Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வேலை, நேர்முகத்தேர்வின் மறுபக்கம் இன்று Furlough முடிந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் வேலைக்கு அழைத்திருந்தார்கள். நான் வருகிற ஜனவரியில் வேறு நிறுவனத்தில் இருவாரங்களுக்கு முன்னரே நேர்முகம் போன்ற ஏற் பாடுகள் செய்து விட்டிருந்தேன். காலையில் மனேஜருடன் சந்திப்பு. எனது பகுதியில் 12 பேரில் 6 ஆக குறைக்க வேண்டும். அதுகுறித்த வேலை தயாரிப்பில் ஈடுபட வேண்டும் என்றார். கொரோனவனை பயன்படுத்தி, பலரை வீட்டுக்கு அனுப்புகின்றனர். அதேவேளை, திறமை, தகுதி இருப்பவர்களுக்கு, கூடுதல் சம்பளத்தில் வைத்துக் கொள்கின்றனர். மேனேஜர் எனக்கான கொடுப்பனவுகளை ஜனவரியில் இருந்து அதிகரிக்க உள்ளதாகவும், கூடுதல் வேலை சுமையினை எடுக்க வேண்டும் என்றும் சொல்லி விட்டார். மாலை இரண்டு மணிக்…

    • 13 replies
    • 1.2k views
  2. குறையொன்றுமில்லை -சுப. சோமசுந்தரம் சமூக வலைதளத்தில் முன்பு ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதன் தலைப்பு ‘ஓடிப்போவதெல்லாம் உடன் போக்கல்ல’. அதில் நான் பதிவு செய்த கருத்து: ‘சிறகு முளைக்கும் முன்னர் காதல் வயப்படுவது இயற்கையான ஒன்றுதான். ஆனால் அப்போதே காதலுக்காகப் பெற்றோரையும் உற்றோரையும் பிரிந்து சென்று அல்லல்பட்டு மீண்டும் அப்பெற்றோரிடம் தஞ்சம் அடைவதோ அல்லது வேறு முடிவெடுப்பதோ காதலின் புனிதத்திற்குக் களங்கம் கற்பிப்பது. தன்னையும் தன் இணையையும் காக்கும் திறன் பெற்ற பின்னர், காதலை ஏற்றுக் கொ…

  3. இறுதிச் சடங்கில் ஊடகங்களுக்கு என்ன வேலை? கேவலமான பிழைப்பு !

    • 49 replies
    • 4.9k views
  4. பாலியல் வன்முறைகள் அதிகரிக்க காரணம் என்ன? -பவானி தம்பிராஜா ஓவியம்: டிஷாந்தினி நடராசா விழிவழியேகும் காதல் விரைந்து நிறைந்து மூட்டிய காதல்த்தீ எழுப்பிய விரகதாபம் காமசூத்திரத்தின் வழியேகி காமனையும் வென்று தணிக்கப்படலாம். அது இருவழிப் பயணமெனில் காதலுடன் காமமும் கலந்த மென்புணர்ச்சியாம். அஃதன்றி தன் உடலிச்சை தீர்க்கவென ஒருவழிப் பயணமாய் வன்புணர்வு செய்பவன் கணவனாய்க் காதலனாய் கண்ணாளனாய் இருந்தாலும் அவன் காமுகனே! கடந்த சில ஆண்டுகளாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்கள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. மனைவியாக இருந்தாலும் அவரது அனுமதியின்றி உறவு கொள்ள முயல்வது குற்றம் என்கிற அளவு Marital Rape பற்றி விவாதம் வந்துகொண்டிருக்கும் ஒரு நாகரிகமடைந்த சமூகத்தில், தினந்தோறும் தொ…

  5. பிரிஷ்டி பாசு பிபிசி ஃயூச்சர் நிறவாதம் என்பது ஒரே இனக்குழுவில் மென்மையான நிறம் கொண்டவர்களுக்குச் சாதகமான பாகுபாடாக உள்ளது. உலகம் முழுக்க சமுதாயங்களில் இதனால் பெரிய தாக்கம் உள்ளது என்றாலும், இதுவரையில் அபூர்வமாகத்தான் விவாதிக்கப்பட்டு வருகிறது. நியூசிலாந்தைச் சேர்ந்த ஹர்ஷரின் கௌர் பருவ வயதைக் கடந்த பிறகு, தன்னுடைய முன்னோர்கள் வாழ்ந்த இந்தியாவைப் பார்ப்பதற்காக முதன்முறையாக பயணம் மேற்கொண்டார். அப்போது, தங்களுடைய தோலின் நிறம் மக்களிடம் எந்த அளவுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்பதைப் பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். மென்மையான நிறம் கொண்டவர்கள் மட்டுமே இந்திய திரைத்துறையில் பிரபலமாக இருக்க முடியும் என்று …

    • 8 replies
    • 1.1k views
  6. 1 சில நாட்களுக்கு முன்னர் முதுகு முழுவதும் அடித்து சிவப்பு வரி வரியாக உள்ள தழும்புகளுள்ள குழந்தையொருவரின் படத்தினை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான பாடசாலையொன்றில் முதலாம் வகுப்பில் படிக்கும் அந்த மாணவருக்கு, அவரின் கணித ஆசிரியர், அவர் ஒரு பெண், கணக்குகளை குழந்தை சரியாகச் செய்கிறாரில்லையென்று சொல்லி முதுகெல்லாம் அடித்திருக்கிறார். இதற்கு நடவடிக்கைளை எடுப்போம் என்று குழந்தையின் பெற்றோரிடம் கதைத்துப் பார்க்கச் சொன்னேன். தாங்கள் கூலி வேலை செய்வதாகவும் தங்களுடைய பிள்ளை இதற்காக எதிர்காலத்தில் பழிவாங்கப்படும் ஆகவே வேண்டாம் என்று அவர்கள் மறுத்திருக்கிறார்கள். அந்தக் குழந்தை போல் பெற்றோராலும் ஆசிரியர்களாலும் சமூகத்தாலும் வன்முறைக்கு உள்ளாகும் ஆ…

  7. சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் பல்வேறு கருத்தியல்களின் அடிப்படையிலான உரையாடல்களில் அல்லது பிரச்சினைகளில் கருத்துகள் தீரும்போது தேர்ந்தெடுக்கும் உபாயம் தனிநபர் மேல் தாக்குதல் தொடுப்பதாக மாறிவிடுகின்றது. சுருக்கமாக வசைபாடுவது என்று சொல்லலாம். குறித்த தாக்குதலில் ஈடுபடுபவர்கள் பேசும் கருத்தியலுக்கும் அவர்களது நடைமுறைக்குமான முரண்பாடுகளின் வெளிப்பாடாகவே இந்தக் கருத்தியல் வறுமைகள் பெருமளவு இருக்கின்றன என்பது எனது அவதானம். ஓர் ஒடுக்குமுறையில் ஈடுபடுபவர் அதே ஒடுக்குமுறையை ஆதரிக்கவே செய்வார்; மனிதர்களின் உளவியல் பின்னணி அவர்கள் அறிந்த கருத்துக்களில் இருந்து மாத்திரம் உருவாகுவதில்லை, அவர்கள் உண்மையாக எதனால் ஆக்கப்பட்டிருக்கிறார்களோ அவற்றிலிருந்தே உர…

  8. குருபிரசாத் அனுபமா ``ரொம்ப இயல்பா, குழந்தை முன்னிலையில் பாலூட்டும்போது, `பாப்பாவுக்கு பசிக்குது, அம்மா பால் கொடுக்குறாங்க அவ்ளோதான்...'னு குழந்தையும் அதை இயல்பா எடுத்துக்கும். மார்பு குறித்த அதன் குழப்பமும் ஆர்வமும் குறையும்." டிஜிட்டல் யுகம் என்று வீறுகொண்டு நடந்தாலும், நம் சமூகத்தில் இப்போதும் மூடநம்பிக்கைகள் குறைந்தபாடில்லை. அதிலும், கர்ப்பம், தாய்ப்பாலூட்டுதல் இரண்டிலும் மூடநம்பிக்கைகள் அதிகம் உலாவிக்கொண்டிருக்கின்றன. இந்நிலையில், திருப்பூரைச் சேர்ந்த கர்ப்பகால ஆலோசகர் அனுபமா, கர்ப்பம், தாய்ப்பாலூட்டலில் உள்ள ஸ்டீரியோடைப்களைத் தொடர்ந்து உடைத்து வருகிறார். `விருக்ஷம்' என்ற தனது அமைப்பின் மூலம் கோவை, திருப்பூரில் …

  9. தற்கொலை சிந்தனைகளை களைய வேண்டும் – மட்டு முதல்வர் தற்கொலை சிந்தனைகள், போதைப்பொருள் உள்ளிட்ட பாவனைகளை எதிர்கால சந்ததியினரிடமிருந்து களைந்து அவர்களை உலக சவால்களை எதிர்நோக்கும் துனிச்சல் மிக்கவர்களாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தெற்காசியாவிலேயே முதல் முறையாக மட்டக்களப்பு மாநகரம் சிறுவர் சிநேக மாநகரமாக மாற்றியமைக்கப்படவுள்ளது. இதற்கான உடன்படிக்கையில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் மற்றும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி டிம் சுட்டான் ஆகியோர் கைச்சாத்திட்டனர். ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (UNICEF) நிதி உதவியில்…

  10. செர்மைன் லீ பிபிசி மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புக்காக நம்முடைய உறவு மேலும் நீடிக்காது என்று ஜியார்ஜிடம் யேன்ஸ் கூறியபோது, அவளுடைய கன்னத்தில் கண்ணீர் வடிந்தது. ஹாங்காங்கை சேர்ந்த 28 வயது அந்த பெண், நிம்மதிப்பெருமூச்சுடன் வீடு நோக்கி உடைந்த்க இதயத்துடன் மெதுவாக நடந்தாள். இரண்டு மாதங்களில் இருவரும் பிரிவது இது மூன்றாவது முறை. இந்த முறை அதில் இருந்து பின்வாங்குவதில்லை என்று யேன்ஸ் கூறினாள். நான் அவனை மிகவும் மிஸ் செய்கிறேன்…

  11. இளிப்பியல் - ஜெயமோகன் September 7, 2020 ஒரு நாளில் எப்படியும் பதினைந்து இருபது ஏளனப்படங்கள் [மீம்ஸ்] எனக்கு வந்துவிடுகின்றன. ஒரு கேலிச்சித்திரத்தை [கார்ட்டூன்] உருவாக்குவது கடினம். அதை வரையவேண்டும், அதற்கு கலைஞன் வேண்டும். ஏளனப்படத்தை எவர் வேண்டுமென்றாலும் உருவாக்கலாம். அதற்கு மென்பொருட்களே உள்ளன. அவற்றை பரப்புவதும் எளிது. தீவிரமான ஒரு நிலைபாடு கொண்டிருந்தால்போதும், அதன் ஆதரவாளர்கள் அதை தலைக்கொண்டு பரப்புவார்கள். அது ஒருநாள் முதல் கூடிப்போனால் ஒருவாரம் வரை உலவி மறையும். வடிவேலு ஏளனப்படங்களின் நாயகன். அடுத்தபடியாக கவுண்டமணி. ஆரம்பத்தில் ஒரு மெல்லிய ஈடுபாடு இருந்தது. சிரிப்பதுமுண்டு. ஆனால் வரவர எரிச்சல் ஏற்படுகிறது. அனுப்புபவரை உடனே பிளாக் செய்துவ…

  12. மாணவர்கள் முடக்கநிலைக்கு பிறகு மூன்று மாதங்கள் தங்கள் படிப்பில் பின்தங்கியுள்ளனர்! இங்கிலாந்தில் உள்ள மாணவர்கள் முடக்கநிலைக்கு பிறகு, மூன்று மாதங்கள் தங்கள் படிப்பில் பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள் மற்றும் ஏழை மாணவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக, ஆசிரியர் கணக்கெடுப்பொன்று தெரிவித்துள்ளது. மார்ச் மாதத்தில் பாடசாலைகள் மூடப்பட்டதிலிருந்து பணக்கார மற்றும் ஏழை மாணவர்களிடையே கற்றல் இடைவெளி கிட்டத்தட்ட பாதி அளவில் அதிகரித்துள்ளது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர். இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இந்த வாரம் புதிய கல்வியாண்டு ஆரம்பமாகிறது. ஸ்கொட்லாந்து மற்றும் வடக்கு அயர்லாந்தில் பாடசாலைக்கு ஏற்கனவே மாணவர்கள் திரும்பியுள்ளனர். கல்வி ஆரா…

  13. தமிழ் மண்ணில் பிறந்து... தமிழே தெரியாமல் இருக்கும்... இக்கால இளைஞர்களும்...... வெளி மாநிலத்தில் பிறந்து... தமிழ் நன்றாக தெரிந்தவர்களுக்கும் இடையே... ஒரு அழகான கலந்துரையாடல்

  14. 2020 முதல் 2030 புதிய பாதையில் பெண்களின் பத்தாண்டு 2030 வரையிலான புதிய பத்தாண்டு பெண்களுக்கானது. கடந்த நூறு ஆண்டுகளில் நடந்ததைவிட அதிக மாற்றங்கள் பெண்களின் உலகத்தில் வருகிற பத்தாண்டுகளில் தோன்றும். விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் பெண்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். அறிவும், ஆற்றலும், தன்னம்பிக்கையும் நிறைந்த பெண்களுக்கான காலமாக இந்த பத்தாண்டுகள் இருக்கும்.அதில் பெண்கள் உலகம் சந்திக்கும், சாதிக்கும் விஷயங்கள் என்னென்னவாக இருக்கும் என்பது தெரியுமா? வருகிற பத்தாண்டுகளில் உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்கூடிய எந்திர மனிதர்கள் உருவாக்கப்பட்டு விடுவார்கள். அதற்கான ஆராய்ச்சிகள் உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றன. மனிதர்கள் காட்டுவதை போன்ற அன்பு, கருணை, கோபம், மகிழ்ச…

  15. வாங்கோ பேசுவோம் தற்போது குடும்பங்களின் மிக பெரிய தலையிடி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா ? அல்லது கணனி வழி கல்வி . மூலம் படிப்பிக்கலாமா ? ஏற்கனவே குழந்தைகள் ஆறு மாதம் வீட்டில் உள்ள குழப்படி யெல்லாம் செய்து பள்ளி தொடங்கினால் காணும் என தாய் மாரின் ஓலம் சமையலை பார்ப்பதா? குழந்தைகளை அடக்குவதா ? .வீட்டில் இருந்து வேலை ஒரு படி மேல் ? தலையை பிச்சுக்கலாம் போல ? குழந்தைகளுக்கு அடைபட வாழ்க்கை , எத்துணை மட்டும் டி வீ யும் கைத்தொலைபேசியும் ? எடடாம் வகுப்புக்கு மேல் படட மாணாக்கர் கை கழுவுவார்கள் முக கவசம் அணிவார்கள் .ஒரு வி ழிப்புணர்வு இருக்கும் . பாலர் முதல் எடடாம் வகுப்பு குழந்தைக ளை அனுப்பலாமா ?குளிர் காலம் ஆரம்பிக்க இருக்கிறது என்ன செய்யலாம் ? ....உங…

  16. சல்லாப Apps, பண மோசடி - Online Sex Business | Shocking Report

  17. 20 ஆகஸ்ட் 2020 புதுப்பிக்கப்பட்டது 20 ஆகஸ்ட் 2020 இந்தியாவின் வரலாற்று பக்கங்களில் இடம்பெறாவிட்டாலும், நவீன கால இந்திய பெண்களின் வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு வித்திட்ட பத்து இந்திய பெண்களின் பிரமிக்கத்தக்க கதைகளை பிபிசி உங்களிடம் கொண்டு வருகிறது. அதில் ஒன்றுதான் முத்துலட்சுமி ரெட்டியின் கதை. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, பல துறைகளில் முதல் நபராக சாதித்தவர். இந்தியாவின் முதலாவது பெண் மருத்துவர், முதலாவது பெண் சட்டமன்ற உறுப்பினர், முதலாவது சட்டமன்ற துணைத் தலைவர் என வரிசையாகச் சாதித்தவர். யார் இந்த முத்துலட்சுமி ரெட்டி? தமிழ்நாட்டில் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் 1886 ஜூலை 30ஆம் தேதி…

  18. குழந்தைகள் முன்பு பெற்றோர் முத்தமிட்டுக் கொள்வதன் விளைவுகள்... தேவை கவனம்! முந்தைய தலைமுறை, முத்தத்துக்கான எல்லைகளை மிகச்சரியாக வகுத்திருந்தது. இன்றைய தலைமுறைக்கு இதில் சற்று தடுமாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது. வீட்டில் குழந்தைகளின் எதிரில் முத்தமிட்டுக்கொள்ளும் பெற்றோர், இன்று அதிகரித்து வருகிறார்கள். கணவனும் மனைவியும் முத்தமிட்டுக் கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? சரி, தவறு என்ற வாதத்துக்குள் போகும் முன்பு, இந்தச் செயல் குழந்தைகளின் மனத்தில் என்ன மாதிரி விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க வேண்டும். ``இந்திய கலாசாரத்தில் இதுபோன்ற விஷயங்கள் இன்னும் பெருவாரியாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. க…

  19. வடக்கில் ஐஸ் எனும் ஆபத்தான போதை - எச்சரிக்கை.! காசு அனுப்பும் அப்பா அம்மா .. வடக்கு முழுக்க காசு மழை .. அனைவரும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருங்கள்.. ஒரு இனத்தை அழிப்பது என்பது கல்வி கலாச்சாரம் பண்பாடு என்பனவற்றை அழிப்பது ஆகும். வடக்கில் திட்டமிட்டு நடத்தப்படும் போதைக்கு அடிமைகள் ஆக்கல் நிகழ்ச்சி திட்டம் தற்போது வெற்றிகரமாக திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறது. ******************************** வடகிழக்கு மாகாணத்தை தற்போது சூழ்ந்துள்ள ஐஸ் எனும் ஆபத்து.!💊 ❎ #அறிமுகம்: இளைஞர்களின் தற்போதைய Trend இல் இருப்பது, ஐஸ் எனும் போதைப்பொருள்(Methamphetamine) எனப்படும் இப்போதைப்பொருள் எமது பிரதேசத்தில் மாணவர்கள் முதல் உத்தியோகத்தர்கள் வரை தனது கால்களை அகல …

  20. நீங்கள் ‘இடது கை பழக்கம்’ உள்ளவரா..?உங்களை பற்றிய சில ஆராய்ச்சி கணிப்புகள் ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 13-ம் நாள் உலக இடது கை பழக்கம் உள்ளவர்கள் நாளாக கொண்டாடப்படுகிறது. இன்னும் ஒருசில நாட்களில், இது கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இடது கை பழக்கம் உள்ளவர்களை பற்றி பல ஆராய்ச்சி நிறுவனங்கள் ஆராய்ந்து வெளியிட்டிருக்கும் சில விஷயங்களை பற்றி தெரிந்து கொள்வோமா..! இடது கை பழக்கமுள்ளவர்கள் சிறந்த கலைஞர்களாக திகழ்வதாக கண்டறிந்துள்ளனர். கலை, இசை, நடிப்பு என எந்த படைப்பாற்றல் துறையாக இருப்பினும் இவர்கள் அதில் சிறந்து விளங்குகிறார்கள். வலது கை பழக்கமுள்ளவர்களோடு ஒப்பிடு கையில் சராசரி சதவீதத்தில் இடது கை பழக்கமுள்ளவர்கள் தான் அதிகம் பிரபலமாக இருக்கிறார்கள். ஆல்…

    • 14 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.