Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரான்சில் "தமிழர் திருநாள்" சிறப்பான முறையில் ஒழுங்கமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தமிழர் கலை, பண்பாட்டு விழுமியங்களை உள்ளடக்கிய நிகழ்வாக, தமிழர் ஒற்றுமையின் நிகழ்வாக, தமிழின உணர்வும் தனித்துவமும் கொண்ட நிகழ்வாக இது நிகழ்த்தப்படுகிறது. பிரான்சில் வாழும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழர்களும் ஒருங்கிணைந்து செயற்படுவதே இதன் சிறப்பு. நாமும் நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்' என்பதை உணர்த்தும் வகையில் நிகழ்வு வடிவமைக்கப்பட்டிருப்பதே மிகவும் மகிழ்ச்சியான விடயம். இந்த முறையும் பல புதிய கூறுகளோடு இந்நிகழ்வு அமையும் என்ற நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் இந்த அழைப்பிதழை இங்கு இணைக்கிறேன். தமிழால் இணைந்து தமிழராய் உணர்ந்து தரணியில் உயர்வோம். …

    • 5 replies
    • 1.2k views
  2. "அன்னை அழைக்கிறாள்" தொடர் கவன ஈர்ப்புப் போராட்டம் சுழற்சி முறை உண்ணாநிலைப் போராட்டம் காலம்:- தைமாதம் 19ந்தேதி திங்கட்கிழமை மாலை 6 மணியிலிருந்து 150 மணித்தியாலங்களுக்கு சுழற்சி முறை உண்ணாநிலைப்போராட்டம். இடம்:- 3840 Finch Avenue East (Metro Politan Center) Scarborough, Ont தொடர்பிலக்கம்:- (416) 822-3646

  3. திருப்பியனுப்புவதைத் தடுப்பதற்கு பிரான்சில் வழிமுறைகள் திகதி: 20.01.2009 // தமிழீழம் // [பாண்டியன்] இலங்கையில் மிகவும் மோசமான இனப்படுகொலை ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அண்மையில் அகதி அந்தஷ்து நிராகரிக்கப்பட்ட 140 தமிழர்கள் பிரித்தானியாவில் இருந்து திருப்பியனுப்பப்பட்டுள்ளனர

  4. நோர்வேயில் தொடர்ச்சியாக முன்னெடுக்ப்படவுள்ள ஆர்ப்பட்டங்களும் கண்டனப்பேரணிகளின் ஆரம்ப கட்டமாக நேற்றைய தினம் வெளிநாட்டு தூதரகத்தின் முன்பாக இடம்பெற்றது. இன்று நோர்வேயில் இந்திய தூதரகத்தின் முன்பாக நூற்றுக்கணக்கான மக்களுடன் கவனயீர்ப்பு போரட்டம் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்ட மக்கள் தமது உணர்சிசிகளை பதாகைகளினூடாகவும் கோசங்கள் மூலமாகவும் வெளிப்படுத்தினார்கள். குறிப்பாக போர்நிறுத்தத்தை கொண்டு வா சிறீலங்காவை நிறுத்து தமிழரை காப்பாற்று இந்தியாவிடம்தான் அதற்கான தகமை உள்ளது நாங்கள் இந்தியாவிற்கு நண்பர்கள் என இளைய சமுதாயம் கோசங்கள் எழுப்பி தமது உணர்வுகளை வெளியிட்டார்கள். அதர்மம் அழிந்து தர்மம் நிலைநாட்டப்படல் வேண்டும். தமிழ்தாயை சிங்கள காடையர்களிடமிருந்த…

  5. வணக்கம் கனடிய உறவுகளே! இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டிய செயற்பாடுகள் பற்றிய கருத்தாடல் இன்று மாலை 6 மணிக்கு, 733 பேர்ச்மவுண்ட் வீதியில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோவிலில் நடைபெறவுள்ளது. யாழ்களத்தைச் சேர்ந்த உறவுகளும் கலந்து கொண்டு உங்கள் எண்ணப்பகிர்வுகளை பகிர்ந்து கொள்ளலாமே. பின்குறிப்பு: நான் வேலையிலிருந்து எழுதுவதால் மேலதிக விபரங்கள் தரமுடியவில்லை. விபரம் அறிந்தவர்கள் மேலதிக விபரங்கiளை இணைத்து விடவும். நன்றி.

  6. வணக்கம் கனடிய உறவுகளே! இன்றைய காலகட்டத்தில் நாம் செய்ய வேண்டிய செயற்பாடுகள் பற்றிய கருத்தாடல் இன்று மாலை 6 மணிக்கு, 733 பேர்ச்மவுண்ட் வீதியில் அமைந்துள்ள கனடா கந்தசாமி கோவிலில் நடைபெறவுள்ளது. யாழ்களத்தைச் சேர்ந்த உறவுகளும் கலந்து கொண்டு உங்கள் எண்ணப்பகிர்வுகளை பகிர்ந்து கொள்ளலாமே. பின்குறிப்பு: நான் வேலையிலிருந்து இதனைச் செய்வதால் மேலதிக விபரங்கள் தரமுடியவில்லை. விபரம் அறிந்தவர்கள் மேலதிக விபரங்கiளை இணைத்து விடவும். நன்றி.

  7. நோர்வேயில் நேற்றையதினம் நடாத்தப்பட்ட கவனயீர்ப்பு ஓன்று கூடல் நோர்வேஜிய மக்கள் மத்தியிலும் பத்திரிகைளிலும் (உள்ளுர் பத்திரிகைகளில்) இடம்பிடித்துள்ளது. இதுவரை காலமும் நடாத்தப்பட்ட ஓன்று கூடலாகட்டும் உண்ணாவிரதப்போராட்டம் ஆகட்டும் எந்தவித அசைவையும் காட்டாது பத்திரிகைகள் இந்த போராட்டத்திற்கு முன்னுரிமை கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. எமது போராட்டம் நியாயமானது என்ற தன்மையை இது காட்டுகின்றுது. இனி வரும் காலங்களில் நடாத்தப்படும் போராட்டங்களிற்கும் அவற்றின் மூலம் நாம் முன்வைக்கும் கேள்விகளிற்கும் கட்டாயம் இந்த அரசு பதில் கூறும் என்ற நம்பிக்கை தோன்றுகின்றது. கீழே அந்த பத்திரிகைகளின் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. அனைவரும் சென்று பாருங்கள் http://www.tv2nyhetene.no/utenr…

    • 0 replies
    • 831 views
  8. Tamils call for sanctions BY JAMES MASSOLA 14/01/2009 1:00:00 AM The Canberra-based chairman of a leading Tamil group in Australia, Sittampalam Ragavan, has urged Foreign Minister Stephen Smith to consider imposing sanctions on the Sri Lankan Government. Mr Ragavan's call comes after the assassination of Australian permanent resident Lasantha Wickramatunga, 52, last week. Wickramatunga, editor of the Sunday Leader newspaper and a critic of the Government, was shot as he sat in his car in peak-hour traffic in the capital Colombo. Amnesty International said last November that at least 10 media employees had been killed in Sri Lanka since 2006. Mr S…

  9. புலத்தமிழர்களின் செயற்பாடுகள் முன்னெடுப்புகள் வணக்கம் தற்போதைய கள நிலவரம் அனைவரும் அறிந்ததே. நாம் நினைப்பதை விட எதிரி மிகமிக மோசமாகவும் வேகமாகவும் தனது பிரச்சாரப்பீரங்கிகளை ஏவிக்கொண்டிருக்கின்றான். அதற்கும் மேலாக துணைப்படை ஓட்டுக்குழுக்கள் என்று அரசின் எச்சிலை தின்று வயிறு வளர்க்கும் குழுக்களின் பிரச்சாரம் எமது போராளிகளின் உன்னத போராட்டத்தையும் அவர்களின் தியாகங்களையும் மிகமிக கேவலமாக கொச்சைப்படுத்திக்கொண்டிருக

    • 1 reply
    • 1.1k views
  10. இந்த ஞாயிற்றுகிழமை கந்தப்புவும் ஆச்சியும் டார்லிங்காபர் பார்க்க போனவை அங்கே போன கந்தப்பு ஜஸ்கிரிம் வேண்டும் என்று அடம்பிடித்து ஆச்சியும் கந்தப்புவும் டார்லிங்காபர் நீர்ந்லையில் இருந்து ஜஸ்கிறிம் குடித்து கொண்டு இருந்தவை. கண் இமைக்கும் பொழுதில் ஒரு குழந்தைவந்து டார்லிங்காபர் நீர்நிலைக்குள் உருண்டு விழுந்தது.அவ் குழந்தை உடனடியாக மூழ்காமல் சற்று நேரம் மிதந்தது.கண் மூடி திறக்கும் விநாடிக்குள் அந்த குழந்தை மூழ்க ஆரம்பித்தது.உடனே எமது கதாநாயகன் கந்தப்பு எழுந்து ஒடோடி சென்று அவ் குழந்தையை இழுக்க முயர்ந்தார் ஆனால் அக் குழந்தை அவருக்கு கைகெட்டும் தூரத்தில் இல்லை.எதிர்பாராத விதமாக ஒருவர் வந்து அவ் தண்ணீரில் பாய்ந்தார்.பாய்ந்தவர் அவ் குழந்தையை கரைக்கு தட்டி விட்டார் உடனே கந்தப்பு அவ…

  11. Total Signatures : 3522 Country Number of Signatures Percentage 1 Canada 1047 29.73% 2 United States Of America 497 14.11% 3 United Kingdom 422 11.98% 4 India 393 11.16% 5 Australia 325 9.23% 6 Sri Lanka 122 3.46% 7 Germany 101 2.87% 8 Norway 84 2.39% 9 Switzerland 78 2.21% 10 Singapore 77 2.19% 11 Italy 70 …

    • 19 replies
    • 3.3k views
  12. கிளி போனதால் கிலி கொள்வதா?!! ஒன்றாகி களம் நின்றாடும் எம்மவர் பின்னால் புலம் பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எவ்வளவு தூரம் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டும் என்பதைக்காட்டி நிற்பதுதான் இந்தச் சின்னச்சறுக்கல்".. ம்ஹீம் சறுக்கல் என்று கூட இதைச்சொல்லிவிடச்சம்மதமில்ல??. எம் தலைமையின் தந்திரோபாயமான பின் வாங்கல். இரண்டாம் திகதி கேட்ட செய்திக்குப்பின்னர் பார்க்கும் இடமெங்கும் இதைப்பற்றிய பேச்சும் ஆராய்ச்சியும் தான் செய்துகொண்டிருக்கின்றோம் அன்றி நாம் என்ன செய்தோம்?!! இல்லை என்ன செய்யப்போகின்றோம்?! 'இன்னும் நமக்குள் பேதங்கள் காட்டி புலம் பெயர் நம்மவரிடையே பிரிவினைகளை உண்டாக்கும் வீண் பேச்சுக்களும் வாதங்களும் 'நமக்கு வெற்றியைப் பெற்றுத் தரப்போகின்றதா?! 'இரு வாரங்களுக்கு முன்னரே 'ப…

  13. அண்மையில் எனது உறவினர் ஒருவர் கனடாவிலிருந்து வந்திருந்தார்.அவர் இருபது வருடங்கலுக்கு முன்பு கனடாவில் குடியேறி இருந்தார்.அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது அவர் சொன்னார் தங்கள் குடும்பம் கனடாவில் எங்கள் ஆக்களுடன் அதாவது தமிழ் மக்களுடன் பழகுவதில்லையாம்.அவர்களுடன் பழகினால் தேவையில்லாமல் பிரச்சனை ஏற்படுமாம் அதனால் தங்களுடன் வேலை செய்யும் வேற்று நாடு மக்களுடன் மட்டும் தான் பழகுவார்கள்லாம்.இப்படி எத்தனையோ பேர்.வீட்டு விழாக்களுக்கு சென்றால் அவர்கள் ஆங்கிலத்தில் தான் உரையாற்றுவார்கள் தமிழில் கதைத்தால் வெட்கமாம் இத்தனைக்கும் அவர்கள் நடுத்தர அல்லது வயது போனவர்களாக இருப்பார்கள் இப்படிப் போனால் எங்கள் எதிர்கால சமுதயாயம் எப்படி இருக்கும்? மற்றைய நாட்டு மக்கள் புலம் பெயர் நாட்டில் தங்கள…

  14. சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிராக இன்று பிரான்சின் தலைநகர் பரிசின் றீப்பப்பிளிக் பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது. பலஸ்தீனம் காசா பகுதியில் இடம்பெறும் படுகொலைக்கு எதிராக பிரான்சின் இடதுசாரிகள் மேற்கொண்டிருந்த போராட்டத்தில், சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பிற்கு எதிராக தமிழ் மக்களும் கலந்துகொள்வதற்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பினையடுத்து, இன்றைய ஆர்ப்பாட்டப் பேரணியில் பெருமளவான தமிழ் மக்களும் கலந்துகொண்டு சிறிலங்காவின் தமிழினப் படுகொலையை அம்பலப்படுத்தினார்கள். பிரான்சில் தற்போது கடுமையான குளிர் நிலவி வருகின்றபோதும், அதனையும் பொருட்படுத்தாது பெருமளவான மக்கள் தமிழீழத் தேசியக் கொடியைத் தாங்கியவாறு இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்…

    • 2 replies
    • 976 views
  15. இன்று நோர்வேயில் பலஸ்தீனர்களால் இஸ்ரேலிற்கு எதிராக நடாத்தப்பட்ட ஆர்ப்பட்டம் தெருமறிப்பு போன்றவற்றினை இங்கு சென்று பார்க்கலாம். இதைத்தான் நாமும் செயற்படுத்த வேண்டும். இதில் முக்கிய அம்சம் நோர்வே நாட்டவர்களும் பெரும்பாண்மையாக கலந்துகொண்டிருந்தார்கள். எமது நிகழ்வுகளில் அவர்களை ஒன்றிரண்டு பேரைத்தான் காணக்கூடியதாக இருக்கும். நாம் இன்னும் இன்னும் செய்யவேண்டும் என்று இதைப்பார்க்கும்போது தோன்றுகின்றுது. http://www.vg.no/nyheter/utenriks/midtoste...hp?artid=545879 http://www.vg.no/nyheter/utenriks/midtoste...hp?artid=545880

    • 8 replies
    • 1.5k views
  16. வணக்கம், அண்மையில கிளிநொச்சியை சிறீ லங்கா இராணுவம் கைப்பற்றியது தொடர்பாக சிறீ லங்கா அமெரிக்கத்தூதுவரகம் ஒருபக்கச்சார்பான அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு இருந்தது. கீழுள்ள இணைப்பை சொடுக்கி இது தொடர்பான உங்கள் கருத்தை - எதிர்ப்புக்களை - சிறீ லங்கா அமெரிக்கத் தூதுவரின் வலைப்பூவில் தெரிவித்துவிடுங்கள். நன்றி! சிறீ லங்கா அமெரிக்க தூதுவரின் வலைப்பூவில் கருத்துக்கூற இங்கே அழுத்துங்கள்! சிறீ லங்கா அமெரிக்க தூதுவரகம் கிளிநொச்சி கைப்பற்றல் தொடர்பாக முன்பு வெளியிட்ட அறிக்கை: Embassy Colombo Press Statement January 6, 2009 - The fall of Kilinochchi represents an important point in the 25-year war that has divided Sri Lanka. We hope that this event will help haste…

  17. வணக்கம் நான் இத் தலைப்பை பற்றீ எழுதலாமா இல்லையா என்று யோசித்து தான் இதனை எழுதுகிறேன்.தப்பிருந்தால் மன்னிக்கவும்.யாழ் களத்தில் சில பேர் தாங்கள் தான் தேசியத்திற்கு ஆதரவு போலவும் மற்றையவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் போலவும் கதைப்பார்கள்.கேள்வி கேட்பவர்கள் தேசியத்திற்கு எதிரானவர்கள் இல்லை. புலிகள் கூட கேள்வி கேட்பவர்களை தடுப்பவர்கள் இல்லை.புலிகள் மக்களூக்கு பேச்சு சுதந்திரம்,கருத்து சுதந்திரம் கொடுப்பவர்கள் ஆனால் இங்கு புலிக்கு ஆதரவு கொடுப்போர் என்றூ கூறீக் கொள்பவர்களீன் தொல்லை தான் தாங்க முடியாது உள்ளது.புலிகள் படங்களையோ,செய்தியோ வெளீயிடும் போது தங்களூக்கு சாதகமானவற்றேயே வெளீயிடுவார்கள்.அவர்களூக்கு தெரியும் எதை,எங்கு,எப்போது வெளீயிட வேண்டும் என்றூ.தேசியத்திற்கு எதிரானவர்க…

    • 3 replies
    • 1.2k views
  18. பிரான்சில் கவனயீர்ப்புப் போராட்டம் திகதி: 08.01.2009 // தமிழீழம் // [சோழன்] ஈழத்தில் தமிழர் வாழ்நிலப் பகுதிகளில் தொடர்ந்தும் அப்பாவித் தமிழர்கள் மீதான வன்முறைகளும் எறிகணை வீச்சுக்களும் தொடர்ச்சியாக இடம் பெற்றவண்ணமுள்ளன. இந்நிலையில் பிரான்சில் கடந்த 2007ம் ஆண்டு பிரெஞ்சு காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்ட தமிழ் சமூக செயற்பாட்டாளர்கள் இன்னும் விடுவிக்கப்படாமை குறித்து அதிருப்தி அடைந்த தமிழ் மக்கள் நேற்று புதன்கிழமை பி.ப 4 மணியளவில் பிரான்சின் றிபப்ளிக்கு எனும் பகுதியில் உலகின் கவனத்தை ஈர்க்கும்படியான அமைதிப்பேரணி ஒன்றை முன்னெடுத்தனர். நூற்றுக்கும் அதிகளவில் அங்கு திரண்ட மக்கள் உலகியல் போர் நியமங்களை மீறி படுகொலைகளைப் புரிந்துவரும் சிங்கள அரசபயங்கரவாதிகளின் கோரத்தனமா…

    • 0 replies
    • 939 views
  19. சிட்னியில் தமிழர் திரு நாள் தைப் பொங்கல் விழா

    • 3 replies
    • 1.7k views
  20. அவுஸ்திரெலியா SBS வானொலியில் வந்த சிறிலங்கா இராணுவத்தின் பிணங்களைப் புணர்ந்த செய்தி SBS Radio News Features Lankan soldiers accused of abusing bodies of dead women Tue, Jan 06 2009 Human rights groups are calling for an investigation into allegations that male Sri Lankan soldiers have been abusing the bodies of dead female Tamil separatists. The calls follow the public circulation of a disturbing video, apparently filmed by a soldier, showing the near-naked bodies of several female members of the Liberation Tigers of Tamil Eelam. The location or timing of the footage is not identified, but it has come to light amid heavy fighting between government for…

  21. எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம். அதாவது சின்ன பிள்ளையில இருந்தே எனக்குள்ள ஒரு கேள்வி இருந்திட்டே இருக்கு. நேரிலையும் சரி, இணையத்திலும் சரி; புலம்பெயர் ஈழத்தமிழர்கள் மீது வீண்பழி போட்டு கொண்டே இருக்கின்றார்களே சிலர்.ஏன்? "வெளி நாட்டில இருந்து கதைக்கிரது ஈஸி" "அங்க ஏஸியில இருந்து எழுதுறதுக்கு போய் துவக்கு தூக்க வேண்டியது தானே" இப்படியான வசனங்களை நான் இணையத்தில் பலமுறை பார்த்துள்ளேன். பல கேள்விகள் எனக்கு எழும்? 1. வெளிநாட்டில் இருந்து கொண்டு ஈழத்துக்கு ஆதரவு தராமல் வெறும் பேச்சு பேசுகின்றார்கள் என இவர்களுக்கு எப்படி தெரியும்? 2. வெளிநாட்டில இருக்கிறவையோட இவைக்கு எரிச்சலா? 3. சரி வெளிநாட்டில இருக்கிறவை ஒன்றுமே செய்யலை...பேசுற இவை ஏதாவது செய்யிணமா? 4…

  22. புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் கனடாவின் ரொரண்டோவில் ஸ்காபுரோ என்ற இடத்தில் கிளிநொச்சி வெற்றியைக் கொண்டாடியுள்ளனர். உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழும் சிங்களவர்கள் சம்பைன் உடைத்து கிளி. வெற்றியைக் கொண்டாடியதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன. படங்கள்: டெயிலிமிரர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.