Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. விடைகள் இல்லாதவரை…..! நீதிபதி:- உமது பெயர் என்ன? கடவுள்:- கடவுள் நீதிபதி:-உம்மை கல்லிலும் ,மண்ணிலும் ,உலோகத்திலும் மனிதர் செய்யலாமா? கடவுள்: எனது சக்தியை ஒருவராலும் ஒன்றுக்குள் அடக்க இயலாது.சிந்திக்காமல் மனிதன் செய்கிறான். நீதிபதி:- மனிதர்களைப் படைத்தது நீர்தானே? கடவுள்:- ஆமாம்! நீதிபதி:-சாதிப் பிரிவினை உருவாக்கியவர் நீதானே? கடவுள்:ஆம். செய்யும் தொழிலே தெய்வம் என்று இந்துகளுக்கு மட்டும் சாதிப்பிரிவினை உண்டாக்கினேன். இந்துத் தத்துவங்களில் ஒன்று வர்ணாச்சிரமக்க கொள்கை இதைக் கடைப்பிடிக்காமல் போனால் நீ மறுபிறப்பில் வெளவால் இனத்தை சேர்ந்த வாயாலை உண்டு வாயாலை மலம் கழிக்கிற இனமாக பிறப்பாய். நீதிபதி:- மனிதர்களில் பணக்காரர்கள் என்றும் ஏழைகள் என்ற…

    • 2 replies
    • 1.6k views
  2. இன்று சந்தையில் புகழ்பெற்றுள்ள ஐ போன் என்கின்ற புதிய கைத்தொலைபேசி வடிவமைப்பில், மற்றுமொரு வசதியாக அந்த நிறுவனம் புதிதாக ஒரு செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் கத்தோலிக்கர்கள் தமது பாவங்களை ஒப்புக்கொண்டு மன்னிப்புக்கோரும் சம்பிரதாயத்தை முன்னெடுக்க தொழிநுட்பத்தின் உதவியுடன் வழி செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய தொழிநுட்பம், ஒருபோதும் பாதிரியார் ஒருவரிடம் நேரடியாக சென்று பாவமன்னிப்பு பெறும் நடைமுறைக்கு ஈடாக அமைந்துவிட முடியாது என போப் ஆண்டவர் உத்தியோகபூரவ பேச்சாளர் அருட்தந்தை ஃபெட்ரிகோ லொம்பார்டி எச்சரித்துள்ளார். பாவமன்னிப்பு என்ற இந்த கத்தோலிக்க நடைமுறையை டிஜிடல் தொழில்நுட்பத்தின் மூலம் செய்யக்கூடியதாக் மாற்றுவது குறித்து கத்தோலிக்க உலகிலேயே கருத்த…

  3. தேசிய தலைவரின் படத்தை அவரோடு கூட அவரின் தோற்றத்தில் இருந்த ஒருவருடன் ஒப்பிட்டு ஆராயும் சிங்கள இராணுவம். இது தேசிய தலைவரின் இல்லம் பிடிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்ட பெப் 2009 நடந்துள்ளது. தேசிய தலைவரின் முகத்தை ஒப்பீடு செய்வதன் நோக்கம்..???! இதில் தற்போது ஐநா அதிகாரியாக பதவி உயர்வு பெற்றிருக்கும் பெரும் போர் குற்றவாளி சமிந்திர சில்வா இடம்பெற்றிருக்கிறார். இது தலைவர் இருக்கிறாரோ இல்லையோ என்ற ஆராய்ச்சிக்காக அல்ல. சிங்களத்தின் நோக்கங்கள் எந்த வகையில் இருந்திருக்கிறது என்பதை ஊகிக்க உதவும் என்பதால் இணைக்கப்படுகிறது.

  4. எம்மக்களிடையே பல சம்பிரதாயங்கள்,பழக்கவழக்கங்கள்,நம்பிக்கைகள்,மூட நம்பிக்கைகள் ஊறிப் போய் கிடக்கிறது...சிலவற்றில் உண்மை இருந்தாலும் பல்வற்றில் உண்மை இல்லை என நினைக்கிறேன்.உதாரணமாக யாருடைய வீட்டுக்குப் போனாலும் சப்பாத்தை,செருப்பை வாசலில் கழட்டி வைத்து விட்டு உள்ளே செல்ல வேண்டும் காரணம் வீதியில் உள்ள அழுக்குகள் எல்லாம் வீட்டுக்குள் வந்து விடும் என்ட காரணத்தால் ஆகும் இது நல்லதொரு பழக்கமாகும் ஆனால் சில பேர் சொல்வார்கள் இரவு லைட் போட்டு விட்டால் ஒன்டுமே ஆத்திர அவசரத்திற்கு மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது என சொல்கிறார்கள் இதில் உண்மை இருக்கா எனக்குத் தெரியவில்லை? தெரிந்தவர்கள் சொல்லவும். நாங்கள் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களில் எது நல்லது?...எது மூட நம்பிக்கை என கருதுகிறீர்க…

    • 23 replies
    • 8.6k views
  5. நான்கு பகுதிகளைக் கொண்ட ஓர் அதிசயக் கோப்பை. இந்தக் கோப்பையில் எவ்வளவு ஊற்றினாலும் ஏற்றுக் கொள்கிறது. நிரம்பி வழிவதே இல்லை. அதனால் இது ஓர் அதிசயக் கோப்பை. இதயம் இயங்குவது இயக்கத்தினால் மட்டுமல்ல. நம்பிக்கையாலும்தான். அடுத்த இதயத் துடிப்பு உண்டு என்று நம்பாதவன் எதையும் செய்யமாட்டான். வாழ்க்கைப் பயணத்தில் நம்பிக்கைதான் வெளிச்ச விதைகளைத் தூவுகின்றது. சூரியன் மறைந்தாலும் மீண்டும் தோன்றுகிறான். விடியலில் நிலாவும் நட்சத்திரங்களும் மங்கினாலும் மீண்டும் பிரகாசிக்கின்றன. ஆனால் இதயத்தில் எரியும் நம்பிக்கை விளக்கு அணைந்தால் எப்படி இருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உருதுக் கவிஞர் ஆஸி இதற்கு விடை தருகிறார்…. இதயம் அணைந்து விட்டால் உலகம் இருண்டு விடும் நி…

    • 3 replies
    • 1.7k views
  6. கல்வாரி மலையில் எதற்கு ஐம்பதாயிரம் வீடுகள்… ? - கல்வாரி மலை கொண்டு செல்லப்பட்டு நயவஞ்சகமான முறையில் படுகொலை செய்யப்பட்ட இயேசுபிரான் பாலனாக பிறந்த நாளை மக்கள் மகிழ்வாக கொண்டாடும் திருநாள் இன்று.. அன்று, மக்கள் இல்லாத ஒரு பெரும் கற்குவியல் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மக்களாக வாழ்வோர் செய்யக் கூசும் நயவஞ்சகங்களை எல்லாம் செய்து அவர் கொல்லப்பட்ட காட்சிகள் கண்முண் நிழலாடுகின்றன. நிராயுதபாணியாக இருந்த ஒருவருடைய தலையில் முள்முடி மாட்டி கைகளிலும் கால்களிலும் ஆணி அடித்து, வக்கிரங்களை செய்தார்கள். அதுமட்டுமல்ல தாகத்தால் அவர் துடித்தபோது புளிங்காடியில் இருந்த அழுக்கடைந்த பாசியை வாயில் இடித்து சிரித்து கெக்கலித்தனர்… பொல்லாத யூதர்களும், போர்ச் சேவகர்களும், அரச ஆளு…

    • 0 replies
    • 1.1k views
  7. நவீன உலகிற்கு ஒரு மீட்பர் தேவை மனித உயிர் மலிவானதாகவும் கிஞ்சித்தும் யோசனையின்றிச் செலவிடத்தக்கதாகவும் மாறியிருந்த படுபயங்கரமான காலகட்டத்தில் இருந்து இலங்கை உள்நாட்டுப் போரின் முடிவையடுத்து மீண்டு வந்துவிட்டது என்பது உண்மைதான். ஆனால், மனித வாழ்வுக்கான மதிப்பும் கௌரவமும் மிகவும் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்படக்கூடியதாக ஏனைய பிரச்சினைகள் இலங்கைச் சமுதாயத்தை படுமோசமாகப் பாதிக்க ஆரம்பித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக பொருளாதார நெருக்கடி மக்களை நிலைகுலைய வைக்கிறது. வாழ்க்கைச் செலவின் தொடர்ச்சியான அதிகரிப்பின் விளைவான நெருக்கடிகளில் இருந்து மக்கள் ஓரளவுக்கேனும் விடுபடுவதற்கேதுவாக பண்டிகைக் காலத்திலேனும் அவர்களுக்கு நிவாரணத்தைத் தரக்கூடிய உருப்படியான நடவடிக்க…

  8. http://www.youtube.com/watch?v=bbUtvtA4BLk http://www.youtube.com/watch?v=CfV85aZl--k http://www.youtube.com/watch?v=2lk0X6mgE_E

  9. ருத்ராட்சத்தை யார் யாரெல்லாம் அணியலாம்? புதனுடைய அம்சமாக, அதாவது சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம். சிவனின் அங்கத்திலிருந்து விழக்கூடிய வேர்வை என்றெல்லாம் சில புராணங்கள் சொல்கின்றன. ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம். சிலரெல்லாம் போகம் செய்யும் போது இருக்கக்கூடாது என்றெல்லாம் சொல்வார்கள். அப்படியெல்லாம் ஒன்றும் கியைடயாது, போகிக்கும் போது கூட இருக்கலாம். தீட்டு என்பது கிடையாது. ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணியும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குருநாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ர…

  10. கடும் குளிர் காலம். ராத்திரி நேரம். அந்த ஆசிரமத்தின் வாசலுக்கு வந்து சேர்ந்தார் ஒரு துறவி. ‘இந்த நேரத்தில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருப்பார்களே’ என்று யோசித்தார் அவர். ‘நான் அவர்களைத் தொந்தரவு செய்யாமல் இங்கேயே படுத்துத் தூங்கிவிடுவதுதான் நல்லது.’ ஆனால் அவரிடம் போர்வையோ, கம்பளியோ எதுவும் இல்லை. இருக்கிற ஒற்றை ஆடையை முடிந்தவரை நீட்டிச் சுருண்டு படுத்துக்கொண்டு தூங்க முயன்றார். சிறிது நேரத்தில் குளிர் மிகவும் அதிகமாகிவிட்டது. கொஞ்சம் கதகதப்புக்காக ஏங்கினார் அந்தத் துறவி. ‘எங்கேயாவது கொஞ்சம் மரக்கட்டைகள் கிடைத்தால் நன்றாக இருக்கும். பற்றவைத்துக் குளிர் காயலாம்.’ தேடியபோது ஆசிரமத்துக்கு வெளியே சில புத்தர் சிலைகள் தென்பட்டன. அவற்றை உடைத்துப் போட்டு அங்கிருந்…

    • 3 replies
    • 1.4k views
  11. மரணம் வருவதை முன் கூட்டியே அறிதல் எப்படி ?? மரணத்தை அண்மித்தவர்கள் உடலில் என்னென்ன அறிகுறிகள் காணப்படும் என்று சித்தர்கள் சொன்னவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம். "நாக்குச் சிவந்து முன்பிறந்த நன்னீரி னிறம்போல் சிவந்திருக்கும் தேக்கிக் காயும் தாகமுண்டு தெளிந்தே வேர்வு சிகமென்னே ஊக்கி உடலும் நொந்திருக்கும் உலகோர் அறிய உரைத்தோம் நாம் பாக்குத் தின்னும் துவர் வாய் பரிந்தே நாளும் ஏலேன்னே" - அகத்தியர் நயன விதி - நாக்கு சிவத்து மூளைக் கட்டுக்கள் முள்போலத் தோன்றி இரத்தம் போலச் சிவந்திருக்கும், காய்ச்சல் குறையாமல் தகிக்கும், அளவுக்கதிகமான தாகம் இருக்கும், உடல் வியர்க்கும் , உடல் முழுதும் வலிப்பது போல் இருக்கும் , பாக்கு தின்பது போல நாக்கில் …

  12. சாய்பாபாவின் 85வது பிறந்த நாள் விழாவில், அவர் தங்க ரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ஆசி வழங்கினார். சாய்பாபாவின் 85வது பிறந்த நாள் விழா நேற்று புட்டபர்த்தி ஹில் வியூ ஸ்டேடியத்தில் நடந்தது. சாய்பாபா முன்னிலை வகித்தார். விழாவுக்கு, மத்திய வெளியறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா தலைமை வகித்து பேசியதாவது: இறைப்பணி, கல்வி, சுகாதாரம், மனிதநேயம், சமுதாய மாற்றத்தில் சாய்பாபாவின் பங்கு அதிகமாக உள்ளது. குறிப்பாக, கிராமங்களில் குடிநீர் வழங்கும் பெரிய பணியில் பாபா ஈடுபட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆந்திராவில் அனந்தபுர் மாவட்டம் மட்டுமல்லாது, சென்னைக்கு குடிநீர் வழங்கியும், பெங்களூருவுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் வகையில் மருத்துவமனையும், கல்வி சேவையிலும் ஈடுபட்டுள்ளார். தமிழகத்தில் சுனாம…

    • 3 replies
    • 1.3k views
  13. சுப்பிரமணிய விரதம் 1. சுப்பிரமணிய விரதம் எத்தனை? சுக்கிரவார விரதம், கார்த்திகை விரதம், கந்தசட்டி விரதம் என மூன்றாம். 2. சுக்கிரவார விரதமாவது யாது? ஐப்பசி மாசத்து முதற் சுக்கிரவாரந் தொடங்கிச் சுக்கிர வாரந்தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமாம். இதில் உபவாசம் உத்தமம்; அது கூடாதவர் இரவிலே பழம் முதலியன உட்கொள்ளக் கடவர். அதுவுங் கூடாதவர் ஒரு பொழுது பகலிலே போசனம் பண்ணக் கடவர். இவ்விரதம் மூன்று வருஷ காலம் அநுட்டித்தல் வேண்டும். 3. கார்த்திகை விரதமாவது யாது? கார்த்திகை மாசத்துக் கார்த்திகை நக்ஷத்திரம் முதலாகத் தொடங்கிக் கார்த்திகை நக்ஷத்திரந் தோறுஞ் சுப்பிரமணியக் கடவுளைக் குறித்து அநுட்டிக்கும் விரதமா…

  14. ஸ்ரீ கச்சியப்ப முனிவர் வரலாறு ஸ்ரீ கச்சியப்ப முனிவர் தொண்டை நாட்டுத் தணிகைத் திருப்பதியில் சைவ வேளாளர் குலத்தில் அபிஷிக்தர்மரபில் அவதாரம் செய்தருளினார். தக்க பிராயத்தில் கற்பவை கசடறக்கற்று, சிவஸ்தல யாத்திரை செய்யத் தொடங்கினார். சிதம்பரம் முதலிய திருப்பதிகளைத் தரிசித்து, ஸ்ரீ ஞானக்கோமுத்தியாகிய திருவாவடுதுறையைச் சார்ந்தார். திருமடாலயத்தில் திருக்கைலாச பரம்பரைச் சித்தாந்த சைவ ஞான பாநுவாகிய ஸ்ரீ நமச்சிவாய மூர்த்தி யைத் தரிசித்து, திருவருள் நோக்கஞ் சிந்திக்கப் பெற்றார். சிவாகமத்தில் இரண்டு லக்ஷ சுலோகமும், மெய்கண்ட சாத்திரம் பதினான்கும், பண்டாரசாத்திரம் பதினான்கும் ஆகிய ஞானநூல்களை நன்குணர்ந்த ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிகராம் 12 ஆம் குருமஹாசந்நிதானம் அவர்களின் த…

  15. நான் எனக்கு தெரிந்த கொஞ்ச அன்ரிமாரிடம் சொன்னேன் இராவணன் சிவபக்கன் அத்தோடு தமிழன் அவனை அழித்த நாளைத் தான் வடக்குகள் தீபாவளி என கொண்டாடுகிறார்கள் என்டால் நீங்களும் கொண்டாடுகிறீர்களே இது சரியா என கேட்க அவர்கள் சொன்னார்கள் இராவணன் ஒர் அரக்கனாம்...அவன் தமிழனாய் இருந்தாலும் அழிக்கப் பட வேண்டியவனாம் அதை தாங்கள் விழாவாகக் கொண்டாடுவதில் தப்பில்லையாம்...இது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்கள் இராவணன் உண்மையிலேயே ஒர் அரக்கனா?

    • 7 replies
    • 1.3k views
  16. படித்ததில் பிடித்தது. பயனுள்ள ஒரு இணையதளம். http://tamilblogs.blogspot.com/#183

  17. Started by ஆதிவாசி,

    அகப்பேய் இன்று கவிதைப் பூங்காவில் முனிவர்ஜி அகப்பை என்ற தலைப்பில் ஒரு அற்புதக் கருவியைப்பற்றி கவிதை படைத்து என்னை மிகவும் வெறுப்புக்குள்ளாக்கியதன் பயனாய் ஆதியின் தேடலில் அகப்பேய் கிடைத்தது. இது அகப்பேய் சித்தர் மொழிந்தவை. யார் யாரோ எங்கெங்கெல்லாமோ தேடிச் சேகரித்த அகப்பேயை இங்கு கொண்டு வந்து அரங்கேற்றுவது ஆதி. அகப்பேய் சித்தர் பாடல்கள் நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய் நாயகன் தாள் பெறவே நெஞ்சு மலையாதே .....அகப்பேய் நீ ஒன்றுஞ் சொல்லாதே. 1 பராபர மானதடி .....அகப்பேய் பரவையாய் வந்தடி தராதலம் ஏழ்புவியும் .....அகப்பேய் தானே படைத்ததடி. 2 நாத வேதமடி .....அகப்பேய் நன்னடம் கண்டாயோ பாதஞ் சத்தியடி .....அகப்பேய் பரவிந்து நாதமடி. 3 விந்து …

  18. வணக்கம், நான் நேற்று விஜய் தொலைக்காட்சியில் சர்ச்சைக்குரிய சுவாமிகள் பிரேமானந்தா அவர்களின் பிரத்தியேக பேட்டி | விபரணப்படத்தை பார்த்தேன். ராஜீவ் காந்தி அவர்கள் கொலை செய்யப்பட்டதன் பின்னரே இவர் பற்றி முதன் முதலில் கேள்விப்பட்டேன் என்று நினைக்கின்றேன். பலவித குற்றங்கள் சுமத்தப்பட்டு கூடாத ஓர் மனிதராக விபரிக்கப்பட்ட இவரது வாழ்க்கையினை இன்னுமோர் கோணத்தில் பார்க்கின்றது இந்த விபரணம். இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதனால் இங்கும் குறிப்பிட்ட விபரணப்படத்தை இணைக்கின்றேன். வலைத்தளத்தில் குறிப்பிட்ட நிகழ்ச்சியை தேடல் செய்தபோது தமிழ்மழை இணையத்தில் இவை காணப்பட்டன, நன்றி. http://www.youtube.com/watch?v=zFJ05kWtAdk http://www.youtube.com/watch?v=mzjlLkGJC3o http:…

  19. மதுவெறியனை மாற்றும் மந்திரம் மனிதன் மதுவை குடிக்கிறான் என்றாலும் உண்மையில் குடிக்கப்படுவது மதுவல்ல. மனிதனின் வாழ்க்கைதான், மதுவில் கிடைக்கும் சுகங்களைப் பற்றி பகிரங்கமாக குடிகார்கள் பேசுவதை காதுபட கேட்கிறோம், சில திரைப்படங்களில் மது அருந்துவது சாதாரண மனிதனை கூட ராயல் சொசைட்டி வாசிகளாக மாற்றி விடுவதாக மாயப்பிரச்சாரம் செய்யப்படுகிறது, உண்மையில் மது மனிதனின் மனிதத்தன்மையை கெடுத்து மிருக நிலைக்கு தள்ளிவிடுகிறது, இன்னும் எத்தனையோ கொடுமைகளையும். கஷ்டங்களையும். கேவலங்களையும் அடுக்கி கொண்டே போகலாம், மதுப் பழகத்தின் கொடுமை. மது அருந்துபவர்களுக்கு தெரியாதா என்றால் நிச்சயமாக அவர்கள் அதன் கொடுமையை நன்கு உணர்ந்தே தொடர்ந்து அந்த பழக்கததில் ஊறிக்கிடக்கிறார்கள் என்…

  20. வணக்கம், நான் பல வருடங்களுக்கு முன்னர் விரும்பிப் படித்த பதிகங்களில் விநாயகர் அகவலும் ஒன்று. நாங்கள் சிறுவயதில் பாடசாலையில் படித்த காலத்தில் விநாயகர் அகவலை படிக்கவேண்டிய கட்டாயம் காணப்பட்டது. ஆயினும், எனக்கு ஓரளவு அறிவு வந்தபின்னர் நான் இதைப் பார்த்தபோது.. அதன்பின்னர் இன்றுவரை தொடர்ச்சியாக எனது கவனத்தை ஈர்த்துள்ள விநாயகர் அகவலின் குறிப்பிட்ட பகுதி: இதற்கு நீண்டகாலமாக மொழியியல் ரீதியாக அல்லாமல் நடைமுறை ரீதியாக இதன் அர்த்தத்தை புரிந்துகொள்வதற்கு முயற்சி செய்து வந்துள்ளேன். கடந்த சில நாட்களாக மீண்டும் விநாயகர் அகவல் நினைவில் வந்து சென்றது. உங்களுடனும் பகிர்ந்துகொள்கின்றேன். நன்றி. http://www.skandagurunatha.org/deities/ganesha/audio/viNayagar-ahaval-1…

    • 7 replies
    • 2.8k views
  21. ஆவி அல்லது பேய் உங்கள் உடம்பினுள் மூன்று இடங்களூடாக இறங்குமாம்: 1. உச்சந்தலை 2. நெற்றிப்பொட்டு 3. கால் கட்டைவிரல்கள் கனடாவில் $ 9.95 மாதக்கட்டணத்துடன் பார்க்கக்கூடியதும், பல சுவாரசிய நிகழ்ச்சிகளை உள்ளடக்கியதுமான தொலைக்காட்சி விஜய். மற்றைய தமிழ் தொலைக் காட்சிகளுக்கான மாதக்கட்டணங்கள் அதிகம்: தமிழ்வண், ஏரீஎன் தமிழ் / ஜெயா, சன் ஆகியவற்றுக்கான மாதக்கட்டணம் $ 14.95 ( நமக்கு முதுகு சொறிவதற்கு ஐந்து பைசா விட்டுக் கொடுக்கின்றார்களாம் ), தமிழ்விசன் மாதக்கட்டணம் $19.45. கடந்தகிழமை தொலைக்காட்சி முன்னால் குந்தியபோது, விஜய் தொலைக்காட்சியில் ‘வாங்க பேசலாம் வாங்க’ எனும் நிகழ்ச்சி சென்றது. வழமைபோலவே தலை ஆட்டலும், நெளிப்புக்களும், மேளமும், தாளமும் என நிகழ்ச்சி போயிருக்க வேண்டும…

  22. இந்திய தேசியக் கொடியின் நடுவில் இருப்பது அசோகச் சக்கரமல்ல.. ஈழத்தில் தமிழர்களை நசுக்கியே கொன்ற அகோரச் சக்கரம். Thanks - facebook

  23. பகிர்ந்ததில் பிடித்தது.. ஒரே ஒரு வாக்கியம்! ஒரு நண்பர் என்னிடம் சொன்னது..................இந்த ஜூன் வந்தால் எனக்கு 35 வயது முடிந்து விடும். எல்.ஐ.சி. ஏஜென்ட், ஹேர் ஆயில் விநியோகஸ்தர் என்று என்ன என்னவோ வேலைகள் எல்லாம் செய்து பார்த்துவிட்டேன். இப்போது கணக்கு பார்க்கும்போது, சம்பாதித்ததைவிட நான் செலவழித்தது அதிகம் என்று புரிந்தது! நான் மிகவும் சோர்ந்துவிட்டேன். நான் இனி என்ன செய்யட்டும்? பணம், கார், பங்களா என்று எதுவானாலும் ஒருவர் இன்னொருவருக்கு பரிசாக கொடுக்க முடியும். ஆனால், வெள்ளி தட்டில் வைத்து பட்டுத்துணியால் மூடி ஒருவர் மற்றவருக்கு கொடுக்க முடியாத ஒன்று உண்டென்றால், அது "வெற்றி!". புத்திசாலித்தனத்தோடு பாடுபட்டால் மட்டுமே அதை அடையமு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.