Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வாழும் புலம்

புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நோர்வே தமிழர் கலை பாண்பாட்டுக் கழகம் பெருமையுடன் வழங்கும் தாயகபரணி 2007 ஈழ விடுதலைப் பாடல் போட்டிகள்.

    • 0 replies
    • 767 views
  2. Started by putthan,

    அண்மையில் நண்பனின் வீட்டுக்கு மனைவியுடன் சென்றேன் அங்கு வழமையான உபசரிப்புடன் உரையாடல் தொடங்கியது என்னப்பா ஊரில பயங்கரமா அடிக்கிறாங்கள் என்று நானும் நண்பனும் உரையாட தொடங்க நண்பனின் மனைவியும் எனது மனைவியும் எங்களை ஒரு நக்கல் பார்வை பார்த்து விட்டு ,ஏனப்ப இங்கு இருந்து கதைக்கிறீங்கள் பேசாம அங்கே போய் சண்டை பிடிக்கலாம் என கூறி எங்களை மேலும் தொடரவிடாமல் (பெண்ணாதிக்கம்)தங்களின் உரையாடலை(அலட்டலை)தொடங்கினார்

    • 4 replies
    • 2.2k views
  3. ''பெண்ணினம் தலைநிமிருமா?'' -சி.ஆதித்தன்- பெண்ணினம் தலைநிமிருமாஇன்றைய நவீன உலகில் இனமுரண்பாடுகளுக்கும், பொருளாதார பிரச்சினைகளுக்கும் அடுத்தபடியாக பெரியளவில் உள்ள விடயம் பெண்கள் தொடர்பான பிரச்சினையே. இப்பிரச்சினை சாதாரணமாக தீர்த்துவிடக்கூடிய சிறிய பிரச்சினையல்ல. மாறாக உலகின் வரலாற்றிலே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெண்ணினத்தின் மீதான அடக்குமுறைப்பிரச்சினைகள் கருக்கட்டிவிட்டது. இன்று அது ஒரு பூதாகரமான பெரும் பிரச்சினையாக உருப்பெற்றுள்ளது. சுர்வதேச மகளிர் தினமான மார்ச் 08ம் திகதி உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாடுகளினால், அரசுகளினால், தேசியத்தினால், நிறத்தினால், மதத்தினால், மொழியினால்; பன்பாட்டினால் வேறுபட்டு உலகின் பல்வேறு திசைகளிலெல்லாம் வாழ்ந்து…

  4. நாடகத்தை கேட்பதற்கு ------>>>>>> http://tamilwebradio.com/ கொம்பியூட்டர் கோதண்டபிள்ளை

    • 1 reply
    • 1.2k views
  5. தண்ணீர் ஊற்றியோ வளர்த்தோம் இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம் கருகத் திருவுளமோ" என்று பாரதி பாடியது எமக்கு மிக நன்றாகவே பொருந்தும். தமிழன் தலைக்கு மேலே குண்டுகளும் காலுக்குக் கீழே தசைத் துண்டுகளும் பறக்கும்போது தலையில்லா பிண்டங்களால் தெருக்கள் நிறைந்திருக்கும் இவ்வேளையிலே நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று எங்களை நாங்களே ஒரு தரம் கேட்க மாட்டோமா? "வீசும் காற்றுக்கும் சிறை மண்ணின் மேனி எங்கும் அன்னியன் அடிச்சுவடு முற்றத்தக்கு வந்திருக்கிறது குற்றமுள்ள பகை ஏண்ணை புசிய மரத்திலேறி என்னடா விளையாட்டு" என்று புதுவை இரத்தினதுரை குமுறுகிறார். உன் வீட்டு வாசலுக்கு வந்து சாவ…

  6. சிட்னியில் இலவசமாக விநியோகிக்கபடும் இந்தியன்லிங் என்ற பத்திரிகையில் தேசிய போராட்ட வீரர்களை கொச்சைபடுத்து விதமாக ஒரு நாடகத்தின் விமர்சனம் வந்துள்ளது.அதனுடைய லிங்.இது வந்து சந்திரசேகரன் என்ற இலங்கையரால் ஆக்கபட்டது இதை பற்றி மேலதிக தகவல் தெறிந்தால் இதில் பதியவும். http://www.indianlink.com.au/?q=node/2611

    • 1 reply
    • 1.1k views
  7. அவலம் நாடகமாக வந்துவிட்டது நீங்களும் கேக்க இங்கை கிளிக் பண்ணுங்கோ www.tamilwebradio.com

    • 22 replies
    • 3.7k views
  8. வந்துவிட்டது ஐரோப்பிய அவலம் அங்கம் - 2

    • 5 replies
    • 1.6k views
  9. கனடியத் தமிழரே விழிப்பாயிருங்கள்!!! - பிரிவுகளை ஏற்படுத்த பூலோகசிங்கம் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் தெரிவுசெய்யப்பட்ட ஆறு ஊடகவியலாளர்கள் கனடாவின் ரொரன்ரோ நகரத்திற்கு வந்துள்ளனர். கனடாவின் சர்வதேச அபிவிருத்தித் திணைக்களத்தின் (CIDA) அனுசரணையில் கனடாவிற்கு வந்துள்ள இந்த ஆறு ஊடகவியலாளர்களில் சிங்களப் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த, விக்ரர் ஐவான், ஜற்றிலா வெல்லபொட, அனரா சொலமன் உட்பட இரண்டு தமிழ் ஊடகவியலாளர்களும் அடங்குகின்றனர். கனடிய அரசமைப்பு, அதிகாரப் பகிர்வு, முரண்பாடுகளைத் தீர்த்தல் போன்ற கற்கைநெறிகளில் இவர்கள் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அரசாங்கத்தால் தெரிவுசெய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ள இவர்கள் தமிழ்மக்களிடையே பிள…

  10. "தமிழ் மக்களை அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்" சர்வதேச சமூகத்திடம் தமிழர் பேரவை சுவிஸ் கோரிக்கை. - பண்டார வன்னியன் Tuesday, 06 March 2007 10:15 சிறிலங்கா அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனமான செயல்களைக் கண்டிப்பதுடன் தமிழ் மக்களை அழிவில் இருந்து காப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும் என்று தமிழர் பேரவை சுவிஸ் கோரிக்கை விடுத்துள்ளது. நோர்வே மத்தியஸ்தத்துடனும் சர்வதேச சமூகத்தின் ஆசீர்வாதத்துடனும் செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையை அப்பட்டமாக மீறிவரும் சிறிலங்கா அரசாங்கத்தின் மீது எந்தவித அழுத்தங்களையம்; பிரயோகிக்காது மௌனம் காத்துவரும் சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகளையிட்டு கவலை வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்;, தமிழ் மக்களின் துயரங்களைத் துடை…

  11. Started by chumma....,

    http://www.youtube.com/watch?v=zUu16Uc-UV0

    • 17 replies
    • 3.2k views
  12. Started by putthan,

    சிட்னியில்(புலத்தில்) சிலர் தங்களுடைய அடையாளத்தை தெற்காசியர் என்ற மாயைக்குள் மறைக்க பார்க்கின்றார்கள் ஏன் என்று புரியவில்லை,இவர்கள் பல்வேறு நாட்டில் பல்வேறு மொழிகளை பேசுபவர்களாக இருந்தும் கூட தோல் நிறம் மட்டும் ஒன்றாக உள்ளபடியால் இந்த அடையாளத்தை எடுக்கிறார்கள் போல் தெறிகிறது. ஈழதமிழர்கள் இந்த மாயைக்குள் அகப்படாமல் தாங்கள் வாழும் நாட்டுக்குறிய பிரஜைகள் என்று அடையாளபடுத்துவது நல்லது.ஒரு சில விடயங்களை இங்கு கூற விரும்புகிறேன்,அண்மையில் ஒரு உணவு விடுதியின் சுகாதாரயின்மை காரணமாக அதை தொலைகாட்சி நிறுவனத்தினர் படம் பிடித்து பிரசாரம் செய்து இருந்தார்கள் உடனே அந்த முதாலாளியும் எங்களுடைய சில ஆட்களும் கண்டண கடிதம் எல்லாம் எழுதி அப்படி ஒன்றும் நடக்கவ…

    • 0 replies
    • 857 views
  13. புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களே! நீங்கள் செய்யவேண்டிய காரியங்களில் ஒன்று பரப்புரை. பணம், நேரம் ஆகியன அதிகம் செலவின்றி செய்யக்கூடிய பரப்புரைக்கு உதவுவது இலத்திரனியல் ஊடகம். சுருங்கக்கூறின் இமெயில் அனுப்புவது. நிற்க இன்று சர்வதேசம் என்பதெல்லாம், சுருங்கககூறின் அமெரிக்காவும் அதன் ஆமாம் போடும் தோழர்களும்தான். நாம் விரும்பாவிட்டாலும் அதுதான் உண்மை. அமெரிக்க பாராளுமன்ற அங்கத்தவர்கள் 35 பேர் அண்மையில் ஓர் அறிக்கைவிட்டதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள். இன்னமும் பல அமெரிக்க அரசியல் வாதிகள் எமக்கு சார்பாக திரும்புவது எமது பயணத்தை விரைவு படுத்தும். புஷ் நிர்வாகத்தை நாம் வெறுக்கலாம். ஆனால் நடைமுறையை, யதார்த்தத்தை நாம் உணரவேண்டும். எமது மகிமாமாவின் அரசாங்…

    • 0 replies
    • 781 views
  14. இந்தவார ஒரு பேப்பரிற்காக எழுதிய கட்டுரை புலத்துவாழ் பெரியார் பேராண்டிகளே வணக்கம். பேனா என்பது அதனின்றும் வெளிப்படும் எழுத்து என்பது ஒரு மாபெரும் சக்தி. அறிவுள்ள ஆழுமையுள்ள ஒருவனின் பேனாவால் இந்த உலகையெ புரட்டி போடலாம். ஆனால் இன்று தொழில் நுட்ப வளர்ச்சிகாரணமாக எத்தனை பேர் பேனா பிடித்து எழுதுகிறார்கள் என்னபது சந்தேகமே ஆனால் எழுதுபவர்களின் தொகை கூடியுள்ளது என்பது மட்டும் உண்மை.அது தொழில் நுட்பம் எமக்கு தந்த நல்லதொரு பயன்பாடு.காரணம் முன்னர் எல்லாம் சாதாரணமாக ஒரு சிறு கதையை எழுதி அதை பலபேரிடம் கொண்டு போய் சேர்ப்பதென்றாலே எழுதியவன் பாடு பெரும்பாடு. சில நேரங்களில் எழுதியவனே அலுத்து போய் விரக்தியில் அதை கிழித்து எறிந்து விட்டு போவதும் நடப்பதுண்டு .எனக்கும் அப்…

    • 28 replies
    • 4.4k views
  15. கனடாவில் ஒரு தமிழ் இளைஞர் யவதியின் கலியாணம். கலியாணத்தில் மணமக்கள் அமரும் இடத்தில் கதிரைகள் போடப்பட்டு அங்கு மணமக்கள் கதிரையில் இருந்தார்கள். ஐயரைக் காணவில்லை. சமஸ்கிரதம் கேட்கவில்லை. திருக்குறள் வாசித்துக் கலியாணம் புரிந்தார்கள். ஆனால் மறு நிமிடம், மணவாளர் வேட்டியில் இருந்து கோட்டுக்கும் மணவாட்டி இன்னொரு சிகையலங்காரத்திற்கும் மாறி கேக்கு வெட்டி, மணமகளும் மணமகனும் தங்களது கைகளை கோணல் மாணலாக ஒருவரோடொருவர் பின்னிப் பிணைஞ்சு, சம்பெயினை குடிச்சு, றிசப்சன் நடந்தது.

  16. புலத்திவலுள்ள உறவுகளாகிய நாம் ஒரு மணித்தியாளத்தை ஒவ்வொரு நாளும் மேலதிகமாக வேலை செய்து,மாத செலவுகளில் ஒன்றாக ஒரு பெரிய தொகையினை சேர்த்து, ஒவ்வொரு மாதமும், வீடு தேடி வரும்வரை காத்திராமல் கொண்டு சென்று மனமுவந்து கொடுப்போமானால் அதன் பலன் மிக அதிகமாக இருக்கும். இது எனது தனிப்பட்டக் கருத்து.

  17. பிரான்ஸில் நடைபெற்ற 'பொறுமையின் விளிம்பில் தமிழர்கள்" நிகழ்வு - பண்டார வன்னியன் Sunday, 25 February 2007 10:51 'பொறுமையின் விளிம்பில் தமிழர்கள்" என்னும் தலைப்பில் சிங்கள சிறிலங்கா தேசத்துடன் நோர்வே நாட்டின் அனுசரணையுடன் செய்து கொள்ளப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் செயலிழந்து செத்துப் போய்விட்டதையும், இக்காலப்பகுதியில் தமிழர் தரப்பில் உள்ள நியாயப்பாட்டையும் பொறுமையின் அர்ப்பணிப்பு பற்றியும் சர்வதேசத்திடமும், நோர்வே நாட்டிடமும் தமிழர்களுக்கு சரியான தீர்வு வேண்டுமென அது தமிழீழ தனியரசே சர்வதேசமும், ஐரோப்பிய ஒன்றியமும் அதை அங்கீகரிக்க வேண்டும் எனக்கோரி பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் தமது மன உணர்வுகளை எழுச்சிமிக்க ஒன்றுகூடலின் ஊடாக தெரியப்படுத்தினர். Pடய…

  18. மாறுகின்ற தளங்களும் மாறாத சிந்தனையும் மாறுகின்ற தளங்களும் மாறாத இலக்கும் என்ற தலைப்பிலே நான் எழுதிய கட்டுரையை படித்து ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன் வைத்த யாழ் கள உறவுகள் அனைவருக்கும் நன்றி. தமிழீழ தேசம் தனது விடிவை நோக்கிய பயணத்தில் மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் பிரவேசித்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தாயகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளும் கடமைகளும் நிறையவே இருக்கின்றன. ஒரு புலம் பெயர்ந்த சமூகம் தன்னுடைய தாய் நாட்டின் விடுதலைக்கு எதைச் செய்ய வேண்டும் எதை செய்யக் கூடாது என்பதற்கு எங்கள் கண் முன்னால் மூன்று இனங்களின் உதாரணங்கள் இருக்கின்றன. 1. யூதர்கள் 2. பலஸ்தீனியர்கள் 3. குர்திஸ் இனத்தவர்கள் இதிலே யூத இனம் தனது தாய் நாட்ட…

  19. கடந்த சனிக்கிழமை கனடாவில் உள்ள பண்ணலை தமிழ் வொனொலியில் ஒரு சமையல் நிகழ்ச்சி ஒலிபரப்பானது. அன்றைய நிகழ்ச்சியிக்கு, தாமரைங்கிழங்கில் என்னென்ன உணவுகள் தயாரிக்கலாம் என்பதே பேசுபொருள். வித்தியாசமானதும் வரவேற்கத் தக்கதுமான பேசுபொருள் தான். நேயர்கள் கூட தொலைபேசி வாயிலாக அழைத்து பேசுபொருள் தொடர்பில் தமக்குத் தெரிந்தவற்றையும் தெரிவிக்கக் கூடிய வகையில் நிகழ்ச்சி அமைந்திருந்தது. அதில் வந்த முதலாவது நேயர், தாமரைக் கிழங்கு சமையல் முறை ஒன்றைக் கூறியதோடு மட்டுமல்லாமல் தாமரைக் கிழஙகுண்பதில் உள்ள மருத்துவ ரீதியான அனுகூலங்கள் பற்றியும் பேசினார். அவ்வகையில் தொடர்ந்து தாமரைக் கிழங்கினை உண்பதனால் கிழமைக்கு எத்தனை இறாத்தல் எடையினைக் குறைக்கலாம (அதாவது குத்து மதிப்பாகவன்றி அச்சொட்டாக எத்தனை றாத…

    • 11 replies
    • 4.6k views
  20. பிரித்தானிய தேர்தல் பிரித்தானியாவில் தற்போது பெருந்தொகையான தமிழருக்கு ஓட்டுரிமை உள்ளது. எதிர்வரும் தேர்தலில் அவர்கள் எந்த கட்சிக்கு வாக்களித்தால் அது தாயக மற்றும் புலத்தமிழர்களுக்கு நன்மை பயக்கும்?

    • 232 replies
    • 25.9k views
  21. நோர்வேயில் 22.2.07 அன்று நடை பெற்ற தீப்பந்த பேரணியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து ஈழத்தவர் குரலை ஒஸ்லோவில் ஒலிக்கச்செய்தனர்.கலந்து கொண்ட உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகள். அனைத்துலக சமுகமே! எமது தன்னாட்சி உரிமையை ஏற்றுகொள்! எமது சொந்ததாயகத்தில்,எமது எதிர்காலத்தை நாமே தீர்மானிக்கும் உரிமையை ஏற்றுக்கொள்! இங்கு சில படங்கள் இணைக்கப்பட்டுள்ளது மேலதிக படங்களை பார்வையிட விம்பகம் பகுதிக்கு செல்லுங்கள்

  22. The Australian Government has intercepted a boatload of potential unauthorised arrivals in waters about 50 nautical miles off Christmas Island.The boat, which had 85 men on board, was first detected by the Border Protection Command on 19 February, by an Orion P3 aircraft.It was then intercepted by HMAS Success in the early hours of 20 February, en route to Christmas Island. The vessel was not engaged in any legitimate commercial activity. The passengers identified themselves to HMAS Success as being Sri Lankan nationals. They indicated their intention to reach Christmas Island.During subsequent contact between HMAS Success and those on the boat, it was determi…

  23. Started by putthan,

    அவரும் பாவம் காலையில ஒரு டீயோட பெரியவனை கூட்டி கொண்டு வெளிகிட்டவர்,பெரியவனும் அவரும் (ஊரில புத்தகத்தை தவிர வேறோன்றும் கையில தூக்கி இருக்க மாட்டார்) டெனிஸ் விளையாடி போட்டு,மக்கில காலை சாப்பாடு சாப்பிட்டு விட்டு கிரிக்கட் பயிற்சியை முடித்து விட்டு வீட்ட வரும் போது சரியாக களைத்து விடுவார்கள்.ஓரே ஸ்ரேஸ் அப்பா சும்ம வெளிநாடு என்ற பெயர் தான் இங்கே நாங்கள் படுகிறபாடு அந்த சுவாமிக்கு(பாபாவுக்கு) தான் வெளிச்சம்,என்ற குரல் கேட்டு திடுக்கிட்டு பார்த்தன் என்ட மனிசியின் சிநேகிதி வாசற்கதவால் உள்ளே வரும் போதே புலம்பலுடன் வந்தா.மனிசியும் அவாவை உபசரித்து என்ன இந்த பக்கம் என்று கேட்க,நான் சின்னவளை கூட்டி கொண்டு போய் டீயுசன் கிளாசில விட்டனான் முடிய 2 மணித்தியாலம் ஆகும்,அது தான் உம்மையும் ப…

  24. இராக்கில் இருந்து பிரிட்டன் படைகள் திரும்ப அழைப்பு இராக்கில் இருந்து பெருந்தொகையான துருப்புக்களை திரும்ப அழைத்துக் கொள்வது குறித்து பிரிட்டானியப் பிரதமர் டோனி பிளேயர் முதல் முறையாக அறிவித்துள்ளார். இராக்கின் தென் பகுதி நகரான பாஸ்ராவில் உள்ள 7 ஆயிரத்துக்கும் அதிகமான பிரிட்டிஷ் துருப்புக்கள் அடுத்த சில மாதங்களில் 5 ஆயிரத்து ஐநூறாக குறைக்கப்படுவார்கள் என்று டோனி பிளேயர் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். ஆனாலும் இராக்கில் பிரிட்டிஷ் துருப்புக்கள் ஆற்ற வேண்டிய கடமைகள் இருக்கும் வரை அடுத்த ஆண்டிலும் அவர்கள் அஙக்கு தங்கியிருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பாஸ்ராவில் உள்ள பாதுகாப்பு நிலை பாக்தாத்தை விட மிகவும் வேறுபட்டது என்றும், கட்டுக்க…

    • 0 replies
    • 755 views
  25. ஈரானின் முக்கிய நிலைகள் மீது எந்நேரமும் தாக்குதல் நடக்கலாம்.பெப்22ல் ஐ நா ஈரானுக்கு வழங்கிய காலக்கெடு முடிவடையும் நேரத்தில் தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.இதில் முக்கியமாக 25மீட்டர் வரை ஊடுருவக்கூடிய குண்டுகள் விமான மூலம் ஏவப்படவுள்ளது.இதன் மூலம் நிலக்கீழறைகளை அழிக்கமுடியும் என அமெரிக்கா எதிர்பார்க்கிறது.இதற்கு ஈரானிய அரசு தயார் நிலையில் உள்ளபோதும் உள்நாட்டு மக்கள் நிலைகுலைந்துள்ளனர்.ஆனால் இந்த தாக்குதலை ரஸ்யா நேரடியாகவே எதிர்க்கிறது. அதே வேளை இந்தியா, சீனா, பாகிஸ்தான், வடகொரியா போன்றவர்கள் ஏன் ஐரோப்பிய யூனியனுக்கு கூட விருப்பமில்லாமல் தானாம் இந்த ஏற்பாடு என்றும் தாக்குதல் அதிகமாகும் பட்சத்தில் ரஸ்சியா கலந்து கொண்டால் மற்றய நாடுகள் ரஸ்சியா பக்கம் நிற்க வாய்ப்ப…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.