வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
ஒரு நண்பர் Hays, Uxbridge பகுதியில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா மளிகை கடைக்கு போனார். பாலுக்கு பக்கத்தில் முட்டை. expiry date 11/03/20. பக்கத்திலேயே சிறிய எழுத்துகளில் 'Note for customers' - these items here for our suppliers to take away' - please don't take it'. Return items உள்ளே தானே இருக்க வேண்டும். எப்படி இங்கே பாலுக்கு பக்கத்தில் இருக்கிறது என்று அவருக்கு தெரிந்த அங்கிருந்த shelf filler இடம் கேட்ட்டபோது, அந்த எழுதி வைத்திருக்கிற துண்டை பார்க்காமல் வாங்கிக் கொண்டு போவார்கள் என்று, வீசுவதற்காக வைத்திருந்ததை வித்து காசு பார்க்கிறார்கள், இந்த பரதேசிகள் என்றாராம். பாசுமதி அரிசி, மொட்டைக் கறுப்பன் அரிசி தீடீரெண்டு தமிழ் கடைகளில் இருந்து இரண்டு மூன்று நாட்கள் முன்னே காணாம…
-
- 67 replies
- 6k views
- 1 follower
-
-
கனேடிய பிரதமரின் மனைவி சோபியா கொரோனவால் பாதிப்பு என்று அறிவிக்கப்படுள்ளது. எனினும் அவர் நலமாகவே உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னை மனைவியிடம் இருந்து தனிமைப் படுத்தியுள்ள பிரதமர், வீட்டில் இருந்து தனது கடமைகளை தொடருவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நாட்டு மக்களுக்கு அறிக்கை ஒன்றை விட உள்ளார்.
-
- 1 reply
- 825 views
-
-
மிருசுவில் பிரதேசத்தில் தமிழர்கள் எட்டுப் பேரை கழுத்தை அறுத்து படுகொலை செய்த குற்றத்துக்காக மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்ட முன்னாள் ராணுவ சார்ஜன்ட் ஒருவர், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரக் குற்றவாளிக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பானது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் கடப்பாடு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவை தொடர்பில் பாரிய சந்தேகங்களைக் கிளப்புகின்றது. யாழ்.மிருசுவில் படுகொலை விவகாரத்தில் குற்றவாளியாகக் காணப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தின் விசேட படைப்பிரிவின் ஸ்டாப் சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கடந்த வியாழக்கிழமை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார். இத…
-
- 0 replies
- 403 views
-
-
"கிக்" (Gig ) பொருளாதாரமும் ஏற்படக்கூடும் உயிர் இழப்பும் மேற்குலம் உட்பட பல நாடுகளில் மக்கள் வீடுகளில் முடக்கி விடப்பட்டுள்ளனர். அத்திவாசியமான தொழில் செய்ப்வர்கள் மட்டுமே வீதிகளில் இறங்க முடிகின்றது. முதியவர்கள், 14 நாட்கள் வீட்டில் இருக்க வேண்டப்பட்டவர்கள், கடைகளுக்கு செல்ல முடியாதவர்கள் தமக்கு தேவையான உணவு பொருட்களை செயலி ஊடாக இல்லை திறந்திருக்கும் கடைகளின் இணையத்தளம் ஊடாக வேண்டுகின்றனர். இங்கே, இவர்களுடன், வீட்டில் இருந்து வேலை செய்ப்பவர்களில் பலரும் இணைந்துள்ளார்கள். அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகளில் வேலை செய்ப்பவர்களும், இவ்வாறான பண்டக பொருட்கள் மற்றும் உணவுப்பொருட்களை வீடுகளுக்கு கொண்டு செல்லும் 'கிக்' பொருளாதாரத்தில் வேலை செய்ப்பவர்கள் கோவி…
-
- 0 replies
- 457 views
-
-
அரசாங்கத்துக்கு வரி செலுத்துவதில் தயக்கம். எங்கெங்கு முடியுமோ அங்கங்கு சுத்துமாத்து. கணக்காளர்கள், முடிந்தளவு நேர்மையாக இருந்தால், வியாபாரத்தினை சிறப்பாக செய்யமுடியும் என்று அறிவுறுத்தினாலும், அது விழலுக்கு இறைத்த நீர். ஒருவர் சிறந்த கணக்கினை காட்டி, அதற்குரிய வரியை செலுத்தும் போது, அந்த கணக்கினை அடிப்படையாக வைத்தே, வங்கிகள் கடன் தரும். குறைந்த வட்டியில் கிடைக்கும் அந்த பணத்தினை கொண்டே வியாபாரத்தினை மேலும் வளர்க்க முடியும். ஆனால் நம்மவர்களில் பலர், ஆரம்பத்தில் இருந்தே, நெகடிவ் எண்ணத்துடனே வியாபாரத்தினை ஆரம்பிப்பார்கள். விளைவு, வியாபாரம் நன்றாக நடந்தாலும், வேண்டுமென்றே குளறுபடி செய்து, லாபமே இல்லாமல் நட்டத்தில் ஓடியதாக காட்டி, முறையாக கட்டியிருக்க வேண்டிய வர…
-
- 27 replies
- 3.2k views
-
-
ஆறு வாரங்களாக தொடர் சோதனைகளை மேற்கொண்டு யேர்மன் Bosch நிறுவனம் ஒரு கருவியைக் கண்டு பிடித்திருக்கிறது. அந்தக் கருவி கொரோனா வைரஸிற்கான சோதனை முடிவை உடனடியாகத் தரவல்லது. கொரோனா வைரஸின் விரைவான பரவலுக்கு எதிரான போராட்டத்தில் இந்தக் கருவி அதி முக்கியமானது என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் மனிதர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட தரவுகளை ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைத்து விட்டு முடிவுகளுக்காக குறைந்தது ஒன்று முதல் இரண்டு நாட்கள்வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் Bosch நிறுவனம் உருவாக்கிய கருவி இரண்டரை மணி நேரத்திற்குள் சோதனையின் முடிவை வழங்கவல்லது. “இந்தக் கருவி ஆய்வுக்கூடத்தின் நேரத்தை மிச்சப் படுத்துகிறது. பாவனையாளர்களின் காத்திருப்பை இ…
-
- 15 replies
- 1.6k views
-
-
பிரித்தானியா வாழ் தமிழ் மக்களின் கவனத்துக்கு: குடிவரவு திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு தற்போதய COVID -19 தாக்கத்தினை தொடர்ந்து அகதி மற்றும் குடிவரவு தொடர்பில் பிரித்தானிய உள்நாட்டு திணைக்களம் (Home Office) சில முக்கிய தீர்மானங்களை எடுத்துள்ளது. அகதி விண்ணப்பம் அல்லது ஏனைய வதிவிட விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பவர்களுக்கான உள்நாட்டு திணைக்களத்தில் பதிவிடும் (Reporting) தேவைப்பாடு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. அகதி விண்ணப்பம் தொடர்பான ஆரம்ப தகவல் திரட்டும் நேர்முகத்தேர்வு (Screening Interview) நீக்கப்பட்டு புதிய நடைமுறை தொடர்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது. அகதி விண்ணப்பம் தொடர்பான விரிவான நேர்முகத்தேர்வு (Full Asylum Interview) தற்போது நிறுத…
-
- 0 replies
- 708 views
-
-
COVID-19 - கனடிய அரசாங்கத்தின் உதவித்திட்டம் குறித்த உங்கள் கேள்விகள் என்ன? பதில் வழக்குகின்றார் Scarborough-Rouge Park தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி
-
- 0 replies
- 505 views
-
-
லண்டனில் இலங்கையை சேர்ந்த ஓருவர் கொரோனா வைரசினால் உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. Feltham பகுதியில் வசித்து வந்த 61 வயது நபரே வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டன் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.உயிரிழந்துள்ள நபர் மகரகம பகுதியை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/78850
-
- 6 replies
- 1.3k views
-
-
உலகளாவிய ரீதியில் வேகமாக பரவி குறுகிய காலப்பகுதிக்குள்ளேயே இன்றுவரை தினம் தினம் மக்கள் உயிரிழந்துவரும் நிலையில் சுவிட்சர்லாந்தில் ஒரு தமிழர் உயிரிழந்துள்ளதாக அப்பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார். புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயது நிரம்பிய லோகநாதன் என்பவரே இவ்வாறு தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சுவிஸ் செங்காளன் ஜோனா என்னும் பகுதியில் ஒரு வெதுப்பகத்திற்கு அதாவது பேக்கரிக்கு மேலுள்ள குடியிருப்புத் தொகுதி ஒன்றில் 5 அறைகளில் ஒரு அறையில் தங்கியிருந்த மேற்குறித்த நபர் ஒரு வாரத்திற்கு முன்னர் சூரிச் நகருக்கு சென்று வந்ததுள்ளார். இந்நிலையிலேயே அவருக்கு கொரோனாவுக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அதையடுத்து வைத்தியசாலைக்கு தொடர்புகொ…
-
- 3 replies
- 959 views
-
-
Spitex என்பது சுவிற்சர்லாந்தில் பிரபலமான தனியார் வைத்திய பராமரிப்பு நிறுவனமாகும். இது சுவிற்சர்லாந்தில் உதவி தேவைப்படும் நிலையில் உள்ள நோயுற்றவர்களையும் வயதானவர்களையும் வீட்டிற்கு சென்று தொடர்ச்சியாக பராமரிப்பு சேவை செய்யும் நிறுவனமாகும். வைத்திய பராமரிப்பில் (Nursiing Care) தொழில்சார் தகைமை உடையவர்கள் Spitex நிறுவன உரிமத்தை எடுத்து தனியார் வைத்திய பராமரிப்பு நிலையங்களை உருவாக்கி கொள்ளலாம். அந்த வகையில் தமிழர்களால் நடத்தப்படும் Spitex Seeblick என்ற நிறுவனம் பல்வேறு வகையான பண மோசடியில் தொடர்ச்சியாக ஈடுபட்டதாக செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றை சுவிற்சர்லாந்தின் தேசிய தொலைக்காட்சியான Schweizer Fernsehen ஆவணபடுத்தியுள்ளது. இது தொடர்பாக 22 நிமிட ஆவண படம் ஒன்றை தனது Kassenstu…
-
- 17 replies
- 1.5k views
- 1 follower
-
-
கொரோனா தொற்று அறிகுறிகளுடன் சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸில் இரண்டு இலங்கையர்கள் உயிரிழந்துள்ளனர்.இவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து குறித்த நாடுகளில் வசித்து வந்தவர்களாவர்.சுவிட்ஸர்லாந்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த புங்குடுதீவைச் சேர்ந்த 61 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.இவர் சூரிச் சென்று வந்திருந்த நிலையில், கொரோனாவிற்கான ஆரம்ப அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாக உயிரிழந்தவரின் மகள் தெரிவித்தார்.இதேவேளை, பிரான்ஸில் வசித்து வந்த யாழ்ப்பாணம் – தாவடியை பிறப்பிடமாகக் கொண்ட 32 வயதான ஒருவரும் நோய் அறிகுறியுடன் உயிரிழந்துள்ளார்.இவர்கள் இருவரின் மரணங்கள் தொடர்பில் வௌிவிவகார அமைச்சிடம் வினவிய பொது,பிரான்ஸில் இலங்கை பிரஜை ஒருவர் தீவிர கண்காணிப்பு பி…
-
- 5 replies
- 695 views
-
-
-
- 26 replies
- 2.8k views
- 1 follower
-
-
இன்று மாலை 5.40 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. எனது தனிப்பட்ட நிறுவனத்தின் கணக்காளர். ஏதோ கணக்கு விடயமாக பேச எடுத்திருக்கிறார் போல் என்று போனை எடுக்கும் போதே, எல்லோரும் வீட்டில் இருந்து வேலை செய்யினம். வழக்கமாக 6, 7 வரை அலுவலகத்தில் இருக்கும் உந்த ஆள் இந்த நேரத்தில எங்க இருந்து வேலை செய்யுதோ என்று நினைத்துக் கொண்டே ஹலோ என்றேன். சன்னமாக அவரது குரல் ஒலித்தது. எப்படி இருக்கிறீர்கள், கொரோனா என்னவாம் என்றேன். அப்ப கேள்விப்பட்டிருக்கிறியள் போல என்றார்... மிக பலவீனமான குரலில்.... என்ன சொல்கிறீர்கள் என்றேன். நான் ஆஸ்பத்திரில் இருந்து கதைக்கிறேன், கொரோனவுக்காக treatment என்றார். உண்மையா, பகிடியா... குழம்பியபடியே... 'எ..ன்ன' என்றேன் ஒரு திகைப்புடன்.. …
-
- 23 replies
- 2.2k views
- 1 follower
-
-
வட்டி, சீட்டு இரண்டுமே அவருக்கு பிரதான தொழில்கள். அவரை நேற்றைக்கு முதல் நாள் சந்திக்க நேர்ந்தது. கொரோனா தொற்றுக்குப் பாதுகாப்பாக அவரிடமிருந்து தள்ளியே நின்றேன். “கொரோணா வந்ததாலே எங்கடை ஆக்கள் சிலருக்கு கஸ்ரம் வரப் போகுது” என்றார் “எங்கடையாக்களுக்கு மட்டுமில்லை எல்லாருக்கும்தான் கஸ்ரம்” என்றேன் “நான் சொல்லுறது வேறை” என்ன? என்பது போல் அவரைப் பார்த்தேன். “இஞ்சை கனபேர் தகுதிக்கு மேலை காணிகளோடை பெரிய வீடுகள் வேண்டி வைச்சிருக்கினம். அதுக்கு காசு கட்டிறதுக்காகவே இரண்டு மூண்டு வேலைகள் செய்து கொண்டிருந்தவையள். இப்ப கொரோனாவாலை ஒரு வேலையே செய்ய முடியாத நிலை. அவையின்ரை பாடு ததிக்கிணதோம் தான்” “இந்த வேலைப் பிரச்சினைக்கு உதவுறதுக்காகத்தானே யேர்மன் அரசா…
-
- 2 replies
- 1.5k views
-
-
இத்தாலியில் 8 இலங்கையர்களுக்கு கொரோனா; ஒருவர் உயிரிழப்பு இத்தாலியில் வசித்துவரும் 8 இலங்கையர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், அங்கு வசிக்கும் 70 வயதுடைய இலங்கையில் உயிரிழந்துள்ளார். அவர் கொரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. http://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/இததலயல-8-இலஙகயரகளகக-கரன-ஒரவர-உயரழபப/150-247410
-
- 1 reply
- 464 views
-
-
10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தமாக தங்க அனுமதிக்கும் கனடா: உலகநாடுகள் மகிழ்ச்சி! எதிர்வரும் 3 ஆண்டுகளில் 10 லட்சம் புலம்பெயர்ந்தோரை நிரந்தரமாகத் உள்வாங்க கனடா தீர்மானித்துள்ளது. புலம்பெயர்ந்தோரின் தயாகமாக திகழும் கனடா, இவ்வாறான அறிவிப்பு வெளியிடுவது புதிதல்ல என்ற போதிலும், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு மிகப்பெரிய மக்கள் தொகையை உள்வாங்கும் சிறப்பான திட்டம் என அனைவராலும் பரவலாக பேசப்படுகின்றது. இதுதொடர்பாக கனடா அகதிகள் குடியேற்றம் மற்றும் குடியுரிமைத்துறை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “2020ஆம் ஆண்டுக்குள்ளாக 3.41 லட்சம் பேர், 2021ஆம் ஆண்டில் 3.51 லட்சம் பேர், 2022ஆம் ஆண்டில் 3.61 லட்சம் பேர் என அடுத்த 3 ஆண்டுகளுக்குள்ளாக மொத்தம் 10 லட்சம் புலம்பெ…
-
- 3 replies
- 1.2k views
-
-
கனடாவில் COViD -19 வைரஸ் பரம்பலை எதிர்கொள்ளும் செயற்பாடுகளும், வைரஸ் தாக்கத்தின் விளைவுகளும்
-
- 1 reply
- 565 views
-
-
ஜேர்மனியை உலுக்கும் கொரோனா வைரஸ்: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்வு by : Anojkiyan கொரோனா வைரஸ் தொற்றினால் ஜேர்மனியின் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,012ஆக உயர்ந்துள்ளது என்று நோய் கட்டுப்பாட்டுக்கான ரோபர்ட் கோச் நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், கொரோனா வைரஸ் தொடர்பான உறுதிப்படுத்தப்பட்ட இறப்புகளின் எண்ணிக்கை தற்போது 13ஆக உயர்ந்துள்ளது மேலும், அதிக மக்கள் தொகை கொண்ட மூன்று மாநிலங்களான நோர்த் ரைன்-வெஸ்ட்பாலியா, பவேரியா மற்றும் பேடன்-வூர்ட்டம்பேர்க் ஆகியவை மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளன. முந்தைய நாளோடு ஒப்பிடும்போது ஜேர்மனி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,100இற்க்கு…
-
- 41 replies
- 3.3k views
-
-
இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,158ஆக உயர்வு! by : Anojkiyan இத்தாலியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,158ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நேற்று (திங்கள்கிழமை) மட்டும் ஒரே நாளில் 349 பேர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உயிரிழந்துவிட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் சீனாவுக்கு அடுத்து கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் அதிகம் பேர் உயிரிழந்த நாடுகளில் பட்டியலில் இத்தாலி முதலில் உள்ளது. மேலும், நான்கு நாட்களுக்கு முன்பு 15,113 உடன் ஒப்பிடும்போது இத்தாலியில் இப்போது 27,980 நோய்த்தொற்றுகள் உள்ளன. மேலும், பலரும் காய்ச்சலால் அவதிப்பட்டு வ…
-
- 1 reply
- 691 views
-
-
“நீங்கள் பாலியல் வன்புணர்வுக்கு முயற்சித்தீர்கள்.. அது முடியாமல் போனதால் கழுத்தை நெரித்து அவளைக் கொலை செய்து விட்டீர்கள். இதில் எங்களுக்கு சந்தேகமில்லை” யேர்மனியில் Osnabrueck நகரத்தின் நீதிமன்றம் 13.03.2020 இல் அந்த வழக்கை முடித்து வைத்தது. ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் நடந்த ஒரு கொலைக்கான தீர்ப்பே 13.03.2020 அன்று நீதிமன்றத்தில் வழங்கப் பட்டிருக்கிறது. “24 வயதான Elke Sandker 23.08.1995 இல் கொலை செய்யப்பட்டிருந்தாள். அவளது உடல் அரை குறையாக ஆடைகள் மூடிய வண்ணம் ஒரு வயல் வெளியில் கிடந்தது. “சட்டத்தரணியின் செயலாளராக இருந்த Elke பாலியல் நோக்குக்காகத்தான் கொலை செய்யப் பட்டிருக்கிறாள். ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு தனது வீட்டுக்குத் திரும்பும் இரவு நேரத்த…
-
- 0 replies
- 751 views
-
-
காணாமல் போன 11 வயது சிறுமியை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்! by : Anojkiyan நான்கு நாட்களாக காணாமல் போன 11 வயது சிறுமியின் நல்வாழ்வு குறித்து வின்னிபெக் பொலிஸார், கவலை தெரிவித்துள்ளனர். செவ்வாய்க்கிழமை மாலை வின்னிபெக்கின் யூனிசிட்டி பகுதியில் லைலானி கியூரி என்ற குறித்த சிறுமி கடைசியாக காணப்பட்டார். மெலிதான கட்டமைப்பும், அடர்-பழுப்பு நிற தோள்பட்டை நீளமுள்ள கூந்தலும் கொண்ட அவர் ஐந்து அடி நான்கு என்று வர்ணிக்கப்படுகிறார். கியூரி கடைசியாக சாம்பல் நிற ஜாக்கெட், சிவப்பு ஹூடி, சாம்பல் பேன்ட், வெள்ளை காலணிகள் மற்றும் நீல நிற பேக் அணிந்திருந்தார். இவர் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காணாமல்ப…
-
- 0 replies
- 873 views
-
-
ஈழம்- தமிழகம்- புகலிடங்களில் வெளியான முக்கியமான அனைத்து வகை நூல்கள்.300க்கும் மேற்பட்ட தலைப்புகளில்....முதன்முறையாக,ஒரே இடத்தில்.... வருகை தந்துஉங்கள் ஆதரவினைத் தாருங்கள்! ————“நமது பண்பாட்டு, கலாசாரத் தளத்தில் சிறுமாற்றத்தை உருவாக்க இந்த மாதிரியான புத்தக கண்காட்சிகள் முக்கியமானவை. தேடலும் வாசிப்பும் கற்றலுக்குமான சூழலை உருவாக்கும் சமூகப் பணியில், சமூக ஆர்வலர்களுக்கும் கல்வி கற்றவர்களுக்கும், செயற்பாட்டாளர்களுக்கும்முக்கிய பங்குண்டு.”——— 11 மார்ச் 20 (புதன்) நண்பகல் 12 மணி முதல் - மாலை 9 மணி வரையும் 12 மார்ச் 20 (வியாழன்) மாலை 4 மணி முதல் - மாலை 9 மணி வரையும் .....புத்தக கண்காட்சியும்விற்பனையும் -இரு த…
-
- 1 reply
- 1.2k views
-
-
வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை பல் பொருள் அங்காடிக்கு வாரத்தில் ஒருநாள் சென்று வாங்கிக் கொள்வேன். எனது இந்தக் கொள்வனவு வளமையாக சனிக்கிழமைகளில் இடம் பெறும். இன்றும் அப்படித்தான். பல்பொருள் அங்காடிக்குச் சென்றால் வாகனத் தரிப்பிடம் நிறைந்திருந்தது. தரிப்பிடம் கிடைத்து அதில் எனது வாகனத்தை நிறுத்துவதற்கே 20 நிமிடங்கள் போயிற்று. பல்பொருள் அங்காடிக்குள் மனிதர்கள் நிறைந்திருந்தார்கள். பொருட்கள் குறைந்திருந்தன. மா,சீனி என்பவை அடுக்கி வைக்கப் பட்டிருந்த தட்டுக்கள் நிர்வாணமாக இருந்தன. கை கழுவும் சவர்க்காரங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் கரைந்து போயிருந்தன. பல்பொருள் அங்காடியில் எனக்குத் தெரிந்த ஒருவர் வேலை செய்கிறார். அவர் நிறையக் களைத்துப் போயிர…
-
- 20 replies
- 2k views
-
-
-
- 3 replies
- 1.4k views
-