Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மெய்யெனப் படுவது

மெய்யியல் | நற்சிந்தனைகள் | ஆன்மீகம் | இசங்கள் | பகுத்தறிவு

பதிவாளர் கவனத்திற்கு!

மெய்யெனப் படுவது பகுதியில்  மெய்யியல், நற்சிந்தனைகள், ஆன்மீகம், இசங்கள், பகுத்தறிவு பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் மதப் பிரச்சாரம், திருவிழாக்கள் போன்ற பதிவுகள் தவிர்க்கப்படவேண்டும்.

  1. கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே பாபிலோனில் சூனியத்திற்காக ஒரு தனிக்குறியீட்டைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால் அதன் மதிப்பைப்பொருத்து அதைப் பயன்படுத்தவில்லை; எண்களை எழுதுவதில் ஒரு இடத்தை நிரப்புவதற்காக மட்டும் அதைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். மற்றும், மூன்றே குறியீடுகள் தான் அவர்களால் பயன்படுத்தப்பட்டது; இவை 1, 10, 100 ஆகிய மூன்று எண்களைக் குறித்தன. அதனால் 999 என்று குறிப்பிடவேண்டியிருந்தால் அவர்கள் 27 குறியீடுகளைகொண்டுதான் அதைக் குறிப்பிட முடிந்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் (தென் அமெரிக்க)மாயா நாகரிகம் ஒரு 'சூனிய'த்தைப் பயன்படுத்தியிருக்கிறது; ஆனால் அதை ஒரு இடமதிப்புத் திட்டத்தின் அங்கமாக அவர்கள் கொள்ளவில்லை. கிரேக்கர்கள் எண்களுக்குப்பதிலாக எழுத்துக்கள…

  2. பிறக்கும் காலம் தான் எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது விஞ்ஞான பூர்வ ஆராய்ச்சியில் தகவல் லண்டன் :இதுவரை ஜோதிடர்கள், எண் கணித நிபுணர்கள் ஒருவரின் பிறப்பின் அடிப்படையில், அவர் களின் எதிர்காலத்தை கணித்து வந்தனர். ஆனால், விஞ்ஞானப் பூர்வமான ஆராய்ச்சியில், ஒருவர் எந்த பருவ காலத்தில் பிறக்கிறாரோ, அதுவே அவரது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.ஹெ

  3. ,உ திருச்சிற்றம்பலம் ஸ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க சைவ வைணவப் பாவைகள் (ஆராய்ச்சி) சித்தாந்த பண்டித பூஷணம் ஆ.ஈசுரமூர்த்திப் பிள்ளை திருநெல்வேலி பேட்டை -------------------------------------------------------------------------------- முன்னுரை சைவ சமயப் பிரமாண நூல்கள் இவையெனக் கண்டு அவற்றைச் சிறிதாவது படித்துணர வேண்டுவது சைவ சமயத்தாரின் முக்கிய கடமையாகும். அந்த எண்ணமில்லாத சைவ சமயிகள் பெருகிவிட்டனர். உயர்ந்த அந்தஸ்து உள்ளவர்களிலும் அப்பராமுகச் சைவர் பலருளர். ஆனால் அச்சமயப் பயிற்சி தமக்கிருப்பது போல் அவர் காட்டிக் கொள்வதுண்டு. ஆயினும் தமக்குத் தெரியாத துறையில் பேசாமலிருக்கும் மனவொடுக்கம் அவருக்கு வராது. அவருடைய சமயச் சொல்…

  4. எமக்குள் சில மேதவிகள் இருக்கின்றார்கள். வெள்ளையன் சிரிப்பான், அவனுக்கு முன்னால் நாகரீகம் காட்ட வேண்டும் என்று, தமிழரோடு கதைக்கின்றபோதும் அரைநுனி ஆங்கிலமோ, அல்லது தாங்கள் சார்ந்த நாட்டில் பேசப்படுகின்ற மொழியில் தான் உரையாடிக் கொள்வார்கள். சமாத்தியவீடு தொடர்பாகவும் ஏதோ விவாதம் எல்லாம் நடந்தது. ஆனால் யூதர்களின் வாழ்க்கை முறையைத் தட்டிப் பார்த்தபோது அங்கும் சமாத்தியவீடுக்கு நிகரான நிகழ்வு கொண்டாடப்படுவது தெரியவருகின்றது. என்றைக்குமே தங்களை உயர்ந்த இனமாகவும், சிறிய சமுதாயமாக இருந்து கொண்டு உலகத்தை ஆட்டுவிக்கின்ற அளவுக்கு அவர்கள் வளர்ந்தாலும் அவர்கள் தங்களின் பண்பாட்டை விட்டு விலத்துவதில்லை. அதனால் தான் உலகில் எங்கு சென்றாலும் உயர்வாகவும், ஒன்றாகவும் தங்களு…

  5. தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு "தமிழக"த்தில்தான் உள்ளது: மு.திருநாவுக்கரசு [சனிக்கிழமை, 24 நவம்பர் 2007, 06:01 AM ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு என்பது "தமிழக"த்தில்தான் உள்ளது என்று தமிழீழ ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளிதழில் கடந்த 18.11.07 அன்று மு.திருநாவுக்கரசு எழுதிய கட்டுரை: "சாமானியர்களின் சகாப்தம்" என்ற கூற்றை தமிழக மக்களிடம் எடுத்துக்காட்டிய அறிஞர் அண்ணா அதன் மூலம் தமிழக மக்களை ஓர் அரசியற் சக்தியாய் 1960களில் திரட்டி எடுத்தார். மக்கள் திரள் அரசியற் சக்தியான போது எதிரிகளின் கொடி, குடை, ஆலவட்டங்கள் சரிந்து விழுந்த…

  6. ஜாதி, மத பேதங்களை கடந்து இந்திய அளவில் எனக்கு மிகப் பிடித்தமான மனிதர் டாக்டர் அப்துல்கலாம் அவர்கள். உலக அளவில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஐன்ஸ்டீன் தன் மரணப்படுக்கையிலும் கடைசி நொடிவரை கணக்குகளாய் போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தார் என்பார்கள். அவர் மூளையை ஆராய ஆர்வம் கொண்ட Dr.Thomas Harvey ஐன்ஸ்டீனின் மரணத்துக்கு பின் திருட்டுத் தனமாய் அவர் மூளையை எடுத்து வைத்துக்கொண்டாராம். இன்றும் அது Princeton Hospital Pathology lab-ல் இருக்கின்றது. ஐன்ஸ்டீனின் வார்த்தைகள் பொதுவாய் நகைச்சுவையும் அர்த்தமும் செறிந்ததாய் இருக்கும். இங்கே சில உதாரணங்கள். எளிய தமிழில். ஐன்ஸ்டீன் சொல்கிறார்..... எனக்கென தனித் திறமைகள் எதுவும் கிடையாதப்பா. ஆனால் எதையோ ஒன்றைத் தேடிக்கொண்டிருக…

  7. ராமர் பிறந்தது கி.மு., 5114ம் ஆண்டு, ஜனவரி 10ம் தேதி என்று கூறியுள்ளார் தொல்லியல் மற்றும் வானியல் ஆய்வு நிபுணர் டி.கே.ஹரி. சென்னையில் செயல்பட்டு வரும் பாரத் ஞான் என்ற அமைப்பின் நிறுவனர் டி.கே.ஹரி. தொல்லியல், வானியல் மற்றும் ஜாதக நிபுணர். ஹரி துவக்கியுள்ள அமைப்பு, இந்து புராணங்களில் கூறப்பட்டு இருப்பவற்றை அறிவியல் பூர்வமாக ஆராய்ந்து வருகிறது. பண்டைய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிரகங்களின் அம்சங்கள் அடிப்படையிலும், ராமாயண இதிகாசத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிகழ்வுகளின் அடிப்படையிலும், அதில் குறிப்பிடப்பட்டுள்ளோரின் பிறந்த தினத்தை, ஆங்கில காலண்டர் முறைப்படி இவர் கணித்துள்ளார்.இதற்கெனவே, தேதிகளை கண்டுபிடிக்கும் கம்ப்யூட்டர் மென் பொருளையும் தயாரித்துள்ளார். இதன் மூல…

  8. நான் பார்த்தவரையில் உலகத்தில் உள்ள அத்தனை பேரும், மொழி மாறினாலும் அர்த்தம் மாறாமல் துயரத்துடன் எழுப்புகிற கேள்வி -ஆண்டவன் எனக்கு மட்டும் ஏன் இத்தனை கஷ்டங்களைக் கொடுக்க வேண்டும் ? இந்தக் கேள்வி என்னிடம் கேட்கப்படும்போதெல்லாம் புத்த மதத்தினர் சொல்கிற ஒரு சின்னக் கதையை நான் அவர்களுக்குச் சொல்லுவது வழக்கம். அது ஒரு கிராமம்... சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடப் போகிறான். அப்போது என்னைக் காப்பாற்று ! காப்பாற்று ! என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில் வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாகக்கதறுகிறது. உன்னை வலையிலிருந்து விடுவித்தால் நீ என்னை விழுங்கி விடுவாய். நான் மாட்டேன் ! என்று முதலையைக் காப்பாற்ற மறுக்கிறான் சிறுவன். ஆனால் முதலை, ந…

  9. தீப ஒளித் திருநாள் அடை மழைக்குப் பேர் போன ஐப்பசியின் முக்கியப் பண்டிகை தீபாவளி. ஒரு பக்கம் அடித்து வெளுக்கும் மழை, மறுபக்கம் நரகாசுரனை வதம் செய்ததை கொண்டாடும் தீப ஒளித் திருநாளாம் தீபாவளி. தீபாவளி பண்டிகை, இந்துக்களின் முதன்மையான பண்டிகைகளில் ஒன்று. அரக்கனான நரகாசுரன் வதம் செய்யப்பட்ட தினத்தைத்தான் தீபாவளியாக உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். நரகாசுரன் வதம் ... இப்போது உள்ள நேபாளத்துக்கு அருகே உள்ள பிரக்யோதிஷ்பூர் என்ற பூமியின் மன்னனாக இருந்தவன்தான் நரகாசுரன். மக்களுக்கு மட்டுமல்லாமல் தேவர்களுக்கும் பெரும் மிரட்டலாக, பயங்கர அச்சுறுத்தலாக இருந்தவன் நரகாசுரன். நரகாசுரன், பூதேவியின் மகன். கடும் தவம் இருந்த நரகாசுரன், பிரம்ம…

    • 31 replies
    • 11.9k views
  10. இலங்கை தலித் பிரச்சினை: பாரீஸ் கூட்டம் பற்றிய சிறப்புப் பெட்டகம் http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml ------------------------------ ஈழத்தில்.. ஈழப்போராட்டம் ஆரம்பமாகிய பின ... தலித்தியம் என்ற அடிப்படையின் கீழ் சமூகப்பிரிவினைகள், இந்தியாவில் உள்ளது போன்று, ஆழப்படுத்தப்பட்டு அரச நிர்வாக அலகில் செல்வாக்குச் செய்யும் அளவுக்கு என்று எதுவும் கிடையாது. ஆனால் புலம்பெயர்ந்த சில தமிழின தேச விரோத சக்திகள் அந்நிய அருவருடிகளின் காசுக்கும் தங்களின் சுய இலாபத்துக்கும், புகழுக்கும் என்று ஈழத்தமிழ்மக்களைப் பிரித்தாளும் தந்திரோபாயத்துக்கு விலை போய் ஈழத்தில் தலித்தியம் என்பது உள்ளதாகக் காட்டி அல்லது நிறுவி.. அதற்கு உரிமைக்குரல் எழுப்ப முனைகின்றன…

  11. நியூமராலஜி நிஜமா........!!! நேற்று காலையில் வண்டியில் போய் கொண்டிருக்கும் போது ரேடியோ மிர்ச்சியில் கேட்ட ஒரு செய்திதான் இந்த பதிவெழுதுவதற்கான காரணம். அதாவது ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் வரையில் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெருவாரியான காரணம் நியூமராலஜியாம்.... இப்போது நியூமராலஜியுடன்...நேமியாலஜி என்கிறா ஜியும் சேர்ந்துள்ளதால் இத்தனை கூத்தும் நடக்கிறது.வேறு மாதிரியில் சொன்னால் ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் தங்களின் பெயரை மாற்றிக் கொள்வதால் வாழ்க்கையில் சுபிட்சம் அடைகிறார்கள் என கொள்ளலாம். என்ன அபத்தம் இது...... இதை மூடநம்பிக்கை என சொல்வதை விட பேராசை மற்றும் அறியாமையின் உச்சம் எ…

    • 4 replies
    • 3.3k views
  12. ]பிள்ளைப்பேறு! மணமக்கள் கண்ணை மூடிக் கொண்டு பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளக் கூடாது. அவசரப்படாமல் 5- வருடத்திற்குப் பிறகு பிள்ளைப் பெற்றுக் கொண்டால் நல்லது. குழந்தையைப் பெற்றுக் கொண்டால் மனைவியைக் கொஞ்சுவதா? குழந்தையைக் கொஞ்சுவதா? பிறகு வாழ்க்கையின் லட்சியம் என்ன இருக்கிறது?அநாவசியமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டால் உடம்புக்கு கெடுதல்தான். திருமணமான 8-]வருடத்தில் 10- பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டால் அவர்களை எப்படிப் படிக்க வைக்க முடியும்? வைத்திய வசதி செய்ய முடியும்? வாழ்க்கை நடத்த முடியும்? இதற்காகச் சட்டம் செய்ய முயற்சித்து வருகிறார்கள். கூடிய சீக்கிரம் போஸ்ட் ஆஃபீசில் மாத்திரை விற்கப் போகிறார்கள். கடவுளுக்கு மேலே உத்தரவு போடப்போகிறார்கள். கடவுள் கொடுத்தார்இ எல்லாம் பகவான்…

    • 1 reply
    • 1.2k views
  13. இன்றைய நிலையில் இரயகரன் முதல் தமிழச்சி வரை தமிழ்மணத்தில் எழும்பிய சிதாந்தங்கள் ,செயற்பாடுகள், எழுத்துக்கள் இவற்றிற்கிடையே ஆன ஊடாட்டங்கள் பற்றிய ஒரு நிதானமான மதிப்பீடாக இந்தப் பதிவு எழுதப்படுகிறது. நான் சொல்வதே முடிந்த முடிபு என்றோ, நான் சொல்வதே அறுதியும் இறுதியானது என்றோ எந்த விவாதமும் எனது அறிவை, அரசியல் நிலைப் பாடுகளைப் பரிசோதித்துக் கொள்ள அவசியம் அற்றது என்றோ நான் சொல்ல வரவில்லை.மாற்றாக அறிவு என்பதுவும் அரசியல் என்பதுவும் அதிலும் மார்க்சிய அரசியல் என்பதுவும் விவாதத்தில் இருந்தே பிறந்தது, வளர்கிறது என்பது மிகவும் அடிப்படையான ஒரு உண்மை.இதனை மறுதலிக்கும் எவருமே ஒன்றில் ஜன நாயகம் அற்றவர்கள் அல்லது மார்க்சியப் போலிகள் அல்லது வரட்டுச் சித்தாந்திகள் என்பதே எனது கருத்து.ஏ…

  14. களைகிறது பெரியாரிச மாயை! ஆம், ஏமாந்தது போதும்..! தமிழர்களின் இன உணர்ச்சிகளை எழுப்பி அதனில் குளிர்காய்ந்துகொண்டு, ஒட்டுமொத்த தமிழினம், குறிப்பாக தலித் இன மக்கள் முன்னேற்றத்திற்காக ஏதும் செய்யாமல், வெறும் ஓட்டு மேய்பவர்களாக, பதவி மோகமும், பணப்பேயும் பிடித்து ஆடி, தன் குடும்பத்தை மட்டுமே முன்னேற்றம் செய்துகொண்டிருக்கும் இத்தகைய "தீரா-விட" அரசியல்வாதிகளின் தந்திரத்தை தமிழின மக்கள் தெள்ளிதில் அறிந்துகொண்டு விட்டனர். இனிமேலும் திராவிட மாயையில் சிக்கி் பதவி என்ற பல்லக்கு தூகக அவர்கள் தயாரில்லை!! இதோ தரவுகள். ஆழ்ந்து படித்து கருத்துக்களை உள்வாங்குங்கள், தமிழர்களே. இன விரோதிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள். தேர்தல் காலங்களின் பலவிதமாக அரிதாரம் பூசிக்கொண்டு உங்கள் ஓட்டுக்களு…

  15. தமிழக முதல்வர் மு. கருணாநிதி தவணை முறையில் சில புரட்சிக் கருத்துகளைச் சொல்லி வருகிறார். சேது சமுத்திரத் திட்டம் தற்போது பெரும் சர்ச்சைக்கு நிலைக்களனாகியுள்ளது. இந்த சர்ச்சையில் தீவிரமாக இறங்கி எதிரணியினருக்குச் சவால் விட்டுவரும் கருணாநிதி “ராமன் எந்தப் பொறியியல் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்றான்” என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ராமாயணம் ஒரு கற்பனைக் கதை என்றும், ராம-ராவண யுத்தம் என்பதே ஆரிய-திராவிடப் போர்தான் என்று பண்டித நேருவே குறிப்பிட்டுவிட்டார் என்றும் பேசியுள்ளார். இவற்றின் தொடர்ச்சியாக ராமன் ஒரு குடிகாரன் என்று வால்மீகியே குறிப்பிட்டுள்ளார் என்றும் பிரச்சினையைக் கிளப்பியுள்ளார். பண்டித நேரு “DMK is a fantastic nonsense” என்றும் கூடத்தான் குறிப்பிட்டுள்ளார். எனவே…

  16. செங்கற்பட்டு மாவட்டம் உத்தரமேரூரிலுள்ள முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டொன்று குடவோலைத் தேர்தல் முறையைப்பற்றி மிகத் தெளிவாக விளக்குகிறது. ஊர்க்குழுவில் நிற்பவர்க்குறிய தகுதிகளையும், தேர்தல் விதிமுறைகளையும் அக்கல்வெட்டில் காணலாம். ஊர்க்குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்க தகுதிகள்:- 1. கால்காணி நிலத்துக்கு மேல் அரைக்காணி நிலத்தை உடையவர். 2. தனக்கு உரிமையுள்ள மனையில் வாழ்பவர். 3. 35 வயதுக்கு மேல் 75 வயதுக்குட்பட்டவர். 4. வேத சாத்திரங்களை கற்று பிராமணியத்தில் வல்லவர். 5. வேதாகம விருத்திகளை ஓதுவிக்கும் பயிற்சியை பெற்றவர். 6. அரைக்கால் காணி நிலமுடையவராக இருந்தாலும், நான்கு பாடியத்திலும் ஒரு பாடியத்தை முழுமையாகக் கற்றுணர்ந்தவர். …

  17. அமெரிக்காவில் civil war நடந்த பொழுது பொருளாதாரத் தட்டுப்பாட்டினால் வளங்களின் உச்சப் பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு தேவாலயங்களின் மணிகள் உருக்கி பீரங்கிகள் செய்யப்பட்டது. இதை ஊர் ஊராக மக்களே மனமுவர்ந்து கொடுத்தார்கள். மாபெரும் வடக்கு யுத்தத்தில் (the great northern war) சுவீடன் ரஸ்யா மீது படையெடுத்த பொழுது கடவுள் நம்பிக்கை கொண்ட பீற்றர் (Peter the Great) தேவாலயங்களின் மணிகளை உருக்கி பீரங்கிகள் செய்ய உத்தரவிட்டார். புகழ்பெற்ற 1789 பிரெஞ்சுப் புரட்ச்சியின் பின்னர் தேவாலயங்களும் அவை சம்பந்தப்பட்ட பொருளாதார அதிகார குவியமும் மறுசீரமைக்கப்பட்டது நியாயத்தின் கோவில்கள் Temple of reasons reforms என்ற நோக்கில். அதன் அடிப்படையில் தேவாலையங்களில் உள்ள மணிகளும் தங்கத்தினால் உரு…

  18. சங்க இலக்கியம் காட்டும் தமிழர் சமுதாயம். பூவினுள் பிறந்தோன் நாவினுள் பிறந்த நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப ஏம ஆன் துயில் எழிதல் அல்லதை, வாழிய வஞ்சியும் கோழியும் போலக் கோழியின் எழாது, எம் பேர் ஊர் துயிலே. பரிபாடல்-திரட்டு 8:7-12 பூவினுள் பிறந்தோன்- பிரம்மா நான்மறைக் கேள்வி நவில் குரல் எடுப்ப- ரிக், யஜுர், சாம அதர்வண வேதங்களின் முழக்கம் அந்தணர் ஓத வஞ்சியும் -சேர தலைநகர்- வஞ்சி கோழியும்- உரையூர்- சோழ தலைநகர் கோழியின் எழாது- சேவல் கூவலில் எழ பாண்டி நாட்டு தலைநகர் மதுரைவாசி சொல்கிறார்: சேர தலைநகர்- வஞ்சிவாழ் மக்களும், உரையூர் சோழ தலைநகர்வாழ் மக்களும் தினமும் அதிகாலை சேவல் கூவலில் எழுகின்றனர். நாங்கள் அதிகாலையில…

    • 7 replies
    • 8.4k views
  19. நேரடியாகவே விடயத்திற்கு வருகிறேன். நான் பதினாறு வயது வரை மிகுந்த மத நம்பிக்கை உள்ளவன். கடவுள் பக்தி உள்ளவன். நிறைய தேவாரங்கள், சிவபுராணம், கந்தசஸ்டி என்று மனப்பாடம் செய்து வைத்திருந்துள்ளேன். கோவில்களில் பூசாரி தேவாரம் ஓதுக என்று சொன்னதும் தேவாரம் நான்தான் பலமுறை பாடியிருக்கிறேன். அப்படி இருந்த நான் இப்படி ஆனது ஏன்? இந்து மதத்திலும், அது தருகின்ற கடவுள்களிலும், புராணங்களிலும் மிகுந்த நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்த என்னுடைய மாற்றத்திற்கு முதலவாதக வித்திட்ட புத்தகத்தின் பெயர் "தமிழீழம்" 1990களின் ஆரம்பத்தில் அந்தப் புத்தகம் என்னுடைய கையில் கிடைத்தது. பாவலரேறு பெருஞ்சித்தனார் அவர்கள் பல்வேறு காலகட்டங்களில் தமிழீழப் போராட்டம் குறித்து எழுதியவற்றின்…

  20. நியதிக் கொள்கை தொடர்பாக நீண்டநாட்களாகவே கருத்துக்களத்தில் ஒரு தலைப்பைத் தொடங்கவேண்டும் என்கிற அவா இருந்தது. இந்த உலகத்தில் பல வகையான நம்பிக்கைகள், கோட்பாடுகள் உள்ளன. அவை எல்லாம் சரியா பிழையா என்பதற்கப்பால், அவை பற்றி அறிந்திருத்தல், கருத்தாடல் செய்தல் என்பது புதிய சிந்தனைகள் நோக்கி எம்மை உந்தித்தள்ளும். அந்தவகையில் இந்த நியதிக் கொள்கையும் அறிந்துகொள்வதற்கு அவசியமான ஒன்றே. "அனைத்துமே ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டவை", "இந்த பிரபஞ்சத்தின் இயக்கம் என்பது ஓர் ஒழுங்கமைப்பின் படி நிகழ்வது" என்று நியதிக் கொள்கை சொல்கிறது. இது தொடர்பாக தமிழில் ஆக்கங்கள் வந்துள்ளனவோ என்று தேடியபோது, இராம.கி அவர்கள் எழுதிய ஒரு கட்டுரை அகப்பட்டது. அதனை இங்கே இணைக்கிறேன். Determinism அதாவ…

  21. நான் துவக்கிய தலைப்பு தலைப்பிற்குச் சம்பந்தம் அற்ற விடயங்களால் திசை திருப்பட்டு, இப்போது பூட்டப்படுள்ளது. நிர்வாகத்திற்க்கு ஒரு வேண்டு கோள் இவ்வாறு வேண்டுமென்றே திசை திருப்பித் தலைப்பைப் பூட்ட வைப்பது யாழ்க் களத்தில் எந்தவிதமானா ஆரோக்கியமான விவாத்தையும் நடத்தமுடியாமால் செய்துகொண்டு இருக்கிறது.இதனைக் குறிப்பிட்ட சில பேர் வேண்டுமென்றே செய்துகொண்டிருகிறார்கள். நிர்வாகாம் விதிமுறைகளுக்கு அமைவாக மட்டுறுத்தல்களைச் செய்யாது விடின் இங்கே மினக்கெட்டு கட்டுரைகளையோ விவாதங்களையோ நடாத்துவதில் ஒரு பிரயோசனமும் இல்லை.இவர்கள் எல்லாவற்றையுமே நிர்வாகத்திற்கு நகர்த்தும் வண்ணமே செயற்படுவார்கள்.முன்னரும் இப்படி ஒரு வழக்கம் சிலரால் இங்கே கைக் கொள்ளப்பட்டு வந்திருந்தது.இப்போது மீண்டும் துவங்கி இ…

    • 29 replies
    • 4.3k views
  22. சிலர் இங்கு கேலிப் பேச்சுகளால்... உருவ வழிபாட்டின் இயல்பறியாது.. கடவுள் சிலை கத்தியோட நிற்குது எங்கிறார்கள்... நக்கல் நளினம் மிளிர. *** அது போகட்டும்.. இப்போ விடயத்துக்குள் நுழைவோம்... ------------------------ பூசை எப்போதும் உருவத்திற்குத்தான் நடக்கிறது. மனிதனின் இயல்பு பூசை செய்வது. இதை அறியாமலேயே பல கோட்பாடுகள் மிகவும் உற்சாகத்தோடு உருவ வழிபாட்டை கண்டனம் செய்கின்றன. மனிதன் பூசை செய்யாமல் தடுப்பதற்கு அவனை சிரத்தை, மதிப்பு, தானம் முதலிய நற்பண்புகளிலிருந்து வஞ்சிப்பது என்று பொருள். ஏனென்றால், பூசையின் மூலமே இப்பண்புகள் பெருகுகின்றன. உருவமற்ற பொருளை பூசிப்பது இயலாதது. சாதுக்கள், பெரியோர்கள் முதலிய வணக்கத்துக்குரியவர்களுக்கு பூசை செய்யப்படுகிறது (வணங்கி …

    • 4 replies
    • 3.9k views
  23. இராமாயணம்.. மதம் சார்ந்த சித்தாந்தத்தோடு இந்திய உபகண்டத்தில் இனங்காட்டப்பட்டு.. மத உணர்வூட்டப்பட்டு.. மத எதிர்ப்புக்கும் மத வெறிக்கும் இடையில் கிடந்து அதன் தொன்மை தொலைத்து நிற்கச் செய்யப்படுகிறது. ஆனால் உலக அரங்கில் அந்த காவிய இலக்கிய இருப்பு நயம் என்பது தென் கிழக்கு ஆசியா வரை.. பல்லின கலாசாரங்கள் சார்ந்து வாழுகின்றது என்பதற்கு இந்தோனிசியாவில் ( உலகின் பெரிய இஸ்லாமிய நாடு) ஆடப்படும் சடாயு என்றும் இராமாயண பாத்திர நடனங்கள் சான்று பகர்ந்து நிற்கின்றன. தென்னிந்தியாவிலேயே அது வட இந்திய மத புராணமாக இனங்காட்டப்பட்டு.. சில சக்திகளின் அரைகுறை விளக்கங்களுக்கு இலக்காகி.. சமூகத்தில் தவறான எண்ண ஓட்டங்களை விதைக்கவும் இலக்கியத்துக்கு அப்பால் அதை அரசியலாக்கவும் விளைகின்றனர். --…

    • 13 replies
    • 4k views
  24. மாயாவுக்கு மனந்திறந்த மடல் (உந்த மோனைக்கு மட்டும் குறைச்சலில்லை. எல்லாம் கோட்டம் அமைச்சு தமிழ்வளர்த்த effect தானுங்கோ) இங்கே பெரியாரும் ஈழத்தமிழரும் என்ற தலைப்பில் எந்தக் கருத்தும் இடம்பெறவில்லை. அப்பதிவில் மாயா எழுதிய ஒருவரிக்கான எதிர்வினையே இது.மாயா எழுதிய வரி. //கம்பனுக்கு கோட்டம் அமைத்து தமிழ் வளர்ப்பவர்கள் இலங்கைத் தமிழர்கள்.// இனி கொண்டோடியின்ர முறை.மாயா அண்ணை,எனக்கொரு ஆசை.உங்க இருக்கிற கம்பன் கழகத்தாரிட்ட ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை அறிஞ்சு வலைப்பதிவியளோ? இப்ப சூடாப் போய்க்கொண்டிருக்கிற விசயம்தான். இராமர் பாலத்தை இடிக்கலாமா வேண்டாமா எண்டு ஒரு கேள்வி கேட்டு அவையின்ர கருத்தை எழுதுங்கோ. நம்பமாட்டியள்.இண்டைக்கு இல்லாட்டி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.