வாழும் புலம்
புலம்பெயர் நாடுகள் | தமிழர் வாழ்வு | அனுபவங்கள் | அன்றாட நிகழ்வுகள்
வாழும் புலம் பகுதியில் புலம்பெயர் நாடுகள், தமிழர் வாழ்வு, அனுபவங்கள், அன்றாட நிகழ்வுகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பற்றியதும் புலம்பெயர் தமிழர்களுக்கு அவசியமானதுமான செய்திகள், தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5792 topics in this forum
-
அனைத்துலகத் தமிழர்களின் ஐ.நா.வை நோக்கிய எழுச்சிப் பேரணி
-
- 11 replies
- 3.4k views
-
-
“18.05.2009” என்ற திரைப்படம் திரையிடப்படவுள்ளது “18.05.2009” என்ற திரைப்படம் கனடாவில் திரையிடப்படவுள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமை மாலை 6 மணிக்கு குறித்த திரைப்படம் கனடாவில் திரையிடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் கனடாவில் வசிக்கும் தமிழ் உணர்வாளர்களையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பு நடைபெறவுள்ளது. இதன்போது குறித்த திரைப்படத்தின் இயக்குநர் கணேசன் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு விளக்கமளிக்கவுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தினை மையப்படுத்தி குறித்த திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது. …
-
- 0 replies
- 1k views
-
-
“I believe our diversity is our strength!” - George Smitherman Courtesy: Tamil Mirror Get the City books in order; Get the City moving; Create jobs I want to restore Toronto as the Engine of the Canadian economy I have always stood with the Tamil community in its hours of need. I WANT TO BE THE FI RST TAM I L M AYOR OF THE CI TY OF TORONTO The 2010 Toronto Municipal Council election will be held on October 25, 2010 to elect a new Mayor and 44 councillors. Tamil Mirror extended invitation to interview the two front runners, Mr. Rob Ford and Mr. George Smitherman. Mr. Smitherman agreed to be interviewed despite his tight schedule. Mr. Charle…
-
- 1 reply
- 943 views
-
-
SALUTE TO MADIBA - “POWER IS OURS” REDEDICATE OURSELVES TO THE LONG WALK TO FREEDOM: TGTE Transnational Government of Tamil Eelam (TGTE) Salutes Mandela NEW YORK, USA, December 15, 2013 /EINPresswire.com/ -- 1) Mandela was labeled as a “terrorist” and sentenced to prison for twenty-seven years 2) Even though Mandela was elected President of South Africa in 1994 and was awarded the Nobel Peace Prize, his name was not removed from the “Terrorist Watch List” by the US Government until 2008. 3) Mandela’s life demonstrated to the rest of us that through fierce commitment to the cause, sacrifice, and determination, eventually we too shall prevail. 4) Mandela has been a sy…
-
- 0 replies
- 1.4k views
-
-
“அடுத்த முறை நீங்கள் ஒரு உடையை அல்லது கையுறையை வேண்டும்போது, அது சிறிலங்காவில் செய்யப்பட்டிருக்கலாம் என்பதை நினைப்பில் கொள்ள வேண்டும். உங்களுக்குப் பிடித்தோ பிடிக்காமலோ, அந்நாட்டில் செய்த பொருட்களை வாங்குதல் என்பது சிறிலங்கா அரசின் புலிகளுக்கெதிரான, வெற்றியான ஆனால் மிகக் கொடுமையான இராணுவ நடவடிக்கையில் ஒரு பங்கு வகிக்கிறது. “2004 ஆம் ஆண்டின் சுனாமிப் பாதிப்பில் இருந்து மீள உதவுவதற்காக ஒரு திட்டத்தை ஐரொப்பிய ஒன்றியத்தில் வகுக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 2005ஆம் ஆண்டில் இருந்து, ஐரொப்பிய ஒன்றியத்துக்கு, இறக்குமதி வரி இல்லாமல் உடைகள் விற்பதற்கு சிறிலங்காவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதன்படி சிறிலங்காவின் ஆடைகள் சீனா மற்றும் ஏனைய நாடுகளைவிட, 10விகிதம் மலிவானது - இதனா…
-
- 0 replies
- 1.6k views
-
-
“இத்தாலி பலெர்மோவில் தைப்பொங்கல் புத்துணர்வும் வட்டுக்கோட்டைத் தீர்மான மீள்எழுச்யின் புதுநிமிர்வும்” [Thursday 2016-01-28 19:00] இத்தாலி பலேர்மோ மாநகரில் 24/01/2016 ஞாயிறு மாலை 4:00 மணியளவில் தைப்பொங்கல் சிறப்பு நிகழ்வு ஆரம்பமாகியது. ஆரம்ப நிகழ்வாக மண்டபத்திற்கு வெளியே மிகச் சிறப்பாக தமிழ்க்கலாச்சார முறைப்படி தைப்பொங்கல் இடம்பெற்றது. பின்னர் மண்டபத்தில் அரங்க நிகழ்வுகள் தமிழீழ தேசியக்கொடியே ற்றலோடு அருட்தந்தை மற்றும் ஆலய பூசகர்கள்,தமிழ்த் தேசிய கட்டமைப்பின் பிரதிநிதிகள்,தமிழ்ச்சோலை,கலைப்பள்ளி பொறுப்பாசிரியர்கள் மங்கள விளக்கை ஏற்றிவைக்க நிகழ்வுகள் ஆரம்பமாகியது. பாடல்கள்,நடனங்கள்,கவிதைகள் சிறப்புரைகள் என்பன இடம்பெற்றன .இந்நிகழ்வில் பெருந்த…
-
- 0 replies
- 538 views
-
-
‘எமது கலாசாரத்தை மறக்காமல் இருக்க வேண்டும்’ Editorial / 2017 ஓகஸ்ட் 13 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 09:03 Comments - 0 Views - 20 கடந்த வாரம், சுவிற்சர்லாந்து அரச வானொலியான கனல்கா வானொலியில், சுவிற்சர்லாந்தின் Stadhalle Bulach - சூரிச் நகரில், 2017 செப்டெம்பர் 08ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவிருக்கும், “இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெருவிழா” குறித்து, இலங்கை - ஆசிய கலாசார, வர்த்தக மற்றும் உணவுப் பெரு விழாவின் ஒருங்கமைப்பாளரும் சூரிச் பகுதிக்கு பொறுப்பான இலங்கைக்கான தூதுவருமான விதர்சண முணசிங்க அளித்த நேர்காணலின் தொகுப்பு வருமாறு: கேள்வி: கடந்த 2016ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், இலங்கை வர்த்தக மற…
-
- 1 reply
- 1.5k views
-
-
“உரிமைக்காக எழுதமிழா” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு யேர்மனியிலிருந்து வலுச்சேர்ப்போம். 27.06.2022 Posted on June 4, 2022 by சமர்வீரன் 266 0 “உரிமைக்காக எழுதமிழா” கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு யேர்மனியிலிருந்து வலுச்சேர்ப்போம். 27.06.2022 – குறியீடு (kuriyeedu.com)
-
- 0 replies
- 280 views
-
-
“எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” ஆவுஸ்ரேலியா மெல்பேனியில் “எங்கள் உணர்வுகளை பகிர்ந்துகொள்வோம்” நிகழ்வு ஓக்டோபர் மாதம் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கீத்மொன்ட் (Heathmont - J.W Manson Reserve) பூங்காவில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு இலங்கை வதை முகாம்களில் தமிழ் உறவுகள் அனுபவிக்கும் சித்திரவதைகளை எம் கண் முன்னே கொண்டு வரும் ஒரு நிகழ்வாக அமையவுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதன் மூலம் தமிழ் மக்கள் அங்கு வதைமுகாம்களில் பட்டினியாலும், பாதுகாப்பான இடமின்றி, இராணுவ சித்திரவதைகளுக்கு உள்ளாவதையும் இன்னும் நாம் கற்பனை கூட செய்து கொள்ள முடியாத துன்பங்களை அனுபவிப்பதை நீங்கள் உங்கள் கண் கூடே தத்ரூபமாக காணமுடியும். அவுஸ்திரேலிய தமிழர் சமூகமாக நாம் முன்னைவிட மிக வேகமாக செய…
-
- 0 replies
- 1.1k views
-
-
“எமது கதைகளை நாங்கள்தான் கூற வேண்டும் “- ‘தமிழர் மூவர்’ விருது பெற்ற றீற்றா பரமலிங்கம் தமிழ்3 வானொலியின் 2018 இற்கான தமிழ்3 இன் தமிழர் மூவர் விருது வழங்கும் வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒஸ்லோவில் மண்டபம் நிறைந்த மக்களுடன் இடம்பெற்றது. பதின்ம வயதுச் சிறுமியொருவரின் சூழ்நிலைச் சிக்கல்களை எடுத்தியம்புகின்ற தனது முதலாவது நோர்வே மொழியலமைந்த நாவலைப் படைத்த றீற்றா பரமலிங்கம், “எமது கதைகளை நாங்கள்தான் கூறவேண்டும், இல்லாவிட்டால் மற்றையவர்கள் தான் எமது கதைகளைக் கூறுவார்கள் என்றார். இவரின் நாவலாகிய “La meg bli med deg” –உன்னோடு வரவிடு, நோர்வேஜியப் பத்திரிகைகளில் நல்ல விமர்சனத்தைப் பெற்றிருந்ததுடன், நோர்வேயில் அறியப்பட்ட ஆரம்ப எழுத்தாளர்களிற்கான பரிசுக்கும் இ…
-
- 0 replies
- 921 views
-
-
“காவல்துறையாவதே – சுவிஸ் தரைப்படையில் பயிற்சி பெறும் எனது கனவு!” – மனுசா On Jan 26, 2020 13.01.2020 சுவிற்சர்லாந்தின் தரைப்படையில் பயிற்சி பெறத்தொடங்கிய மனுசா மக்களன்பன் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை இப்பயிற்சியைத் தொடர இருக்கின்றார். இவர் ஏற்கெனவே சுவிற்சர்லாந்தின் காவல்துறையில் எழுதுவினைஞராக மூன்றாண்டுகள் தொழிற்கல்வியை நிறைவு செய்தவர் ஆவார். அத்தொழிற்கல்வியை மேற்கொள்கின்ற போது, காவல்துறையின் சுற்றுக்காவல் நடவடிக்கையில் இவரும் பங்குபற்றியிருந்தார். “அந்த வேளையில் தான் காவல்துறையாக வர வேண்டும்” என விரும்பினார் மனுசா. தற்போது இவர் செய்து வரும் இந்த சுவிற்சர்லாந்தின் தரைப்படைப்பயிற்சி எதிர்காலத்தில் இவருடைய கனவை நிறைவேற்றுவதற்கான முதற்படியாகும். மனுசாவிடம் …
-
- 19 replies
- 1.9k views
-
-
சிறிலங்காவில் சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடும் சிங்கள, தமிழ் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்து, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், “சிங்கள, தமிழ. புத்தாண்டைக் கொண்டாடும் உலகெங்கும் உள்ள சிறிலங்கர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகிழ்ச்சியான விடுமுறை மற்றும் வளமான புத்தாண்டுக்கு இனிய வாழ்த்துகளை வழங்குகிறேன். ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கொண்டாட்டம், புதிய தொடக்கம் குறித்த நம்பிக்கையையும், புதிய வாக்குறுதிகளையும் கொண்டு வருகிறது. புத்தாண்டு எல்லா சிறிலங்கர்களும் அமைதி, நல்லிணக்கத்துக்கு இணைந்து பணியாற்ற ஊக்கமளிக்கும் புதிய வாய்ப்புகளைக் கொண்டு வருகிறது. நாட்டைப் பிளவுபடுத்தியிருந்த மோதல்களில…
-
- 4 replies
- 1.1k views
-
-
“செஞ்சோலைப் படுகொலை“ நினைவேந்தல் -ஜேர்மனில் உணர்வாளர்களால் கடைப்பிடிப்பு!! செஞ்சோலை படுகொலை நினைவேந்தல் ஜேர்மன் தலைநகரத்தில் உணர்வாளர்களால் நேற்றுக் கடைப்பிடிக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டம் வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் இடம்பெற்ற குண்டு வீச்சுத் தாக்கதலிலல் 53 சிறுவர்கள் உட்பட 62 பேர் படுகொலை செய்யப்பட்ட நாள் நேற்றாகும். இந்தப் படுகொலைக்கு நீதி கோரும் முகமாக ஜேர்மன் தலைநகரத்தில் நாடாளுமன்றத்துக்கு அருகாமையில் பெர்லின் வாழ் உணர்வாளர்களால் கவனவீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது தொடர்ந்து நி்னைவுந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன. ஈழத்தமிழர்களின் இனப்படுகொலையை எடுத்துரைக்கும் முகமாக ஆங்கிலத்திலும், ஜேர்மன் மொழியிலும் துண…
-
- 3 replies
- 1k views
-
-
இலங்கையில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக்கூறல் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டுமென கனடா வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து பத்து ஆண்டுகள் பூர்த்தியாவதனை முன்னிட்டு கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்டுள்ள காணொளியில் இதனை வலியுறுத்தியுள்ளார். குறிப்பாக 26 ஆண்டுகளாக நீடித்து வந்த யுத்தம் பத்து ஆண்டுகளுக்கு முன்னதாக முடிவுக்கு வந்திருந்தது. முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட யுத்தத்தின் போதும் அதற்கு முன்னரும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதுடன், பல்லாயிரக்கணக்கானவர்கள் இடம்பெயர்ந்துள்ளார்கள். யுத்தம் நாடு முழுவதிலும் ஆறாத வடுக…
-
- 0 replies
- 1k views
-
-
The Question Mayor Ken Livingston will find it difficult to answer will be that ”Will he allow the Sri Lankan High Commission in UK continue to terrorise the Tamils living in UK?” This question will be raised because when Tamils living in UK organise a cultural get together the Sri Lankan High Commission lobbies the hall provider accusing the organisors as Tamil Terrorists and that the organisation was collecting money for terrorism. Such basless accusations are taken seriously by the Hall providers as the petition comes from a Sri Lankan high commission officer or on its letter head. http://www.orunews.com/?p=700
-
- 0 replies
- 1k views
-
-
”என்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நினைத்தால் முதலில் உயிர் அற்ற சடலம் ஆக்குங்கள்!” ஞாயிற்றுக்கிழமை, 28 நவம்பர் 2010 12:31 ”என்னை இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நினைத்தால் முதலில் என்னை உயிர் அற்ற சடலம் ஆக்குங்கள் .” இவ்வாறு கேட்டுள்ளார் ஆஸ்திரேலியாவுக்கு அரசியல் தஞ்சம் கோரி இலங்கை முஸ்லிம் அகதிகளில் ஒருவரான எம்.ஆர். முஹைதீன். இவர் கடந்த நவம்பர் -07 ஆம் திகதி விமானம் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கின்றார். Melbourne விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்டார். இவரது கடவுச்சீட்டு செல்லுபடி அற்றது என்று அவ்வதிகாரிகள் கண்டு பிடித்தனர். இவரை உடனடியாகவே இலங்கைக்கு திருப்பி அனுப்ப தீர்மானித்தனர். இவர் மேசை ஒன்றில் இருந்த கத்தி ஒன்ற…
-
- 1 reply
- 1k views
-
-
Friends, Everything is ready for a meaningful Remembrance Day event tomorrow in Washington, 3 - 8pm. All we need is you. Former EU-Parliament candidate and spokesperson for Tamils Against Genocide, Ms Janani Jananayagam, will be the featured speaker at the vigil. Please come with your Families. Bring your children - it is they who should carry on the memory of the Genocide to generations to come. If you have friends/family in Toronto please call them and invite them to come. It is still not too late to call 416 240 0078 and sign up to take a bus (only $40 per seat). Please wear something black. Weather is good 77 F (25 C). If you can, please bring a candle and…
-
- 0 replies
- 846 views
-
-
To: dstrausskahn@imf.org, Cc: jlipsky@imf.org,mportugal@imf.org,asingh@imf.org,oblanchard@imf.org,eharris@imf. org, USA - Meg Lundsager, mlundsager@imf.org, dkotegawa@imf.org, kstein@imf.org, agibbs@imf.org, pduquesne@imf.org, wkiekens@imf.org, abakker@imf.org, rzapater@imf.org, asadun@imf.org, ghuayong@imf.org, mhorgan@imf.org, pwarjiyo@imf.org, hlee@imf.org, jhenriksson@imf.org, ashaalan@imf.org, aalazzaz@imf.org, sitam@imf.org, tmoser@imf.org, amozhin@imf.org, mmojarrad@imf.org, pbatista@imf.org, akishore@imf.org,ppereira@imf.org, lrutayisire@imf.org, Subject: IMF Loan to Sri Lanka Should Not Serve "Quasi Military" Dear Sir, ‘In an address to the …
-
- 1 reply
- 1.8k views
-
-
ரொம்பதான்.......!! ஆறு மாசத்துக்கு பிறகு ஒரு நண்பனை சந்திச்சன்.... கேட்டேன் ........... என்னடா ஆச்சு? சும்மாதான் ... பொடியளோட சின்ன சண்டை .... வெளியிலயே விடமாட்டன் என்னுட்டாங்கடா........ இப்பதான் - வந்தன் ........!. இது இப்போ - கனடா!! கியூபெக் மா நிலம்- இருக்கு... அதுதான் எல்லாருமே கேள்வி பட்டிருக்கமே.......... மொன்றியல் னு ஒண்ணு - அது .. இதுக்கதானாம் இருக்காம்.........! அதுக்க ஒரு - சிறைச்சாலை........... பிரதேசம் "லவால்" - அப்பிடியாம்! ஏறக்குறைய - 200 தமிழ் "வீரர்கள்" இதுக்குள்ள! அட நம்ம ........ சூடு வெட்டு - கொத்து ..........பார்ட்டிங்க......! கையிலும் லொக்.......காலிலலயும் வேற.......…
-
- 28 replies
- 3.3k views
-
-
-
- 0 replies
- 1k views
-
-
(சில) லண்டன் தமிழருக்கு சூடு சொரணை கிடையாதா? அண்மைக்காலமாக சிறிலங்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை புறக்கணிப்பு செய்யுங்கள், இதன் மூலம் சிறிலங்காவுக்கு யுத்தம் செய்ய நிதி பற்றாக்குறை ஏற்படும் என்பது மாதிரியெல்லாம் கட்டுரைகளை பிரசுரித்தீர்கள். சில தமிழ் இணையத்தளங்களும் இது பற்றிய சுலோகங்கள் தாங்கிய அறிவுறுத்தல்களை பிரசுரித்தன. இப்பிரச்சாரங்களால் உந்தப்பட்டோ என்னவோ லண்டனில் ஒரு தமிழ் வர்த்தக நிறுவனம் தாங்கள் இனி சிறிலங்காவிலிருந்து இறக்குமதியாகும் சில பொருட்களை விற்பனை செய்யப்போவதில்லை என ஒரு பேப்பரில் விளம்பரம் செய்தது. எல்லாம் நல்லபடி நடக்கிறது என மகிழ்ச்சியடைந்தால், கடந்த வெள்ளியன்று நடந்த சம்பவம் வேறுவிதமாக இருந்தது. அன்றய தினம் ஹரோ பகுதியில் தமி…
-
- 7 replies
- 2.7k views
-
-
எதிர்வரும் 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிரான்சில் நடைபெற இருக்கின்ற மாநகர சபைத் தேர்தல், மற்றும் மே மாதம் நடைபெறவிருக்கின்ற ஐரோப்பிய பாராளுமன்றத் தேர்தல் ஆகியவற்றில் பிரான்சுக் குடியுரிமை பெற்ற அனைத்துத் தமிழ் மக்ககளையும் பங்கேற்று தமது வாக்குரிமையினைப் பயன்படுத்தி, உள்நாட்டு அரசியலிலும் சர்வதேச அரசியலிலும் வலுவான பாத்திரத்தை தமிழர்கள் வகிக்க வேண்டும் என பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது. அத்தேர்தல்களில் தமிழர்களை பங்கேற்கச்செய்வதற்கான தயார்படுத்தல்களில் மக்கள் பேரவை மும்முரமாகச் செயற்பட்டு வருகின்றது. நாம் வாழும் நாடுகளில் குடியுரிமையைப் பெற்று அந்நாடுகளின் பிரசைகளாக இருக்கும் நாம், எமது அரசியல் உரிமையினைப் பாதுகாத்துக் கொள்ள எமது வாக்குரிமையினைப் ப…
-
- 1 reply
- 557 views
-
-
கனடாவில் கவனர்ப்பு நிகழ்வில் ( 360 யுனிவசிட்டி அவனியுவில்) இன்று மே மாதம் 3ம் திகதி மாலை 8 மணியளவில் செபவழிபாடு நடைபெறவுள்ளது. முடிந்தவர்களை அதில் பங்குபற்றுமாறு செபகுழுவினர் கேட்டு கொள்கின்றனர். நன்றி.
-
- 1 reply
- 1k views
-
-
05/05/08 அன்று நடந்த தமிழ்ப் பாடசாலைகள் விளையாட்டுச் சங்கம் நடாத்திய 16வது வருடாந்த உதைபந்தாட்ட சுற்றுப் போட்டி http://britishtamil.com/gallery/v/tssa_08/
-
- 0 replies
- 825 views
-
-
சர்வதேச ஊடகவியலாளர்கள் ஒன்றியம் நடாத்திய கருத்தரங்கு. http://britishtamil.com/gallery/v/iataj/
-
- 1 reply
- 966 views
-