Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. இத்தாலியில் இலங்கையர் ஒருவர் இரண்டு லட்சம் யூரோ மோசடி இத்தாலியில் இலங்கையர் ஒருவர் இரண்டு லட்சம் யூரோ மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இத்தாலியின் மிலானோ நகரில் விமானச் சீட்டு மற்றும் இலங்கைக்கு பணம் அனுப்பி வைக்கும் நிறுவனமொன்றை நடத்தி வந்த நபரே இவ்வாறு மோசடி செய்துள்ளார். இரண்டு லட்சம் யூரோ இத்தாலி வாழ் இலங்கையர்களின் பணமே மோசடி செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் இலங்கைக்கு விடுமுறைக்காக திரும்பவிருந்த 200 இலங்கையர்கள் இதனால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். விமான டிக்கட் வழங்குவதாக கூறி பணம் பெற்றுக் கொண்ட நபர் போலியான டிக்கட்டுகளை வழங்கியுள்ளார். இவ்வாறு போலி டிக்கட்டுகளை வழங்கியமை குறித்து ம…

  2. http://www.seithy.com/Audio/Rudrakumar_interview091110.mp3 தேசியத் தலைவரின் வார்த்தைகளில் கூறுவதாயின்; மக்களுக்கான பணியே எமது செயற்பாடு என்கின்றார் "பிரதமர் உருத்ரகுமார்" எமது தேசியத் தலைவரின் வார்த்தைகளில் கூறுவதாயின், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமை தொடர்பாக நாம் பல்வேறு நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களுக்கு அறிவித்துள்ளோம். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் தாம் வாழும் நாடுகளின் அரச தலைவர்களையும் அரசாங்க அதிகாரிகளையும் சந்தித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டமை குறித்தும் அதன் அரசியல் கொள்கைகளையும் எடுத்து விளக்கி வருகின்றனர். இதேவேளை, அரசாங்கங்களுடன் காத்திரமான உறவாடல்களை மேற்கொள்வதனை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை…

  3. தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா தமிழ்க் குடும்பத்தை நாடு கடத்துகிறது ஆஸ்திரேலியா ஆஸ்­தி­ரே­லி­யா­வில் புக­லி­டக் கோரிக்கை முன்­வைத்­துத் தஞ்­ச­ம­டைந்­தி­ருந்த தமிழ்க் குடும்­ப­மொன்றை ஆஸ்­தி­ரே­லிய அரசு பல­வந்­த­மா­கச் சிறைப்­பி­டித்­த­து­டன் அவர்­களை இலங்­கைக்கு நாடு­க­டத்­த­வும் திட்­ட­மிட்­டுள்ளது. ஆஸ்­தி­ரே­லி­யா­வுக்கு 2013ஆம் ஆண்டு சென்ற நடே­ச­லிங்­கம், 2014ஆம் ஆண்டு திரு­ம­ணம் செய்­தார். ஆஸ்­தி­ரே­லி­யா­வின் பிலோலா நக­ரில் …

  4. பிரான்சு ஸ்ராசுபூர்க் நகரத்தில் நடைபெற்ற தமிழர் கலைவிழா தமிழீழ தாயகத்தில் நடைபெற்ற தமிழின அழிப்புப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ஸ்ராஸ்பூர்க் தமிழ் இளையவர்களும் தமிழின உணர்வு மக்களும் இணைந்து 5 வது தடவையாக நடாத்திய ஸ்ராஸ்பூர்க் மெனுவில் அமைந்துள்ள புனித போல் தேவாலைய மண்டபத்தில் கலைமாலை நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. 29.10.2017 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணிக்கு உயிர் நீத்த அனைவருக்குமான அகவணக்கத்தைத் தொடர்ந்து மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாகியது. பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பாகவும் அதன் உப கட்டமைப்புகளான பெண்கள் அமைப்பு, இளையோர் அமைப்பு, மற்றும் ஸ்ராஸ்புக் இளையவர்கள் நடன ஆசிரியர், மற்றும் பெரியவர்கள் ஏற்றி வைத்தன…

    • 0 replies
    • 637 views
  5. அண்மையில் எனது உறவினர் ஒருவர் கனடாவிலிருந்து வந்திருந்தார்.அவர் இருபது வருடங்கலுக்கு முன்பு கனடாவில் குடியேறி இருந்தார்.அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார் தங்கள் குடும்பம் கனடாவில் எங்கள் ஆக்களுடன் அதாவது தமிழ் மக்களுடன் பழகுவதில்லையாம்.அவர்களுடன் பழகினால் தேவையில்லாமல் பிரச்சனை ஏற்படுமாம் அதனால் தங்களுடன் வேலை செய்யும் வேற்று நாடு மக்களுடன் மட்டும் தான் பழகுவார்கள்லாம்.இப்படி எத்தனையோ பேர்.வீட்டு விழாக்களுக்கு சென்றால் அவர்கள் ஆங்கிலத்தில் தான் உரையாற்றுவார்கள் தமிழில் கதைத்தால் வெட்கமாம் இத்தனைக்கும் அவர்கள் நடுத்தர அல்லது வயது போனவர்களாக இருப்பார்கள் இப்படிப் போனால் எங்கள் எதிர்கால சமுதயாயம் எப்படி இருக்கும்? மற்றைய நாட்டு மக்கள் புலம் பெயர் நாட்டில் தங்கள…

  6. எம்மக்கள் மீதான கொடூர இன அழிப்பு உச்சக்கட்டத்தை அடைந்துவிட்டது. இனியும் தாமதிக்கமுடியாது. மே 15,வெள்ளியன்று காலை 7:00 மணிக்கு, றெனே-லெவெக் - சென். அலெக்ஸ்சன்டெர் - René-Lévesque & rue Saint-Alexandre - ( வழமையாக தொடர் போராட்டம் நடைபெறும் இடத்தில்) அமெரிக்க துணைத் தூதிரகம் முன்பாக ஆரம்பித்து கவன ஈர்ப்பு ஊர்வலம், பல்லின மக்களும் எமக்கு ஆதரவாக அணிதிரள்கிறார்கள், அவர்கள்முன் எமது மக்களின் வரவு அதிகமாக இருக்கவேண்டியது மிகமுக்கியமானது. அனைத்து மொன்றியல் தமிழ் உறவுகளும் வெள்ளி காலை 7 மணிக்கு அணிதிரளுங்கள்.

  7. இந்தியாவில் விடுதலைப் புலிகளின் தடையை நீக்க கையெழுத்து வேட்டை http://www.petitiononline.com/LiftBAN/petition.html View Current Signatures - Sign the Petition Please include your country as the last entry. Also please tell as many friends and families to sign the petititon. Pass the petition link, keep the HOPE Alive. Nandri/Thanks To: The Honorable Prime Minister of India Petition to the Government of India to Lift the Ban on Non-existing LTTE Since the assassination of Rajiv Gandhi on May 14, 1991 the Government of India (GOI) has banned the LTTE as a terrorist organization. Thereafter, the ban has been extended every 2 yea…

    • 2 replies
    • 635 views
  8. வழக்கம் போல தமிழர் வாழ்வில் பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் இருந்தன. காலப் போக்கில் அவை மறந்து போக ஆரம்பித்திருக்கிறது. , என்றாலும் சில நம் புலம்பெயர் நாட்டிலும் "வழக்கங்கள்" நடை முறைப் படுத்த படுகின்றன . நான் தாயகத்தில் வாழ்ந்த காலங்களில் பதின்ம வயதுக்கு முன் பின்னான காலப்பகுதியில் எமது தலைமை ஆசிரியையின் கணவர் காலமாகி விட்டார். தலைமை ஆசிரியை மிகவும் பிரபலமானவர் கஷ்டபடட , வசதி குறைந்த குழந்தைகளுக்கு பள்ளிச்சீருடை உட்பட பிள்ளைகளுக்கு உதவுபவர் . கத்தோலிக்க வழக்க படி அந்த கிராமத்தை சேர்ந்த கோவிலின் நுழைவாயிலில் இறந்தவரின் பேழை வணக்க நிகழ்வுக்காக வைக்க பட்டு அவை நிகழ்ந்து முடிந்த பின் சேமக் காலை எனப்படும் (சுடலை ) க்கு ஊர்வலமாக கொண்டு செல்லப்ப…

  9. அதிகாரப்பகிர்வும்- இராணுவமயப்படுத்தலை முடிவிற்கு கொண்டுவருவதும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான விடயங்கள்- ஹரி ஆனந்தசங்கரி By Rajeeban 18 Sep, 2022 | 01:30 PM அதிகாரப்பகிர்வும் இராணுவமயப்படுத்தலை முடிவிற்கு கொண்டுவருவதும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அவசியமான விடயங்கள் என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார் தமிழ் கார்டியனுடனான கருத்துப்பகிர்வின் போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் பெரிதாக்கப்பட்டுள்ள இராணுவம் குறித்து கரிசனை வெளியிட்டு ஜூன் மாதம் சர்வதேச நாணயநிதியத்திற்கு கடிதம் எழுதியதாக தெரிவித்துள்ள அவர் ஐக்கியநாடுகள்…

    • 2 replies
    • 635 views
  10. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையின் ஆசிரியர் பயிற்சிச் செயலமர்வில் 70 க்கு மேற்பட்ட பள்ளிகளிருந்து 500 க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டிருக்கின்றனர். இவ் ஆசிரியர் பயிற்சிப் பட்டறை இன்று (01/11/14 சனிக்கிழமை ) Canons high school Harrow இல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இவ் நிகழ்வில் சிங்கப்பூரில் இருந்து முனைவர் பேராசியர் சிவகுமாரனும் ஜெர்மனி , பிரான்ஸ் , பிரித்தானியாவிருந்து துறைசார் விரிவுரையாளர்களும் ஆசிரியர்களுக்கான பயிற்சியை வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். இப் பயிற்சிக்கான பாடத்திட்டத்தை 14 நாடுகளில் 40,000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.pathivu.com/news/35030/57/500/d,article_full.aspx

  11. இதுவரை காணாத காட்டுத்தீ, இந்த ஆண்டு கனடாவில் எதிர்கொள்ளப்படுகிறது. நன்றி துஸ்யந்தி.

    • 0 replies
    • 634 views
  12. ரொறன்றோவில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட வாகண விபத்துக்களின் மூலம் பெருந்தொகையீட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 37 தமிழர்களை கைது செய்த ரொறன்ரோப் பொலிசார் இது குறித்து மக்களுக்கு தமிழ்மொழி மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். இந்த விபத்து மோசடியில் ஈடுபடுத்தப்பட்ட தமிழர்களில் பலர் ஆங்கிலப்புலமை அற்றவர்களாக இருப்பது அறியப்பட்டுள்ளதாகவும் இந்த விபத்தைக் காரணம் காட்டி சிகிச்சைகளிற்கெனப் பணம் பெற்ற எட்டு நிறுவனங்களை நடத்திய தமிழர்களும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர். http://youtu.be/RHb1dk5ipi0 (State farm) ஸ்டேட் பார்ம் என்ற காப்புறுதி நிறுவனத்தை குறிவைத்து நடத்தப்பட்ட மோசடியே இவ்வாறு பொலிசாரினால் முறியடிக்கப்பட்டுள்ள…

  13. இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தமிழ் நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட வல்வையை சேர்ந்த ஜெயக்குமார் தனுஜா இந்திய தேசிய அளவிலான நீச்சல் போட்டிக்காக தமிழ் நாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட வல்வையை சேர்ந்த ஜெயக்குமார் தனுஜா இலங்கை வல்வெட்டித்தறையை சேர்ந்த செல்வி ஜெயக்குமார் தனுஜா தமிழகத்தில் நீச்சல் போட்டிகளில் பல சாதனைகளை புரிந்து வருகின்றார். தற்போது தமிழக அரசின் மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் பங்கு பற்றி பல தடவைகள் முதலாம், இரண்டாம் இடத்தை பெற்ற இவர் மாநிலங்கள் அளவில் சென்னை வேளாச்சேரியில் 10ம் திகதி இடம் பெற்றபோட்டியில் தமிழகத்தில் இரண்டாம் இடத்தை பெற்று தேசிய அளவிலான தெரிவுச் சுற்றுக்கு தகுதி பெற்று வல்வை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவ…

    • 2 replies
    • 634 views
  14. Started by NMa,

    • 0 replies
    • 633 views
  15. http://www.congressweb.com/cweb2/index.cfm/siteid/PEARL/action/TakeAction.Contact/lettergroupid/103 Message: Although Sri Lanka’s civil war ended 18 months ago, justice and accountability have yet to be achieved. Sri Lanka has failed to investigate accusations of war crimes, for which abundant evidence exists. Unless the international community and the International Criminal Court seriously pursue investigating Sri Lanka’s war and post-war abuses, the culture of impunity will continue to prevail. In June 2009, one month after the war’s end, President Mahinda Rajapaksa promised UN Secretary General Ban Ki-moon that the Sri Lankan government would investigate al…

    • 4 replies
    • 633 views
  16. தமிழர் உதைபந்தாட்டச் சம்மேளனம் - பிரான்சின் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு 10 வது ஆண்டில் நடாத்தும்லெப். கேணல் விக்ரர் ( ஒஸ்கார் ) நினைவு சுமந்த அனைத்துலகரீதியிலான நடத்தப்பட்ட உதைபந்தாட்ட போட்டியில்மலேசியா தமிழர் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்றுள்ளது. 28.07.2013 அன்று காலை 9.00 மணிக்கு பாரிசு மத்தியில் அமைந்துள்ள STADE DES FILLETTES மைதானத்தில் நடைபெற்றது. முளவு வாத்திய அணியின் நிகழ்வுடன் விருந்தினர்கள், வெளிநாட்டுக்கழக முக்கியஸ்தர்கள், பிரான்சின் கழக உறுப்பினர்கள், விளையாட்டு சம்மேளனங்களின் தலைவர்கள், தமிழர் அமைப்பின் பிரதிநிதிகள், மலேசியாவில் இருந்து இந்த வருடம் கலந்து கொண்ட மலேசியத் தமிழர் அணியின் முக்கியஸ்தர்கள் மைதானத்திற்கு அழைத்து வரப்பட்டனர். ஆ…

  17. இன்னொரு போர் ஈழ‌ ம‌ண்ணில் வேண்டாம் என்ர‌ முடிவு ஈழ‌ ம‌ண்ணில் வாழும் எம் ம‌க்க‌ள் இன்னொரு துய‌ர‌த்தை ச‌ந்திக்க‌ கூடாது என்ப‌த‌ற்காக‌ 2009 இன‌ அழிப்பின் தாக்க‌ம் இப்பவும் இருக்கு.................க‌த்தி இன்றி யுத்த‌ம் இன்றி த‌னி நாடு அட‌ந்த‌வ‌ர்களும் இருக்கின‌ம்....................ஏதோ ஒரு நாள் த‌மிழீழ‌ம் கிடைக்கும் என்ர‌ ந‌ம்பிக்கை இருக்கு அதை கால‌ம் தான் முடிவெடுக்கும்...................முன்பெல்லாம் சுவாசிப்ப‌து காற்றாய் இருந்தாலும் நேசிப்ப‌து த‌மிழீழ‌மாய் இருந்த‌ ப‌டியால் தான் யாழில் இணைந்தோம்......................இத்த‌னை ஆயிர‌ம் மாவீர‌ர்க‌ளின் தியாக‌த்தை நினைக்கையில் க‌வ‌லை தான் வ‌ருது..................... ப‌ல‌ உற‌வுக‌ள் யாழ்க‌ள‌த்திலும் ச‌ரி ம‌ற்ற‌ சோச‌ல் மீடியாக்க‌…

  18. இங்கிலாந்து பிரதமரின் வெளிநாடு பயணங்களுக்கு 500,000 யூரோக்களுக்கு மேல் செலவு – அறிக்கையில் தகவல் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் கடந்த ஆண்டு தனியார் விமானங்களில் பயணத்திற்காக 500,000 யூரோக்களுக்கு மேல் வரி செலுத்துவோர் பணத்தை செலவிட்டதாக தி கார்டியன் என்கிற பிரபல பத்திரிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, எகிப்தில் நடந்த காப்27 உச்சி மாநாட்டில் ரிஷி சுனக் கலந்துகொள்வதற்காக, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6ஆம் திகதி பயணம் செய்துவிட்டு மறுநாள் திரும்பி வருவதற்காக, இங்கிலாந்து அரசு 108,000 யூரோக்கள் தனியார் ஜெட் பயணத்திற்கு செலவிட்டதாக கூறப்பட்டுள்ளது. ஒரு வாரம் கழித்து, இங்கிலாந்து பிரதமர் இந்தோனேசியாவின் பா…

    • 0 replies
    • 632 views
  19. Sri Lanka government in 'final push' against Tamil Tigers-timesonline.uk உங்கள் ஆக்க பூர்வமான கருத்துக்களை இங்கு கட்டாயம் முன் வையுங்கள் http://www.timesonline.co.uk/tol/news/worl...icle6291323.ece எந்த ஆங்கில நாளிதழை பார்த்தாலும் , சிங்களவர்களே பெரும் பலான கருத்துக்களை முன் வைக்கிறார்கள், அதில் நமது பங்களிப்பு வெகு வெகு குறைவாகவே காணப படுகின்றது , அவர்களின் எமது போராட்டத்தை கொச்சை படுத்தும் எராளமான கருத்துக்களால் , மற்ற இனத்தவர்களிடையே ஒரு தவறான புரிந்துணர்தல் எம்மை பற்றி எழக் கூடும் . நம் எம்மால் முடிந்தவரை தேடித் தேடி எமது கருத்துக்களை முன் வைக்க வேண்டும் .... அதுதான் எம் நிலைமையை வேற்று நாட்டவரும் அறிய உதவியாக இருக்கும்

  20. பிரான்ஸில் வைத்து ஈழத்தமிழர் இருவர் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து தெரியவருவதாவது, பிரான்ஸ் தமிழர் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாவீரர் உதைபந்தாட்டப் போட்டிகள் இன்று ஆரம்பமாக இருந்தன. இந்நிலையில் உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் தலைவரின் வீட்டிற்கு வந்த கும்பல் ஒன்று அவர் மீது கடும் தாக்குதல் நடத்தியது. இதில் படுகாயமடைந்த அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சத்திர சிகிச்கை மேற்கொள்ளப்போவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இ…

  21. கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை காற்பங்கால் குறைந்துள்ளது இவ்வாண்டின் முதற் காலாண்டில், கனடாவிற்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, காற்பங்கால் குறைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ரொறன்றோ ஸ்ரார் இது குறித்த புள்ளிவிபரங்களைப் பெற்று வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டின் முதற் காலாண்டில், கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்ட குடிவரவாளர்களின் எண்ணிக்கை, 84 ஆயிரத்து 83 ஆக இருந்தது. இவ்வாண்டு ஜனவரிக்கும் மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் 63 ஆயிரத்து 224 குடிவரவாளர்கள் மட்டும் கனடாவுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள். அனைத்துப் பிரிவிலும் குறைவான குடிவரவாளர்கள் இவ்வாண்டு அனுமதிக்க…

    • 2 replies
    • 632 views
  22. அரசியல் தஞ்சக் கோரிக்கை – கடந்த ஆண்டு 279 இலங்கையர்களை மட்டுமே அனுமதித்த பிரான்ஸ் 22 Views பிரான்சின் (France) அரசியல் தஞ்சக் கோரிக்கைக்கான தேசிய நீதிமன்றத்தில் (Cour National du Droit D’Asile) 2020 ஆண்டு, அரசியல் தஞ்ச வழக்குகளை பதிவு செய்த 1025 இலங்கையர்களில் 279 பேருக்கு மட்டுமே அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது. இதில் 252 பேருக்கு முழுமையான அரசியல் தஞ்சமும் 27 பேருக்கு தற்காலிக பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. பிரான்சில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கையர்களில் 225 பேர் பெண்கள் ,800 பேர் ஆண்கள். இதில் 60 பெண்களுக்கும் 192 ஆண்களுக்கும் முழுமையான அரசியல் தஞ்சம் வழங்கப்பட்டுள்ளது.20 பெண்களுக்கும் 7 ஆண்களுக்கும் தற்காலிக பாதுகாப்பு வழங்கப்பட…

  23. சொந்த முகங்களை இழந்து.. – புலம்பெயர் அரசியல் : சபா நாவலன் “சொந்த முகங்களையும் இழந்து அன்னிய முகங்களும் பொருந்தாமல் இரண்டும் கெட்டான் வாழ்க்கை வாழ்கிறோம்” என்பது முன்னெப்போதோ கேட்ட கவிதை வரிகள். புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் நிலை இவ்வாறுதான் இன்றும் ஐரோப்பிய அமரிக்க நாடுகளில் மையம் கொண்டுள்ளது. சீர்குலைந்து போயுள்ள ஐரோப்பியக் கலாச்சாரத்தின் முற்போக்கான கூறுகளைக் கூட எதிர்க்கும் விசித்திரமான அடையாளக் குழுக்கள் தான் இந்தப் புலம்பெயர் குழுக்கள். ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்ல மூன்றாம் உலக நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து மேற்கை வாழ்விடமாக வரித்துக்கொண்ட பல்வேறு சமூகக் குழுக்களுக்கும் இது பொருந்தும். 1950 இற்கும் 60 இற்கும் இடையிலான காலப்பகுதியில் கிழக்கு லண்டனை நோக்க…

    • 1 reply
    • 631 views
  24. முள்ளிவாய்காலில் இருந்து நல்லூர் வரை நீதிக்கான நடைப்பயணம் 574f2dae7c13dab28cf68b32ccd4369a

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.