை மிக அதிகமாக இருந்ததனால் இந்தக் கோடை காலத்திற்கேற்ற குமட்டிப் பழம் வாங்க நினைத்தேன். அதன் தரம் மிகக் குறைவாக இருந்தததனால் குமளிப்பழம் வாங்கி வந்து உண்டேன்." என்ன எனக்குப் பிடரியைப் பொத்தி வெளுக்க வேணும் போலை இருக்குதோ? இது நான் எழுதினதில்லை பாருங்கோ. இங்கை இருக்கிற பழங்களின்ரை சுத்தத் தமிழ் பேர்களாம். தமிழ் பள்ளிக்கூடமொண்டிலை படிக்கிற அஞ்சாம் வகுப்புப் பிள்ளைக்கு ரீச்சர் சொல்லிக் குடுத்தது. இந்தச் சொல்லுகளை எல்லாம் பாடமாக்கிக் கொண்டு வரட்டாம். அடுத்த கிழமை சோதினை வைப்பாவாம் எண்டு சொல்லி அந்தச் சின்னன் சிண…
-
- 55 replies
- 5.7k views
-
-
எனக்கு மற்றவர்கள் மாதிரி சுவாரஸ்யமாக எதுவும் எழுத தெரியாது. எனினும் என் அனுபவத்தை பகிர்கிறேன். அலட்டல் போல் எழுதினால் வாசிப்பவர்களை சலிப்படைய செய்யும் என்று சிலர் சில திரிகளில் சிலருக்கு எழுதியிருப்பதை வாசித்தேன். அப்படியானவர்கள் இதனை வாசிப்பதை தவிருங்கள். ------------------------------------------------------------------------------------------------------------ நான் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவள். இந்த நாட்டுக்கு வந்து ஒரு வருடம். நான் tourist visa எடுத்து வந்தாலும் லண்டனுக்கு சென்று 7 நாட்களின் பின்னர் இன்னொரு நாட்டுக்கு சென்று 3 நாட்களில் இந்த நாட்டுக்கு வந்தேன். லண்டனுக்கு ஏன் சென்றேன் என்று கூற விரும்பவில்லை. சந்தர்ப்பம் கிடைத்தால் பின்னொரு நாளில் கூறுகிறேன். (ஆன…
-
- 112 replies
- 10.2k views
- 1 follower
-
-
கள உறவுகளே, நீங்கள் வெளிநாடு வரும்போது அல்லது வந்த பின்னர் பல துன்பங்களை அனுபவித்திருப்பீர்கள். எனவே நீங்கள் பட்ட துன்பங்களை இங்கு எழுதுங்கள். உங்கள் நண்பர்கள் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்கள் பட்ட அல்லது பட்டுக்கொண்டிருக்கும் துன்பங்களையும் இங்கு எழுதுங்கள். உங்கள் பிரச்சினை என்று குறிப்பிட விரும்பாதவர்கள் உங்கள் நண்பர்களுக்கு நடந்தது போலும் எழுதலாம். அன்றாடம் நீங்கள் காணும் பிரச்சினையையும் பகிர்ந்து கொள்ளலாம். இது ஏனைய மக்களுக்கு வெளிநாட்டில் நாம் அனுபவிக்கும் பிரச்சனைகளை அறிய தரும் சந்தர்ப்பம் என்பதுடன் சில சம்பவங்கள் மக்களுக்கான விழிப்புணர்வு நடவடிக்கையாக அமையும். அகதியாக/மாணவ விசாவில்/ திருமணம் செய்ய வந்தவர்கள் அனைவருக்கும் பொதுவான திரி..... இது நான் …
-
- 30 replies
- 7k views
-
-
[size=3] 15 July 2012 London, United Kingdom Black July is a month remembered for the pogrom unleashed by the Sri Lankan government of the day against Eelam Tamils in July 1983. Though regimes have changed several times since the British left in 1948, Sri Lanka state continues to be engaged in a systematic campaign of genocide against the Eelam Tamil nation in their traditional homeland, encompassing the north and east of the island now known as Sri Lanka. While remembering the victims of the events of July 1983, Eelam Tamils will call for suspension of the Sinhala state from the Olympics and urge the international community to take necessary measures to halt th…
-
- 0 replies
- 660 views
-
-
ஜேர்மனிய நாசியத் தலைவர் ஹிட்லரின் நெருங்கிய கூட்டாளியும்.. இத்தாலிய முன்னாள் தலைவருமான முசோலினியின் பங்கர். தனது விலாவில் இருந்து விமானத் தாக்குதல்களில் இருந்து.. பாதுகாப்புத் தேடிக் கொள்ள அவர் விலாவோடு சேர்த்து அமைத்திருந்த பங்கருக்குள் செல்ல முடியும். அதேபோல்.. ஒருவேளை விலா குண்டு வீச்சில் இடிந்து... பங்கரின் வாசல் மூடப்பட்டாலும்.. தோட்டப் பகுதியூடாக வெளியே வரவும் முடியும். மிகப் பலமான தடித்த காங்கிரீட் சுவர்கள்.. இரும்புக் கம்பிகள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளதாக.. இவ்வளவு சிறப்புக்கள் உள்ளதாக அந்த பங்கர் இருந்தாலும்.. அது பூர்த்தியாகாத நிலையிலேயே இருக்கிறது. இன்று அந்த இடம்.... உல்லாசப் பயணிகளை கவரும்.. நினைவுப் பூங்காவாகியுள்ளது.
-
- 0 replies
- 1.2k views
-
-
பத்திரிகையாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து உங்கள் கையெழுத்தை போடுங்கள். Take Action Now! Support free journalism in US and Sri Lanka July 6, 2012 Dear UNCA Executive Committee, I am writing to request that journalist Matthew R. Lee remain a member of the United Nations Correspondents Association (UNCA). Expelling him from the UNCA would create a major void in investigative and cutting-edge journalism as Mr. Lee is responsible for providing information on several important international issues. In particular, Mr. Lee’s coverage of the UN’s policies and actions regarding Sri Lanka has been crucial to understanding the human rights situation there. He a…
-
- 0 replies
- 1.1k views
-
-
[size=4]கொழும்பு உட்பட இலங்கையின் பல பகுதிகளிலும், வீதியில் செல்லும் பெண்களிடம் நகைகள், கொள்ளையிடப்பட்டு வருகின்றன. இதனால் பெண்கள் வீதியில் சுதந்திரமாக நடமாட முடியாத நிலை காணப்படுகின்றது. இத்தகைய கொள்ளைச் சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் லண்டனிலும் இடம் பெற்றுள்ளது.[/size] [size=4]லண்டன் ரூட்டிங், மிச்சம் பகுதியில் இலங்கையிலிருந்து லண்டன் சென்றிருந்த குடும்பப் பெண்ணொருவர் தனது ஒன்றரைப் பவுண் நிறையுடைய தங்கச் சங்கிலியை பறிகொடுத்துள்ளார். தனது மகளின் பிரசவத்தைக் கவனிப்பதற்காக இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்தப் பெண் லண்டன் சென்றிருந்தார்.[/size] [size=4]இவர் தனது மகளின் வீட்டிலிருந்து உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று விட்டு மீண்டும் திரும்பி நடந்து வர…
-
- 23 replies
- 2.3k views
- 1 follower
-
-
எட்டு வருசத்துக்கு முந்தி ஒரு பெடியன், வேலைய முடிச்சிட்டு, பஸ்சில ஏறுவதுக்கு விழுந்தடிச்சு ஓடிப் போய் பஸ்சைத் தவறு விட்டு, பிறகு மற்ற பஸ்சுக்காகக் காத்துக் கிடந்த போது அவனுக்கு தோன்றினதுதான் இந்த ஒரு பேப்பர் அடிக்கிற ஐடியா. இப்ப அந்தப்பெடியன் வளர்ந்து மனுசனானது போல் ஒரு பேப்பரும் வளர்நதிருக்கிறது. வளர்ந்துட்டுது என்று சொன்ன உடனை ஏதோ ரூபர்ட் மேர்டக் இன் மீடியா சாம்ராச்சியம் என்று தவறாக விளங்கிக் கொள்ள வேண்டாம். ஏதோ மாவரிக்கப் பயன்பட்டுதோ, மீன்பொரியலிலையிருந்து எண்ணை உறிஞ்சப் பாவிக்கப்பட்டதோ, அப்பம் சுட்டுப் போட பாவிக்கப்பட்டதோ (மெய்யாகவே இப்பிடி ஒரு அக்கா சொன்னவ). லண்டனிலை எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு பேப்பராக இருக்குது. இதாலை சில வேளை அஙகிள் சாம் போன்ற பெரிய பெரிய இடங்களிலைய…
-
- 19 replies
- 3.4k views
-
-
[size=3]பல பத்தாண்டுகளாகத் தொடரும் சிறிலங்கா சிங்கள இனவாத அரசாங்கத்தின் தொடர் இனவழிப்பு நடவடிக்கைக்கு எதிராகவும் தமிழீழத்தாயகத்தில் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் சிங்கள நில ஆக்கிரமிப்பை தடுத்த நிறுத்தக் கோரியும் கறுப்பு யூலை 22 தொடக்கம் ஒலிம்பிக் இறுதி நாள் ஓகஸ்ட் 12 தொடக்கம் தொடர் உண்ணாநிலைப் போராட்டமும் கவனயீர்ப்பு நிகழ்வும் Olympic Park பகுதியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து மனிதநேயன் திரு.சிவந்தன் அவர்கள் உண்ணாநிலை போராட்டத்தை நடாத்துவார். 1.தொடர் இனவழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் சிறிலங்காவினை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வதை நிறுத்த வேண்டும் 2. ஐநா ஆனைக்குழுவினரால் பரிந்துரை செய்யப்பட்டதற்கு அமைவாக அ…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஒரு கோடை கால சுருட்டல்! சாத்திரி (ஒரு பேப்பர்) கோடை காலக் கொண்டாட்டம் குளு குளு ஊட்டி செல்லவேண்டுமா? பழனிக்கு மொட்டை போடவேண்டுமா திருப்பதியில் நாமம் போடப் போகிறீர்களா ? அழையுங்கள் குளோபல் ஏயார் ரவல்ஸ் நிறுவனம் .. அல்வா சாப்பிட ஆசைiயா? திருநெல்வேலிக்கே அழைத்துச் செல்கிறோம் அது மட்டுமல்ல தமிழ் நாட்டில் கோயில்களை தரிசனம் செய்யவும் .ஊருக்கு உறவுகளை பார்க்க போகவும். இந்தியா மற்றும் இலங்கைக்கான ரிக்கற்றுக்களை குறைந்த விலையில் நிறைந்த சேவை செய்யக் காத்திருக்கிறார்கள் சவுத் ஹரோ பகுதியில் உள்ள நோத்தோல்ட் வீதியில் (nort halt road ) வீதியில், முன்பு தபாலகம் அமைந்திருந்த கட்டிடத்தில் அமைந்துள்ள குளோபல் ஏயார் ரவல்ஸ் நிறுவனத்தினர். இப்படியொரு விளம்பரத்தை இலண்டன் தமிழ…
-
- 9 replies
- 1.2k views
-
-
பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்கு சுத்தத் தமிழ் படிப்பிக்கிறதைப் பற்றியும் அதுகளுக்கு திருக்குறள் திருவருட்பயன் எண்டு வாய்க்குள்ளை நுழையாததை எல்லாம் பாடமாக்கச் சொல்லி அதுகளும் கிளிப் பிள்ளையைப் போல பாடமாக்கி ஒப்புவிக்கிறதைப் பற்றியும் அதுகள் தமிழை வெறுத்து ஒதுக்கிறதைப் பற்றியும் போன பதிவிலை எழுதியிருந்தன். இந்த முறையும் இந்த சுத்தத் தமிழ் த்திலை தண்ட விசயத்தைப் பற்றித் தான் கதைக்கப் போறன். தூய தமிழ் எண்ட விசயத்தைப் பற்றி சில பேர் கதைக்கினம். எங்கடை தாய் மொழி தூய்மையானதா பிறமொழிக்கலப்பில்லாமல் இருக்க வேணும் எண்டு சொல்லிப் போட்டு அது தமிழ் இல்லை இது தமிழ் இல்லை எண்டெல்லாம் கதைக்கினம். தங்கடை இஸ்டப்படிஒவ்வொருத்தரும் புதுப்புது தமிழ் சொல்லுகளை கண்டுபிடிச்சு அதுகளைப் பாவிக்…
-
- 13 replies
- 1.8k views
-
-
ஒரு பேப்பரிற்காக சாத்திரி.. அண்மையில் நாடுகடந்த தமிழீழ அரசின் வெளிவிவகார மற்றும் அரசியல் துறை மாண்புமிகு அமைச்சர், திரு. தயாபரன் தணிகாசலம் அவர்களிற்கு அதே அரசின் உறுப்பினர் திறந்த மடல் புகழ் ஜெய்சங்கர் முருகய்யா என்பவர் தயாபரன் மீது சில குற்றச் சாட்டுக்களை மன்வைத்து ஒரு திறந்..........த மடல் ஒன்றினை இளையத்தளம் ஒன்றினூடாக எழுதி பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார். அது சம்பந்தமாக ஒரு பேப்பர் சார்பாக மேலும் சில விபரங்களை கேட்டறிந்து பேப்பரில் வெளியிடலாமென நினைத்து ஜெய்சங்கரிற்கு அவரது வீட்டிற்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தி வணக்கம் ஜயா நான் சாத்திரி கதைக்கிறன் கிட்டடியிலை நீங்கள் தயாபரனிற்கு எழுதிய கடிதம் சம்பந்தமாக ஒரு பேப்பர் சார்பாக உங்களிட்டை சில …
-
- 15 replies
- 4.3k views
-
-
மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போடடி - 2012 யேர்மனி Uploaded with ImageShack.us நன்றி - பதிவு
-
- 1 reply
- 510 views
-