Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. எதிர் வரும் 11ம் திகதி கனடா றிச்மன்ர்கில் இந்து ஆலயத்தில் சுப்பிறமணிய சுவாமியின் விசேட பேச்சு. இது தேவையா எமக்கு, இதை நாம் புறக்கணிக்க தவறினால் எதிர்காலத்தில் ராயபக்ஸ்சாவும் அவருடைய சகோதரர்களும் இப்படி வருவார்கள். http://www.thehindutemple.ca/

  2. கனடாவில் 40 ஆவது ரொறன்றோ அனைத்துலக திரைப்பட விழா ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.எதிர்வரும் 11 நாட்களில் சுமார் 400 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்பதவுள்ளன. ஃபிறாண்ஸ் செல்லும் இலங்கைத் தமிழ் அகதிகளை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தீபன் என்ற ஃபிறெஞ்சு மொழித் திரைப்படம் இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.நேற்றும், சனிக்கிழமை காலை எட்டு முப்பதுக்கும் அந்தத் திரைப்படம் திரையிடப்படும். திரைப்பட விழாவை முன்னிட்டு ரொறன்றோவின் கிங் வீதியின் ஒரு பகுதியில் வாகனப் போக்குவரத்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். - See more at: http://www.canadamirror.com/canada/48934.html#sthash.pHYGcwlY.dpuf தீபன் படம் திரையரங்குகளுக்கு வந…

  3. எதிர்வரும் 4ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம், பிற்பகல் 8 மணி வரையிலான காலப்பகுதியில் சயந்தனின் ஆறாவடு நூலுக்கான அறிமுகம், மற்றும் விமர்சனம், கனடா செல்வச்சந்நிதி ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது. கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளுங்கள்!

  4. <p>"மாருதி" என்றால் என்ன? யாழ்கள வாசகர்களே.... இப்படி ஒரு பட்டத்தை அவுஸ்ரேலியா கம்பன் கழ‌கம் கொடுக்க விரும்புகிறதாம்....இதைப்பற்றி உங்களுக்கு விப‌ரம் தெரிந்தால் எழுதவும்.... மேலதிவிப‌ரம் அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின் 'மாருதி' விருது . தமிழ்முரசு வாசக அன்பர்களுக்கு வணக்கம், அவுஸ்திரேலியக் கம்பன் கழகத்தின், உயர்விருதான 'மாருதி' விருதுக்குரிய விபரங்களை கீழ்க்காணும் இணைப்பில் தந்துள்ளோம். உங்களின் பரிந்துரைகளை ஆவலோடு எதிர்பார்க்கின்றோம். உங்கள் ஆதரவு என்றும் எமக்காகுக. 'மாருதி' விருதுக்குரிய பரிந்துரைப் படிவத்தை அச்செடுத்து - பூர்த்திசெய்து, உங்கள் பரிந்துரையோடு குறித்த திகதிக்குள் அனுப்பிவைக்குமாறு பணிவன்போடு வேண்டி நிற்கின்றோம். நன்…

    • 12 replies
    • 2.5k views
  5. ஊர் நினைவுகளுடனேயே காலம் ஆகிப் போவோமா? கலாநிதி சர்வேந்திரா இன்றைய பத்தி இரண்டு கதைகளுடன் தொடங்குகிறது. இவற்றை நான் இங்கு கதை என்று குறிப்பிட்டாலும் இவை உண்மையில் நடந்த நிகழ்வுகளே. முதலாவது கதை கனடா ரொரோண்டோவில் நடக்கிறது. இரண்டாவது கதை நோர்வே ஒஸ்லோவில் நடக்கிறது. முதலாவது கதைக்கு வயது 18. இரண்டாவது கதையின் வயது 22. இக் கதைகளைப் பற்றி முன்னரும் பொங்குதமிழில் எழுதியிருக்கிறேன். இப் பத்திக்காக இக் கதைகளை மீண்டும் ஒரு தடவை பார்ப்போம். கதை 1. 1997 ஆம் ஆண்டு சில மாதங்கள் நான் கனடாவில் தங்கியிருந்தேன். நான் கனடா வந்திருப்பதைக் கேள்வியுற்ற எனது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துகால நண்பர் ஒருவர் தனது வீட்டுக்கு என்னை அழைத்திருந்தார். அன்று அவர் வீட்டில்தா…

  6. நம்மவர்களின் அரசியல் சிந்தனை எப்படி இருக்கிறது?. நாடுகடந்த தமிழிழீழ அரசின் தேர்தலில் போட்டியிட்டார்கள். வென்றார்கள். விலகினார்கள். நியமிக்கப்பட்டார்கள் விலகிறார்கள். ஏன் வாறார்கள். ஏன் போறார்கள் ஏன் விலகுகிறார்கள் யாருக்காவது இதன் விளக்கம் தெரியுமா?,

    • 14 replies
    • 1.4k views
  7. கொரோனா வைரஸ்: கனடாவில் ஒரேநாளில் 173பேர் உயிரிழப்பு! by : Anojkiyan உலகில் மனித அழிவுகளை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு, கனடாவில் ஒரேநாளில் 173பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 2147ஆக உயர்ந்துள்ளது. இதுதவிர, நேற்று (வியாழக்கிழமை) மட்டும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு 1920பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனடிப்படையில் கனடாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 42,110ஆக உயர்வடைந்துள்ளது. இதுவரை 14761பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதோடு, 557பேரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளது. மேலும். 25202பேர் சிகிச்சை …

    • 0 replies
    • 653 views
  8. ஒன்ராரியோவின் பிராம்டன் நகரில் வருடாந்தம் நடைபெறும் கரபிறாம் பல்கலச்சார விழாவில் 4வது தொடர் வருடமாக கனடியத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரமாண்டமாய் அமையும் ஈழம் சாவடிக்கு கனடிய பிரதமர் மாண்புமிகு யஸ்ரின் ருடோ, எதிர்கட்சித் தலைவர் மாண்புமிகு ரோனா அம்புரோஸ் ஆகியோருடன் பல மாகாண அரசியல் தலைவர்களும் தமது வாழ்த்துச் செய்திகளை வெளியிட்டுள்ளனர். கனடியப் பிரதமர் தனது வாழ்த்துச் செய்தியில் கனடியத் தமிழர்களின் தொன்மையான வரலாற்று, கலாச்சார பாரம்பரியங்களை ஏனைய மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில் ஈழம்சாவடி அமைவது மகிழ்ச்சி தருவதாகவும், கனடிய பல்கலாச்சார வாழ்வை பிராம்டன் பல்கலாச்சார விழா பிரதிபலித்து நிற்பதாகவும் தெரிவித்துள்ள்ளார். அதேவேளை ஈழம் …

    • 1 reply
    • 896 views
  9. இன்று டொரன்டோ(TORONTO) மத்தியில் யங் புலோர்(YOUNG AND BLOOR) சந்திப்பில் நடைபெறவிருக்கும் கவனயீர்ப்பு நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு டொரன்டோ வாழ் தமிழ் சமூகத்தினர் அனைவரையும் மிகுந்த சிரத்தையுடன் அழைக்கின்றேன் இந்த நிகழ்வு பகல் 12 மணி முதல் 2மணி வரை நடைபெறும் யங் நிலக்கீழ் தொடரூந்து (YONG SUB WAY)நிலயத்திற்கு அருகில் நடைபெறும்

  10. சன் ரிவி, கலைஞர் ரிவியை புறக்கணிக்கும்படி புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் "தமிழர் விழிப்பு இயக்கம்" விடுக்கும் ஒரு அவசர வேண்டுகோள் இது: இன்றைக்கு நாம் ஒரு மிகப் பெரும் அவலத்திற்குள் நிற்கின்றோம். சிங்களப் பேரினவாதத்தால் எமது உறவுகள் தினம் தினம் கொன்று குவிக்கப்பட்டக் கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள் என்று எவரையும் விட்டு வைக்காது கோரமான கொலைவெறியாட்டத்தை சிங்களப் பேரினவாதம் நடத்திக் கொண்டிருக்கின்றது. எம்மீதான இனப் படுகொலையை எதிர்த்து உலகம் முழுவதும் கவனயீர்ப்பு நிகழ்வுகளை நடத்திக் கொண்டிருக்கும் உங்களிடம் இந்த நேரத்தில் ஒரு முக்கியமான வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறோம். தமிழீழத்தில் நடைபெறும் இனப்படுகொலையை வெளிக்கொணரு…

  11. 04/04/2009, 07:50 [ நெதர்லாந்து செய்தியாளர்] நெதர்லாந்திலும் “வணங்கா மண்” கப்பலுக்கான உணவுப் பொருள்கள் சேகரிப்பு தாயகத்தில் சிறீலங்கா படையினரது தாக்குதல்கள், மற்றும் பொருண்மியத் தடையினரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிப் பொருள்களை எடுத்துச் செல்லவுள்ள “வணங்கா மண்” கப்பலுக்கான உணவுப் பொருள்கள், மற்றும் நிதி என்பன யேர்மனி, பிரான்ஸ், நோர்வே போன்ற நாடுகளுடன் நெதர்லாந்திலும் சேகரிக்கப்படவுள்ளன. இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) இந்த பொருள் மற்றும் நிதி சேகரிப்பு நெதர்லாந்தின் பல இடங்களில் நடைபெற இருப்பதால், உங்கள் பகுதியிலுள்ள பணியாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு மக்கள் கேட்கப்பட்டுள்ளீர்கள். சேகரிப்புக்கான மத்திய நிலையம் Lage Weg 27,…

  12. மக்களே முடிந்தால் இதிலும் ஒரு கையொப்பம் இடுங்கள் http://www.tamilnational.com/campaign/sendnow.php?ComID=32

    • 2 replies
    • 3.2k views
  13. வலுவான தீர்மானத்திற்கு ஆரவு வழங்க ஸ்கன்டநேவியன் நாடுகள் இணக்கம் 49 Views ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணைக்குழுவில் முன்வைக்கப்படும் சிறீலங்கா தொடர்பான தீர்மானம் வலுவான சரத்துக்களை கொண்டதாக இருந்தால் ஸ்கன்டநேவியன் பிராந்திய நாடுகளான நோர்வே, டென்மார்க் மற்றும் சுவீடன் ஆகிய நாடுகள் ஆதரவு வழங்கும் என அந்த நாடுகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் 24 ஆம் நாள் வாக்கெடுப்புக்கு வரவுள்ள சிறீலங்கா தொடர்பான தீர்மானத்தின் இறுதி வரைபு நாளை புதன்கிழமையே (10) தயாராகும் எனவும் அது தொடர்பான கலந்துரையாடல்கள் பல நாடுகளின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்று வருவதாகவும் பிரித்தானியா நேற்று (8) தெரிவித்துள்ளது. தீர்மானத்தின…

  14. ஜேர்மனியில் அகதிகளுக்கு உதவிசெய்யும் ஈழத்து பெண் கொல்லப்பட்டார். சில தினங்களுக்கு முன் ஜேர்மனியில் வசிக்கும் ஈழத்து பெண் சோபிகா கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது ஜேர்மனிக்கு அகதிகளாக வரும் மக்களுக்கு உதவி செய்யும் நற்பணிமன்றங்களுடன் இணைந்து தனது தொண்டுகளை ஆற்றி வருகின்றவர். கொலையின் பின்னணியில் ஒரு நையீரிய அகதி சம்பந்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது. அன்னாரின் ஆத்மா சந்தியடைய எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகின்றோம். பெற்றோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றோம். http://www.bild.de/regional/ruhrgebiet/mord/fluechtlingshelferin-wohl-von-fluechtling-erstochen-50425302.bild.html http://www.bild.de/regional/ruhrgebiet/messer/toetungsdelikt…

  15. உறவுகளே, திடமான எண்ணம், திடமான நம்பிக்கை சார்ந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். அதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். இங்கு நான் எழுதும் கருத்துக்கள் 100% நான் உண்மை/முடியும் என்று தீவிரமாக நம்பும் கருத்துக்கள். இவைகள் உபதேசமுமில்லை. நான் பெரிய எழுத்தாளனுமில்லை. எல்லாம் தெரிந்தவனுமில்லை. நான் குறிப்பிடப்போகும் தனி மனிதர்கள் அல்லது இயக்கம் எந்த வித சுயநல நோக்கும் அற்றவர்கள். உலகம் முழுவதும் அன்புடனும் சமாதானத்துடனும் வாழ வேண்டும் என்று எந்த விதமான் விளம்பரங்களும் இல்லாமல் வாழ்ந்த/வாழ்ந்து கொண்டிருக்கின்ற மகான்கள்/மனிதர்கள். அவர்கள் நானறிந்த வரையில் புடம் போட்ட தங்கங்கள். தங்கள் வாழ்வையே உலக சமாதானத்திற்காகவும் மக்களின…

  16. அவுஸ்ரெலியாவில் இன வெறியாம் புலம்புகிறார்கள் இந்தியர்கள்,அதற்கு முக்கியத்துவம் கொடுத்து ஊதி பெறுக்கிறார்கள் பீ.பீ.சி டமிழோசையினர்.30/5/2009 ஒலிபரப்பான டமிழோசையை கேட்ட எனக்கு உண்மையிலையே சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை சில நிமிடங்கள்.இந்தியாவிலே இருந்து கல்வி கற்பதிற்கு என்று அவுஸ்ரெலியாவிற்கு வந்து ஒரு சில மாணவர்கள் மெல்பன் நகரில் தாக்கபட்டுள்ளனர்.தாக்கியவர்

    • 1 reply
    • 808 views
  17. லண்டனுக்கு வந்து பத்து வருடங்களுக்கு மேலாகி விட்ட நிலையில், இன்னும் அங்கீகரிக்கப்படாத அகதியாக காலம் தள்ளும் அந்த வாலிபர் விரக்தியின் விளிம்பில் காணப்பட்டார். தனது வழக்கறிஞர் இலகுவாக வெல்ல வேண்டிய வழக்கில் குளறுபடி செய்து விட்டதாக குறைப்பட்டார். லண்டனில் அகதியாக பதிந்த நாளில்இருந்து அந்த வழக்கறிஞருக்கு ஆயிரக்கணக்கில் பணம் கட்டியும் ஒரு பயனும் இல்லை. இறுதியில் தஞ்ச மனு நிராகரிக்கப்பட்டு, நாட்டை விட்டு வெளியேறும் நிலை வந்த சோகத்தை எண்ணி வருந்தினார். இத்தனைக்கும் அந்த அப்பாவி தமிழ் அகதியின் வழக்கறிஞரும் ஒரு தமிழர். லண்டனில் நிறைய தமிழ் வழக்கறிஞர்கள் தமிழ் வாடிக்கையாளர்களை நம்பியே தொழில் செய்கின்றனர். இங்கிலாந்து வரும் அனைவருக்கும் ஆங்கிலம் தெரிவதில்லை. தெரிந்தாலும் ஒரு தமிழ…

    • 7 replies
    • 1.1k views
  18. பிரான்ஸ் தலைநகரம் பாரிசையும் அதை உள்ளடக்கிய இல் து பிரான்ஸ் மாவட்டத்தில் காற்று மாசடைதல் அதி உச்சத்தை தொட்டிருப்பதால் வாகனப் போக்குவரத்தை குறைப்பதற்காக பொது போக்குவரத்து சேவையை இன்று வெள்ளிக்கிழமை காலையில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை கட்டணமற்ற சேவைகளாக பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. மெற்ரோ எனப்படும் நிலக்கீழ் தொடரூந்துகள் பிராந்திய விரைவுத் தொடரூந்துகள் மற்றும் இல் து பிரான்ஸ் ((Ile de France )மாவட்டத்தில் சேவையில் ஈடுபடும் ஏனைய SNCF தொடரூந்து சேவைகளும் டிராம் எனப்படும் நகர தொடர்வண்டிச்சேவைகளும் பேருந்து சேவைகளும் கட்டணமற்ற சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை 5 மணியில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12 மணிவரை இந்த இலவச போக…

    • 2 replies
    • 589 views
  19. Started by Anandasangaree,

    இலங்கை அரசின் புலனாய்வுத்துறையால் கூலிக்கு அமர்த்தப்பட்டிருக்கும் தேனீ ஆசிரியர் ஜெமினி. Wednesday, 29 March 2006 யேர்மனி நாட்டின் ஸ்ருட்காட் நகரத்தில் வசிக்கும் இவர் ஆரம்பகாலத்தில் ஈரோஸ் அமைப்பின் ஸ்ருட்காட் நகர அமைப்பாளராக இருந்தவர். ஈரோஸ் அமைப்பின் சிதைவுக்குப் பின் இவரின் நடவடிக்கைகள் காரனமாக மக்களால் வெறுக்கப்பட்டுத் தனிமைப் படுத்தப்பட்டிருந்தார். இவரின் திருமணம் கூட ஏமாற்று வித்தைகள் கூடிய அடவடித்தனங்களுடன் தான் நடந்தது. இவருடைய மனைவி அமுதா ஒரு விடுதலைப் போராளியாக இருந்தவர். கரும்புலிப் போராளியாக இருந்தவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. தமிழ் நாட்டுக்கு வந்திருந்த போது இவருடைய அண்ணனின் வற்புறுத்தலினால் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகி அண்ணன்கூ…

  20. நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் இடம்பெற்ற மே தின எழுச்சிப் பேரணியில், 1500 க்கும் அதிகமான தமிழ் மக்கள் கலந்து கொண்டு தமிழீழ மக்களின் உரிமைக் குரலாய் ஒலித்தனர்.

  21. சிட்னி ஈழத்தமிழர் கழகத்தினர் அவுச்திரெலியா பிரதமருக்கு எழுதிய கடிதம் http://www.tamilnaatham.com/pdf_files/ETA_...me_Minister.pdf

  22. தமிழீழ தேசிய கொடி சவுத் பேங் பல்கலைக்கழக ஆசிரியர் பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது பிரித்தானியா வாழ் தமிழீழ மாணவர்கள் மத்திய இலண்டன் பகுதியில் அமைந்துள்ள சவுத் பேங் பல்கலைக்கழகத்தில் மாவீரர் நாள் 2010 நிகழ்வை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்துள்ளார்கள். லண்டன் சவுத் பேங் பல்கலைக்கழக தமிழ்மாணவர் ஒன்றியமும் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களுமாக சேர்ந்து சிறப்பித்த இவ் நிகழ்வு முதல் தடவையாக பிரித்தானிய மாணவர்கள் மத்தியில் செய்யப்பட்டுள்ளது. இதில் மிகவும் முக்கியமான விடயம் என்னவெனில் தமிழீழ தேசிய கொடி சவுத் பேங் பல்கலைக்கழக ஆசிரியர் பீடத்தால் அங்கீகரிக்கப்பட்டு அதன் பிற்பாடு இவ் நிகழ்வு முறைப்படி தமிழீழ தேசியக்கொடி எற்றலுடனும் அதனுடைய கொடி வணக்க பாடலும் இசைக்க தேசிய கொட…

  23. Started by kaduvan,

    புதிய அவுஸ்ரேலிய தமிழர்களின் தொலைக்காட்சி புதிய வடிவத்தில் புதிய சிந்தனையில் புதிய வேகத்தில் வருகிறது. http://www.tharisanam.tv/index.php?option=...5&Itemid=32 http://www.tharisanam.tv/

    • 0 replies
    • 841 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.