Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. http://www.languageshome.com/ மலையாளம் கற்றுக் கொள்ள: http://www.languageshome.com/Tamil-Malayalam.htm

  2. [size=5]The venue is Middlefield Collegiate and not Milliken Mills High Scgool.[/size] -------------------------------------------------------- [size=5]Many Tamil organizations together with Inclusive School and Community Services of York Region District School Board (YRDSB) will be conducting the annual Career pathway workshop next [size=6]Saturday, November 3,[/size] 2012 for Grade 9-12 students and interested parents. [/size] [size=5]The annual career counseling session this year is being organized by the Association of Sri Lankan Graduates of Canada (ASGC) together with the Inclusive School and Community and Services of York Region District School Board (Y…

    • 6 replies
    • 1.2k views
  3. கண்டதும் கேட்டதும் இறைவனை வழிபட பல வழிமுறைகள் மக்கள் பின்பற்றுகிறார்கள் .சிலர் அமைதியாக தியானம் செய்து வழிபடுவார்கள் ,வெறு சிலர் அட்டகாசமான முறையில் அரோகரா அலேலோயா என்று கத்தி வழிபடுவார்கள் . எப்படியாவது வழிபட்டு விட்டு போகட்டும்.அது அவர்களின் ஜனநாயக உரிமை என சொல்லி மனதை சாந்தப்படுத்துவோம். கிறிஸ்தவம் பல பிரிவுகளை கொண்டது.யாவரும் அறிந்தது.மத்தியகிழக்கில் உருவான ஒரு மதம்.இதில் உள்ள ஒருகுழுவினர் தங்களது மதக்கொள்கையை(கருத்தாதிக்கம்)தென்னிந்தியாவிலுள்ள வெவ்வேறு தேசிய இனங்களிடையேயும்,சிறிலங்காவிலுள்ள இருதேசிய இனங்களிடையும் பரப்பி வந்துள்ளனர்.பரப்பட்டும் ,அது பரப்புவோரின் ஜனநாயக உரிமை,கருத்துக்களை கவ்விக்கொள்வது பக்தர்களின் ஜனநாயக உரிமை. இதை தெள்ளதெளிவாக எனது பன்னாடை அறிவு…

    • 6 replies
    • 1.2k views
  4. ஒஸ்ரேலியாவிலுள்ள சிட்னி பெருநகரத்தில் தமிழ் மூத்தோர் அமைப்பு ஒன்றின் வெள்ளிவிழா நிகழ்வுக்கு சிறிலங்கா தூதுவர் சோமசுந்தரம் ஸ்கந்தகுமார் சிறப்பு விருந்தினராக அழைத்து கௌரவிக்கப்படவிருப்பதனை அந்நாட்டின் பிரதான தமிழர் அமைப்புகள் கண்டித்துள்ளன. தற்போதைய தூதுவர் ஒரு தமிழராக இருக்கின்றபோதும் அவர் தொடர்ந்தும் தமிழர்கள் மேல் தொடர்ந்துவரும் இனவழிப்பு நடவடிக்கைகளை நியாயப்படுத்துபவராகவே செயற்பட்டுவருகின்றார் என்றும் தாயகமக்களுக்கான நிரந்தரமான சுமுகமான தீர்வு கிடைக்கும்வரை சமூகரீதியான உறவுகளை பேணவேண்டாம் எனவும் அவ்வமைப்புகள் கேட்டுள்ளன. இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செய்திக்குறிப்பு வருமாறு: அன்பான உறவுகளே சிட்னியின் தமிழ் மூத்தோர் அமைப்பு ஒன்றின் வெள…

    • 2 replies
    • 1.3k views
  5. புலத்தமிழர்களின் செயற்பாடுகள் முன்னெடுப்புகள் வணக்கம் தற்போதைய கள நிலவரம் அனைவரும் அறிந்ததே. நாம் நினைப்பதை விட எதிரி மிகமிக மோசமாகவும் வேகமாகவும் தனது பிரச்சாரப்பீரங்கிகளை ஏவிக்கொண்டிருக்கின்றான். அதற்கும் மேலாக துணைப்படை ஓட்டுக்குழுக்கள் என்று அரசின் எச்சிலை தின்று வயிறு வளர்க்கும் குழுக்களின் பிரச்சாரம் எமது போராளிகளின் உன்னத போராட்டத்தையும் அவர்களின் தியாகங்களையும் மிகமிக கேவலமாக கொச்சைப்படுத்திக்கொண்டிருக

    • 1 reply
    • 1.1k views
  6. நூற்றுக்கணக்கான தமிழ்த் திரை நட்சத்திரங்களுடன் பனி விழும் மலர் வனத்தில் வந்திறங்கினார் இளையராஜா! [Tuesday, 2013-02-12 11:48:26] 75 க்கும் மேற்பட்ட தமிழ்த் திரை நட்சத்திரங்களும், பிரபல பாடகர்களும் புடை சூழ இன்று ரொறொன்ரோ பியர்சன் விமான நிலையத்தில் வந்திறங்கினார் இசைஞானி இளையராஜா. பனி விழும் அழகான வேளையில் தமிழ் திரையுலகப் பிரபலங்கள் பெரும்பாலானோர் விமானங்களில் வந்திறங்கிய காட்சி பனி விழும் மலர்வனத்தில் நட்சத்திரங்கள் மின்னுவது போன்ற உணர்வை அனைவருக்கும் ஏற்படுத்தியது. இசைஞானி இளையராஜா குழுவினரின் " எங்கேயும் எப்போதும் " ராஜா பிரமாண்ட இசைநிகழ்வு எதிர்வரும் பெப்ரவரி 16 ஆம் திகதி ரொறொன்ரோவில் உள்ள ரோஜர்ஸ் சென்ரரில் நிகழ உள்ளது. இதற்காக வந்திறங்கிய திரைநட்சத்திரங்கள் அனைவரை…

  7. http://www.tamilsweet.com/Tamils/page.php?65 லண்டனில் தமிழர்கள் மாபெரும் எழுச்சி: ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பு சிறிலங்கா படையினரால் வன்னியில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்படுவதனைக் கண்டித்து லண்டனில் இன்று மாபெரும் எழுச்சிப் பேரணி தற்போது நடைபெறுகின்றது. இப்பேரணியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்கள் திரண்டு வந்து தமது எழுச்சியை வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர். லண்டன் மில் பாங்க் (MILL BANK ) எனும் இடத்தில் இன்று சனிக்கிழமை பிற்பகல் 1:00 மணியளவில் தொடங்கிய இந்த மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நாடாளுமன்ற சுற்று வட்டம் ஊடாக ரெம்பிள் பிளேஸை (TEMPLE PLACE) நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. தமிழ் இன அழிப்பை மேற்கொள்ளும் சிறிலங்கா அரசாங்கத்தை கடும…

    • 6 replies
    • 2k views
  8. சென்னை: ஆதித் தமிழர்கள் வாழ்ந்த கடலில் மூழ்கிய லெமூரியா கண்டத்தை நாம் நெருங்கிவிட்டோம் என்றே எண்ண முடிகிறது அந்த அறிவிப்பின் மூலமாக!. இப்போதைய தமிழகத்துக்கு தெற்கேயேும், கிழக்கிலும், மேற்கிலும் பரவியிருந்த கண்டமாகக் கருதப்படுவது லெமூரியா எனப்படும் குமரிக் கண்டம். கிழக்கே ஆஸ்திரேலியா வரையிலும் மேற்கே ஆப்பிரிக்காவை ஒட்டிய மடகாஸ்கர் தீவு வரையிலும் பரவியிருந்ததாகக் கூறப்படும் இந்தக் கண்டம் பின்னர் கடலில் மூழ்கி அழிந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. இந்திய பெருங்கடலுக்கு அடியில் புதைந்திருக்கும் மிகப்பெரிய கண்டம் தொடர்பான புதிய கண்டுபிடிப்பு ஒன்றை நார்வே நாட்டு விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர். சுமார் 750 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ரொடினியா என்ற பெயரில் ஒட்டுமொத்த …

  9. Get Flash to see this player. நன்றி http://www.vakthaa.tv/v/3533/kolathur-mani-speech

    • 7 replies
    • 1.3k views
  10. Its very important that we comment on the following media news . We can't let the negative comments take over. Do not forward until you make your own comment, and then please forward widely. Can be commented Tamil Canadian protestors jam Toronto highway http://www.topnews.in/tamil-canadian-prote...highway-2165151 Tamils block University again http://www.thestar.com/news/gta/article/632277 Tamil protesters block major freeway in downtown Toronto http://english.people.com.cn/90001/90777/90852/6655280.html Tamil demonstration shuts down Toronto's Gardiner Expressway http://network.nationalpost.com/np/blogs/p.../10/275890.aspx …

  11. Started by Nellaiyan,

    இன்றும் சிறிலங்கா அரசினால் தொடர்ந்து, தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இனவழிப்புக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எதிராக லண்டனில் ஏறக்குறைய 1ஒரு லட்சத்துக்கும் அதிகமான பிரித்தானிய தமிழர்கள், முக்கிய வீதிகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலம் ஒன்றை நடத்தினார்கள். ஆனால் வழமையை விட இம்முறை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் எழுப்பப்பட்ட கோஷங்கள் மாறுபட்டு காணப்பட்டது. பழைய கோஷங்களை மக்கள் கைவிட்டு, தாயகத்தில் எம்மக்கைன் அவலங்களை வெளிக்கொணர்வதாகவே அமைந்திருந்தது. * எமது தலைவன், பிரபாகரன்! *புலிகள் எல்லோரும் தமிழர்கள், தமிழர்கள் எல்லோரும் புலிகள்! * தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் புலிகள்! என்பன விடுபட்டு, இன்று சர்வதேசம் எம்மிடம் எதை எதிர்பார்க்கிறதோ, அதை எம்மவர் செய்ததாக…

    • 4 replies
    • 929 views
  12. வணக்கம், விடயம்: தாயகத்தில் சித்திரவதை கூடங்களில் அடைக்கப்பட்டுள்ள சுமார் 300,000 தமிழ் மக்களை விடுவிக்க கோரியும், அவர்கள் வாழ்விடங்களில் மீளகுடியேற்றகோரியும் சர்வதேச சமூகத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான கவனயீர்ப்பு காலம்: ஆகஸ்ட் 21, 2009 வெள்ளி மதியம் 12.00 தொடக்கம் மாலை 7.00 மணி வரை இடம்: டொரண்டோ சிறீ லங்கா துணைத்தூதகரம் முன்பாக - 30 St Clair West [Yonge & St.Clair] நன்றி!

  13. 30.09.2013 அன்று பெல்ஜியம் ஐரோப்பிய பாராளுமன்றம் முன்றலில் நடைபெறவிருந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலானது காலத்தின் தேவை கருதி ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை முருகதாசன் திடலில் 16.09.2013, திங்கட்கிழமை நடாத்துவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இக் கவனயீர்ப்பு ஒன்றுகூடலில் அனைத்துலக வாழ் தமிழ் மக்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு எமது பலத்தினை மீண்டும் ஒருமுறை சர்வதேச நாடுகளிற்கு எடுத்துரைக்க வருமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றார்கள் சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினர். 16.09.2013 திங்கள் , 14:00- 17:30 மணி UNO Geneva- ஈகைப்பேரொளி முருகதாசன் திடல் மேலதிக தகவல்கள் வெகு விரைவில்... STCC- சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

  14. சிட்னி வென்ற்வேத்வில் தமிழ்பாடசாலை தனது 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழாவை கடந்த சனிக்கிழமை கொண்டாடியது.அடியெனும் அதற்கு சமுகமளித்திருந்தேன்.கடந்த பத்துவருடங்களாக நான் சமுகமளித்துவருகின்றேன்.25 வருடங்களுக்கு முன்பு 30 மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை இன்று 550க்கு மேற்பட்ட மாணவர்களுடனும் 50க்கு மேற்பட்ட ஆசிரியர்களுடன் மிகப்பெரிய பாடசாலையாக சிட்னியில் திகழ்கிறது.இந்த பாடசாலையை முதலில் ஆரம்பித்த நிர்வாக குழுவினரும்,பெற்றோரும் உண்மையிலயே பாராட்ட படவேண்டியவர்கள். ஆரம்ப பாடசாலை வகுப்பு தொடக்கம் உயர்தர வகுப்பு வரை இந்த பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள்.கடந்த ஆண்டு உயர்தர வகுப்பில் 13 மாணவர்கள் பரீட்சை யில் பங்குபற்றினார்கள் அதில் இருவர் 90 புள்ளிக…

  15. நான் அடித்துச் சொல்லுவேன்! நடிகர் விஜய் முன்வந்து ஈழத்தமிழர்களே உங்களுக்கு மானம் ரோசம் என்றேதாவது இருந்தால் என்னைப் புறக்கணித்துக் காட்டுங்கள் என காட்டமாகச் சொன்னாலும் புலம்பெயர்ந்த நாடுகளில் வேட்டைக்காரன் வெற்றிகரமாகத்தான் ஓடும் என்ற நேற்றைய நண்பரது வாக்குமூலத்தை முதலிலேயே சொல்லி விடுகிறேன். அதில் உண்மையும் இருக்கலாம். புறக்கணிப்புக்களின் தேவை புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அதனால் ஏற்படுத்தவிருக்கும் அரசியல் பொருளாதார நோக்கங்களை விடுத்துப் பார்த்தாலும் – புலம்பெயர்ந்த நாடுகளில் ஈழத்தமிழர்கள் திரட்டப்படக் கூடிய சக்தியாக இருக்கிறார்கள் என்ற செய்திக்காகவேனும் புறக்கணிப்புகளின் தேவை உள்ளது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் – ஈழத்தமிழர்கள் திரட…

    • 28 replies
    • 4.4k views
  16. SALUTE TO MADIBA - “POWER IS OURS” REDEDICATE OURSELVES TO THE LONG WALK TO FREEDOM: TGTE Transnational Government of Tamil Eelam (TGTE) Salutes Mandela NEW YORK, USA, December 15, 2013 /EINPresswire.com/ -- 1) Mandela was labeled as a “terrorist” and sentenced to prison for twenty-seven years 2) Even though Mandela was elected President of South Africa in 1994 and was awarded the Nobel Peace Prize, his name was not removed from the “Terrorist Watch List” by the US Government until 2008. 3) Mandela’s life demonstrated to the rest of us that through fierce commitment to the cause, sacrifice, and determination, eventually we too shall prevail. 4) Mandela has been a sy…

  17. வெள்ளை நிற ஷூக்களை சுத்தம் செய்ய சில சிம்பிளான வழிகள்! ஷூக்களை சுத்தம் செய்வது என்பது மிகவும் சவாலான விஷயம். அதிலும் வெள்ளை நிற ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டுமென்றால், அதை சுத்தம் செய்து முடிப்பதற்குள் உடலில் உள்ள ஆற்றல் அனைத்தும் போய்விடும். குறிப்பாக வீட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளின் ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டுமென்று நினைக்கும் போதே பல தாய்மார்கள் சோர்ந்துவிடுவார்கள். அதற்காக வெள்ளை நிற ஷூக்களை துவைக்காமல் இருக்க முடியுமா என்ன? ஒருவேளை வாரம் ஒரு முறை அதனை சுத்தம் செய்யாமல் இருந்தால், பாதங்களில் தான் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். எனவே அனைவரும் தவறாமல் 1-2 வாரத்திற்கு ஒரு முறை தவறாமல் ஷூக்களை சுத்தம் செய்ய வேண்டும். அப்படி சுத்தம் செய்யும் போது, வேலை எளிதில் …

  18. நேற்று – 20.04.2014- லண்டனில் o2 என்ற பிரமாண்டமான மேடையில் நடைபெற்ற தென்னிந்திய கோப்ரட் சினிமா மற்றும் தொலைக்காட்சிக் கூத்தாடிகளின் களியாட்ட நிகழ்ச்சி தோல்வியடைந்துள்ளது. விஜய் தொலைக்காட்சி, லெபாரா தொலைபேசி நிறுவனம் ஆகியன இணைந்து நடத்தியதாகக் கூறப்பட்ட தமிழ்க் கொலைத் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியின் ஸ்டார் நைட் நிகழ்ச்சி தோல்வியடைந்தது. இந்த நிகழ்ச்சி தேசிய வியாபாரம் நடத்தும் தமிழ்வின் லங்காசிறீ ஆகிய தமிழ் வியாபார நிறுவனங்கள் ஆதரவு வழங்கின. ஒடுக்கப்படும் தமிழ்ப்பேசும் மக்களின் கலாச்சாரத்தின் பேயரால் அதீத விளம்பரங்கள் வழங்கப்பட்டு பிரபலப்படுத்தப்பட்ட போதும் நிகழ்ச்சியை பெரும்பாலான பிரித்தானிய புலம்பெயர் மக்கள் புறக்கணித்துள்ளனர். தேசியத்தின் பெயரால் நடத்தப்படும் அப்…

  19. :arrow: [url=http://www.eelampage.com/?cn=28853]ஊடகச்சமரில் புறமுதுகு காட்டக்கூடாது [செவ்வாய்க்கிழமை, 19 செப்ரெம்பர் 2006, 20:18 ஈழம்] [லண்டனிலிருந்து சி.இதயச்சந்திரன்] தற்போது புலம்பெயர் நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் மத்தியில் பதற்றமான கருத்துநிலையொன்று நிலவி வருகிறது. போராட்டச் சார்பு நிலை ஊடகங்களின், கள நிலவரங்களை பரப்புரைச் செய்தியாக்கும் தன்மையாலும் எதிர்நிலையில் உள்ள இணையத்தளங்களின் மலிவுச் செய்திகளாலும் மக்கள் அதிகமாகவே குழப்பமடைந்துள்ளனர். போராட்டச் சார்புநிலை பரப்புரைகளில் சமீப காலமாக தோன்றியிருக்கும் மந்த நிலையும், அதனுள் உள்ள உள்ளார்ந்த அரசியல் பரிமாணங்களை புரிந்து கொள்ளாத சமகால ஆய்வுகளும் பரவிக்கிடக்கின்றன. செய்தித் தொகுப்புக்களை ஆய்வ…

    • 11 replies
    • 2.3k views
  20. அமெரிக்க பொலிஸாரால் தமிழ் இளைஞர் சுட்டுக் கொலை!!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் குற்ற வழக்கில் தொடர்புடைய இந்திய இளைஞர் ஒருவரை அமெரிக்க பொலிஸார் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசித்து வரும் 18 வயதான நதானியல் பிரசாத் என்ற இளைஞரை ஒரு குற்ற வழக்கிற்காக பொலிஸார் தேடி வந்தனர். இந் நிலையில் பிரீமாண்ட் பகுதியில் குறித்த இளைஞர் ஒரு காரில் சென்று கொண்டிருந்ததைக் கண்ட பொலிஸார் போக்குவரத்துப் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதை தொடர்ந்து ரோந்துப் பணியில் ஈடுப்பட்டிருந்த போக்குவரத்துப் பொலிஸார் குறித்த இளைஞரை பிடிக்க தீவிர முயற்சித்த போது பொலிஸாரை கண்ட பிரசாத் பொலிஸாரை பார்த்ததும் க…

  21. செவ்வாய்க்கிழமை, 8, பிப்ரவரி 2011 (11:17 IST) இலங்கை போர்க் குற்றம் தொடர்பான ஆரம்ப விசாரணை முடியவில்லை: பான் கி மூன் இலங்கையில் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான ஆரம்பக் கட்ட விசாரணை இன்னமும் முடியவில்லை என்று ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூன் கூறியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலையில் உரையாற்றச் சென்ற பான் கி மூனிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துப் பேசிய பான் கி மூன், உங்களுடைய கவலைகளை நானும் பகிர்ந்து கொள்கிறேன். அங்கு நடந்த போர் எனக்கு கவலையை அளித்தது. தற்போது சண்டை முடிவிற்கு வந்துள்ளது. நான் இரண்டு முறை இலங்கைக்குச் சென்றேன். அந்நாட்டு அதிபருடனும், மற்ற தலைவர்களுடனும் மிகத் தீவிரமாக பேசினேன். அவர்களோடு மிக நீண்ட, கடினமான, வ…

    • 1 reply
    • 870 views
  22. மூலம்: https://m.facebook.com/photo.php?fbid=739985336092587&id=100002433837826&set=ms.c.eJxFkll2QCEIQ3fUw6AM~_99Yn4G0n9dgCGh6xz0WfW6L5U8~_drfHakpWy7ZzgxyhdrPO8lHUq1Gv4UvdUZ~%3B0v41~_zfuZ8FdZDh~_dnJPv734inxTydb1A0naLesnUO~%3BmCo8iNPM75qoaZv8c~%3BqPeFbpynZ37b~%3BEcUrE2~_bx4vI8ewkhP~_J8izj0M~%3BNfhJkae~%3BbP9j2Gd0kgX~_8c~%3Bwcyfn6NynC~%3Bz~_9tsOfd8DA~_r33Jv3GXz6O1mOABv1MtR7Lefrn1W~_3OfVa5OzUH~_M92v02d~_33ASnLIuD97~%3BF9z3gr2RDHt33isD~%3ByGT~_mHyH~_aIxj~%3BT9BZIlnbY~-.bps.a.109421822482278.18506.100002433837826#!/photo.php?fbid=739653436125777&id=100002433837826&set=ms.c.eJxFkll2QCEIQ3fUw6AM~_99Yn4G0n9dgCGh6xz0WfW6L5U8~_drfHakpWy7ZzgxyhdrPO8lHUq1Gv4UvdUZ~%3B0…

  23. ரொறன்றோ காவல்துறை அதிகாரி ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டமைக்கு காவல்துறையினர் கண்டனம் வெளியிட்டார்கள். ரொறன்றோ காவல்துறை அதிகாரி ஒருவர் பணி நேரத்தில் ஒருவரைச் சுட்டமை தொடர்பாக இரண்டாம் நிலைக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளமை குறித்துக் காவல்துறையினர் கண்டனம் வெளியிட்டார்கள். 2010 ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவம் ஒன்றின்போது, டேவிட் கவனா (David Cavanagh) என்ற அதிகாரி மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில், 26 வயதான எரிக் ஒசாவே (Eric Osawe) என்பவர் உயிரிழந்தார். அவர், துப்பாக்கிப் பிரயோகம் செய்தபோது, கொல்லும் நோக்குடன் துப்பாக்கிப் பிரயோகம் செய்தாரென சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கவுள்ளதாக அரச வழக்குத் தொடுனர்கள் தெரிவித்தார்கள். அந்தச் சம்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.