வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
லண்டனில் தூதரகத்தின் முன் இலங்கை தமிழர்கள் ஆர்ப்பாட்டம் இலங்கையின் சுதந்திர தினமான இன்று லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன் புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காலணித்துவ ஆட்சியிலிருந்து விடுபட்ட இலங்கை இன்று 71 ஆவது சுதந்திரத்தினத்தினை கொண்டாடுகின்ற நிலையில் அதனை தமிழர்களின் கரி நாளாக அனுஷ்டித்து தொடரும் இன அழிப்புக்கும் பேரினவாதத்துக்கும் எதிராக பெரும் திரளானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை தூதரகத்தின் முன் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமான இந்த ஆர்பாட்டத்தில் கடும் குளிரையும் பொருட்படுத்தாது பெருமளவிலானோர் ஒன்றுதிரண்டுள்ளதுடன் பறை இசை முழக்கங்களுடனும் தேசியக்கொடிகளை கைகளில் ஏந்தியவாறும் இலங்கை அரசுக்கு எதிரான க…
-
- 0 replies
- 936 views
-
-
கொலை அச்சுறுத்தல் விடுத்த விவகாரம் – லண்டன் நீதிமன்றிக்கு வெளியே தமிழர்கள் போராட்டம்! கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவை மீளப்பெற கூடாது என தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (வெள்ளிக்கிழமை) எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே நீதிமன்றத்திற்கு வெளியே புலம்பெயர் தமிழர்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பிரித்தானியா வாழ் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்ட…
-
- 0 replies
- 947 views
-
-
சாய்ராம் ஜெயராமன் பிபிசி படத்தின் காப்புரிமை Getty Images அமெரிக்காவை சேர்ந்த நிறுவனங்கள் சேர்ந்து நடத்த…
-
- 8 replies
- 2.3k views
-
-
புற்றுநோய்க்கு சிகிச்சைக்கு வந்தவருடன் பாலியல் உறவு: தமிழ் பெண் வைத்தியருக்கு கனடாவில் தடை! January 24, 2019 தீபா சுந்தரலிங்கம் என்ற ஈழத்தமிழ் பெண் வைத்தியர், நோயாளியுன் பாலியல் துஷ்பிரயோகம் செய்தமைக்காக குற்றச்சாட்டில் வைத்தியராக பணியாற்ற தடைவிதிக்கப்பட்டுள்ளார். கனடாவில் வைத்தியராக பணியாற்றிய தீபா சுந்திரலிங்கம் (வயது 37), புற்றுநோயாளியுடன் உறவை பேணியிருக்கிறார். நோயாளியுடன் கட்டிலில் உடலுறவில் ஈடுபட்டது, நோயாளிக்கு கட்டிலில் சுய இன்பம் செய்து விட்டது போன்ற குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுக்கள் விசாரணை செய்யப்பட்டபோது, நோயாளியுடன் உறவை பேணியதை ஏற்றுக்கொண்டார். “அது ஒரு மனஎழுச்சிமிக்க உறவாக அமைந்திருந்ததாக“ தீபா …
-
- 14 replies
- 2.6k views
-
-
இசையமைப்பாளர் “இமான்” ரொறொன்ரோ பல்கலைக்கழக ஸ்காபுரோ வளாக தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில்!
-
- 0 replies
- 1.3k views
-
-
https://athirvu.in/3111/ ஈழத் தமிழர் ஒருவரது கடையில் வேலை பார்த்த தமிழர் ஒருவர். கடையில் கல்லாப் பெட்டியில் அடிக்கடி கை வைத்து மாட்டிக்கொண்டார். CCTV ல் பார்த்தவேளை அவர் பல தடவை காசை களவாடியது தெரியவந்துள்ளது. அவரை வேலையால் நிறுத்தி இருக்கலாம். இல்லையென்றால் பொலிசாரிடம் ஒப்படைத்திருக்கலாம். ஆனால் இங்கே தான் சர்சை வெடித்துள்ளது. களவாடிய நபரை தண்டைக்கு உற்படுத்த இவர்கள் யார் ? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலையத்தளங்களில் பரவி சர்சையை தோற்றுவித்துள்ளது. https://youtu.be/HP79DyAJiGc
-
- 27 replies
- 4.3k views
-
-
படத்தின் காப்புரிமை JUSTICEFORJASSI.COM ஜஸ்விந்தர் சித்து இந்தியாவில் கொலை செய்யப்பட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு, அவரது தாயும், மாமாவும் விசாரணைக்காக கனடாவில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கனட நாட்டை சேர்ந்த மல்கிட் கவுர் சித்துவும், சுர்ஜித்சிங் பதேஷாவும் இந்தியா வந்து சேர்ந்த மறுநாள், வெள்ளிக்கிழமை காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலுள்ள ஒரு ரிக்ஷா ஓட்டுநரை ஜஸ்விந்தர் திருமணம் செய்ததால், அவரைக் கொலை செய்ய ஆணையிட்டதாக இவர்கள் இருவரும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். …
-
- 0 replies
- 1.2k views
-
-
2019ம் ஆண்டு பிரிட்டனில் பிரபலமாகும் உணவு வகைகளில் இலங்கை உணவுவகைகள் முதலிடத்தினை பிடித்து உள்ளதாக பிபிசி தெரிவிக்கின்றது. இரண்டாவது இடத்தினை பர்மிய உணவு பிடித்துள்ளது. லண்டன் ஹொப்பேர்ஸ், தி கோகனட் ட்ரீ, மார்க்ஸ் அண்ட் ஸ்பென்சரில் விற்கப் படும் ஆசியா ரேஞ்சு வகைகளில் அதிகம் விலையாகும் இலங்கை உணவு வகைகள் போன்றவை சிறப்பான வகையில் இலங்கை உணவுகளை முன்னணிக்கு கொண்டுவர உதவி உள்ளன. மேலும், கொத்து லங்கா தரும் தெருவோர உணவான கொத்து ரொட்டி, தேங்காய் சம்பல் போன்றன மிகவும் தரமானவை. முன்னர் இலங்கை உணவுகள், இந்திய உணவு வகையினுள் முடங்கி இருந்தது. இப்போது, அவ்வாறு இந்திய உணவு ஆக இல்லாமல், தனி அடையாளத்துடன் வீறு நடை போடுகின்றது என்கிறார் 'தி குரோஸ்ர்' பத்திரிகையின், பிரபலமாகும் …
-
- 10 replies
- 2.3k views
-
-
-
ஹரோ நகரத் தமிழர்களின் தைப்பொங்கல் விழா 2019 தமிழர்களின் சிறப்புமிக்க பண்டிகையான தைப்பொங்கல் விழாவினை இவ்வாண்டும் லண்டன் – ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். ஹரோ நகரத்தில் வாழும் தமிழர்கள் ஹரோ நகரசபையுடன் இணைந்து நடத்திய பொங்கல் விழா ஹரோ நகர சபையின் முன்னாள் மேயரும் தற்போதைய கவுன்சிலருமான சுரேஷ் கிருஷ்ணா தலைமையில் ஹரோ நகரசபையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் ஹரோ நகரசபையின் மேயர் கரீமா மரிக்கார், லண்டன் அசெம்பிளி உறுப்பினர் நவீன் ஷா, கவுன்சிலர் சசிகலா சுரேஷ் கிருஷ்ணா, கவுன்சிலர் கிரகம் ஹென்சன் ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டனர். நடன நிகழ்ச்சிகள் என்பனவற்றுடன் சிறப்புரைகளும் இவ்விழாவில் இடம்பெற்றன. நி…
-
- 1 reply
- 1.7k views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிரான வழக்கு லண்டனில் விசாரணை! பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ மீது வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றில் புலம்பெயர் அமைப்பொன்று தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் 21ஆம் திகதி முதல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது் லண்டனிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, தூதுரகத்தின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை நோக்கி கழுத்தை அறுக்கப்போவதாக சைகை மூலம் வெளிப்படுத்தியிருந்தார். இது தொடர்பான காணொளி வெளியாகி பாரிய சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தன. குறித்த சம்பவத்திற்கு எதிராக புலம்பெயர் அமைப்பொன்றைச் சார்ந்த மயூரன் சதானந்தன் என்பவர் தாக்கல் செய்த மனுவே விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்க…
-
- 0 replies
- 1.1k views
-
-
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தமிழர்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்தது உண்மையா? #BBCFactCheck சாய்ராம் ஜெயராமன் பிபிசி தமிழ் Getty Images ஜஸ்டின் ட்ரூடோ கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உலகம் முழுவதுமுள்ள தமிழ் மொழி பேசும் மக்களுக்கு பொங்கல் வாழ்த்துத் தெரிவித்துள்ளதாக கூறி சமூக ஊடகங்களிலும், சில செய்தித் தொலைக்காட்சிகளிலும் அவர் பேசும் காணொளிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் மலேசியா, தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்டுகள், மியான்மர், அமெரிக்காவுக்கு அடுத்து கனடாவில் அதிகளவில் வசித்து வருகின்றனர். தமிழகத்தை சேர்ந்தவர்களை விட, இலங்கையில் உள்நாட்டுப் போர் நடந்தபோது அங்கிருந்து அகதிகளாக சென்ற ஈழத் தமிழர்களே க…
-
- 5 replies
- 2.5k views
-
-
தை பொங்கலை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு பொங்கல் வாழ்த்தினை Go Transit எனப்படும் போக்குவரத்து சேவை தன் பேரூந்துகளில் போட்ட பொங்கல் வாழ்த்து. அத்துடன் ஒன்ராரியோ மாகாணம் தை மாதத்தை தமிழ் மரபுத் திங்களாக அறிவித்து இருப்பதால் அதையொட்டிய வாழ்த்தினையும் இங்குள்ள போக்குவரத்து சேவை ஒன்று தன் அறிவிப்பு பலகையில் அறிவிப்பொன்றை போட்டுள்ளது தமிழ் மரபுத் திங்களை முன்னிட்டு, ரொறன்ரோ நகரசபைக் கட்டடத்துக்கு முன்பாக TORONTO அடையாளம் ஜனவரி 14, 2019 இரவில் (சிவப்பு - மஞ்சளில்)
-
- 4 replies
- 1.6k views
-
-
புலம்பெயர் தமிழரும் புலத்துத் தமிழரும் – ஒருநோக்கு- நிவேதா உதயராஜன் கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகப் பாரியளவில் தமிழர்கள் சொந்த மண்ணைவிட்டுப் புலம்பெயர்ந்து உலகம் முழுதும் செறிந்து வாழத்தொடங்கினாலும் எமது தேசத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையால் இரக்கம் கொண்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் விசா இல்லாமலே அதிகமாக 1984,85 களில் தமிழ்மக்களை அகதிகளாக உள்வாங்கிக் கொண்டன. அந்நேரத்தில் பணம் இருந்தவர்களும் இல்லாதவர்களும் கூட ஒருவரைப் பார்த்து ஒருவர் அகதிகளாய் புலம்பெயர்ந்து கொண்டிருந்த காலம். அதன்பின் இராணுவக் கெடுபிடிகளாலும் படுகொலைகளாலும் தம்முயிரைக் காக்க நாட்டை விட்டு ஓடி வந்தவர்களும், அன்றும் இராணுவத்தையும் இனக்கலவரங்களையும் சாட்டாக வைத்து வெளிநாடுகளில் ப…
-
- 50 replies
- 7.9k views
-
-
வாழ்த்துக்கள் கம்சாயினி. நீங்கள் சொன்ன கருத்து புதிதல்ல. மேற்க்கு நாடுகளின், நோர்வேயின் ராஜதந்திரிகள் ஆய்வாளர்களோடு நாங்கள் 2000 - 2006 காலகட்டங்களில் விவாதித்த கருத்துத்துத்தான். நான் இந்த விவாதம் தொடர்பாக “மேற்க்கு நாடுகளின் ராஜதந்தரிகளும் அறிஞர்களும் புலிகள் அமைப்பின் பல்வேறு நிலைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருப்பதை பாராட்டுகிறார்கள். அதே போல ராஜதந்திர செயற்பாடுகளிலும் பேச்சுவார்த்தை மேசையிலும் பெண்களின் அதிகரித்த பங்களிப்பை எதிர்பார்கிறார்கள்” என வன்னிக்கு அறிக்கை சமர்பித்திருந்தேன். அதனைத்தான் நீங்களும் பதிவு செய்திருக்கிறீர்கள். போர்குற்ற விசாரணை தொடர்பான உங்கள் கருத்து முக்கியமானது. அதனைச் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்த வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்🙏 - வ.ஐ.ச.ஜெய…
-
- 1 reply
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.7k views
-
-
68 வயதான ஆன் எலிசபெத் என்னும் பெண் கடந்த அக்டோபர் 31 வரை காணவில்லை. ஒஸ்லோ நகரில் இருந்து 20 km தொலைவில் வாழந்த இவர் கடத்தப்பட்டார் என்பதை போலீசாருக்கு அறிவித்து, அவர்கள் அறிவுறுத்துதல் படி குடும்பம் ரகசியமாக வைத்திருந்தது. பணம் கேட்டால், வாங்கும் போது அல்லது, வங்கி ஊடாக அனுப்புமாறு கோரினால் எப்படியும் மாட்டுவார்கள் என்பதே போலீசாரின் திட்டமாக இருந்தது. ஆனால் கடத்தல்காரர்களோ, hightech கில்லாடிகள் போல உள்ளனர். கேட்கும் தொகையோ $200மில்லியன், மலைக்க வைக்கும் ரகம். அதுவும் cryptocurrency யில். BIT காயின் போன்றது. ஆனால் BIT coin trace பண்ணி பிடிக்கலாம். இது என்றால் முடியாது. அதனால் போலீசார் இப்போது இந்தக் கடத்தல் குறித்து பகிரங்கமாக அறிவித்துள்ளனர். …
-
- 4 replies
- 1.5k views
-
-
பிரித்தானியா வாழ் ஈழ தமிழர்களிடம் விடுக்கப்பட்டுள்ள மிக முக்கிய கோரிக்கை! இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 10 ஆண்டுகளாகின்ற நிலையில், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்றை பெற்றுக்கொடுக்க ராஜதந்திர போராட்டங்கள் தற்போது இடம்பெறுகின்றன. அந்த வகையில், ஈழ தமிழ் மக்கள் தொடர்பில் பிரித்தானிய அரசிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து கையெழுத்து போராட்டம் ஒன்றை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இது வரையில் குறித்த மனுவிற்கு ஆதரவாக பலர் கையெழுத்திட்டுள்ளனர். எனினும், காத்திரமான நடவடிக்கையினை எடுக்க வேண்டுமாக இருந்தால் மேலும் பலர் இதற்கு ஆதரவு வழங்க வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கூறியுள்ள…
-
- 0 replies
- 990 views
-
-
ஜேர்மனியில் நடைபெற்ற பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கத்தின் தலைமை நிறைவேற்றுச் செயலாளர் திரு நிமால் விநாயகமூர்த்தி மற்றும் ஜேர்மனியின் செயற்குழு ஒருங்கிணைப்பாளர் திரு பரமானந்தன் ஆகியோருடனான நேர்காணல்
-
- 1 reply
- 777 views
-
-
கொண்டாட்டம் உயர்வுகளைத் தொடுவது கட்டாயம் என்று பிறந்தநாள் முதல் திணிக்கப்பட்டுவிட்ட நிலையில், நினைவு தெரிந்தவரை ஒட்டம் இருந்து கொண்டேயிருக்கின்றது. அருவரி தொட்டு வெற்றிகளைக் குறிவைத்த முயற்சியும் வெற்றியைக் கொண்டாடுவதும் நடக்கிறது. இருப்பினும், காலப்போக்கில் ஒட்டம் மட்டும் தொடர, வெற்றிகளைக் கொண்டாடுவதற்குத் தெரியாமல் போய் விடுகிறது. வெற்றிகைளத் கொண்டாடத் தெரியாமல் போவதற்கான அடிப்படைக் காரணம், வெற்றிகளை அடையாளங் காண்பது மறந்துபோகின்றது. ஓட்டம் மட்டும் வாழ்வாகி, ஓட்டம் நிற்காது தொடர்வதற்கான அடிப்படையாக வெற்றி என்பது எதிர்காலத்தில் எங்கோ ஒரு பொழுதில் பிறக்கவிருக்கும் வரைவிலக்கணப்படுத்தப்படாத ஒன்றாகிப்போகின்றது. ஓட்டமே மதமாக மொழியாக மூச்சாக பிணைப்பாக ஆகிக்கொள்கிறது.…
-
- 7 replies
- 2.5k views
-
-
போராட்டத்தை அடுத்து வழமைக்குத் திரும்பியது கனடா தபால் சேவைகள் பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்த கனடா தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த மாதத்தின் நடுப்பகுதியல் இருந்து சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை கனடா தபால் சேவை பணியாளர்கள் முன்னெடுத்துவந்த நிலையில், அதன் சேவைகள் தடைப்பட்டுப் போனமை குறிப்பிடத்தக்கது. எனினும் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பணிகளுக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளர். அதேவேளை வன்கூவரில் மட்டும் சிறிது தடங்கல்கள் காணப்படுவதாகவும் அவர்கள் நேற்றுக் கூறியுள்ளனர்.இந்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் நாளில் இருந்து சேவை…
-
- 0 replies
- 1.3k views
-
-
நான் போன கிழமை வழக்கம் போல வார இறுதியில் கண்டிப்பாக முருக்கங்காய் சாப்பிட்டே ஆக வேண்டும் என்று (நான் பாக்கியராஜ் ரசிகனாக்கும்) தமிழ் கடைகளுக்கு போய் பார்த்தால் அநேகமான கடைகளில் முருக்கங்காய் மெலிந்து போய் சதை கிதை ஒன்றும் இல்லாமல் கிடந்தன. இதை சாப்பிட்டால் முதலுக்கே மோசம் வந்து விடுமோ என்று யோசித்து கொண்டு கடைசியாக இன்னொரு தமிழ் கடைக்கு போய் பார்த்தேன். அங்கு மெலிந்து போய் கிடந்த முருங்கைகாய்கள் வைத்திருக்கும் கூடைக்கு அருகில் இன்னொரு கூடையில் நல்லா கொழுத்த ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் என்று இருந்த முருங்கைகாய்களை வைத்து இருந்தனர். இதென்னடாப்பா இப்படி கொழுத்து கிடக்குதே என்று பக்கத்தில் நின்று கொண்டிருந்த கடையில் வேலை செய்யும் அக்காவிடம் "இது என்ன முருங்கைகாய்.. இப்ப…
-
- 35 replies
- 7.6k views
-
-
ஆஸ்திரேலியாவில்... தமிழ் பாடத்தில், அதிக மதிப்பெண் எடுத்த மாணவ, மாணவி.. கல்வியமைச்சர் கவுரவம். ஆஸ்திரேலியாவின், நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உயர்தர தேர்விற்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக 95 மதிப்பெண்களை பெற்ற ஹரிஷ்ணா செல்வவிநாயகனும், இரண்டாம் இடத்தை 94 மதிப்பெண்கள் பெற்று ப்ரீத்தி சக்தி சிவபாலனும் அசத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த செல்வவிநாயகன், பத்மினி தம்பதிகளின் மகனான ஹரிஷ்ணா, ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வென்ற்வேர்த்வில் தமிழ் பாடசாலையில் தமிழ் மொழியை கற்ற இவர் கலைகளிலும் மிகுந்த ஆர்வமுள்ள மாணவனாகும். தேர்வை திணைக்களம் (NESA) தொலைபேசியூடாக பெறுபேறை வெள்ளிக்கிழமை 7ம் தே…
-
- 2 replies
- 1.9k views
-
-
பிரித்தானிய பாராளுமன்றத்தில் தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரும் தமிழ் மக்கள் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பாராளுமன்றத்தில் ஒன்றுதிரண்ட தமிழ் மக்கள் ஈழத்தில் நடந்த தமிழினப்படுகொலைக்கு சர்வதேச நீதிகோரியுள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் நாளை முன்னிட்டு பிரித்தானியாவில் உள்ள ஈழத்தமிழர்கள் பிரித்தானிய பாராளுமன்றம் முன்பாக ஒன்றுகூடி ஈழத்தில் மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு நீதிகோரி ஒன்று திரண்டுள்ளனர். இரண்டாம் உலக்போரில் நிகழ்த்தப்பட்ட மனிதப்பேரழிவுகள் படுகொலைகள் வன்முறைகள் சொத்துக்கள் அழிக்கப்பட்டதன் பின்னர் இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் ஏற்படக்கூடாது என்ற நோக்கில் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம் ஐநா சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்…
-
- 0 replies
- 951 views
-