Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. எனக்கு இந்த வரியப்பிறப்பை வரவேற்கிறதிலை அவ்வளவாய் விருப்பம் இல்லை . இப்பிடி நான் சொல்லிறது உங்களுக்கு கட்டாயம் பிடிக்காமல் போகும் . என்னை பொறுத்தவரையிலை எப்ப எங்களுக்கு விடிவு எண்டு வருதோ அப்பதான் எங்களுக்கு வரியம் பிறந்ததாய் அர்த்தம் . ஒரு பொம்பிளை தனிய பஸ்சிலை போகேலாமல் கிடக்கு . ஒரு சின்னப்பிள்ளை றோட்டிலை விளையாடேலாமல் கிடக்கு . இயற்கை அள்ளிக்கொடுத்த கடலிலை நாங்கள் போய் மீன் பிடிக்கேலாமல் கிடக்கு . கிட்டமுட்ட 60ம் ஆண்டிலை இருந்து பிறந்த பரம்பரையளை பலி குடுத்துப்போட்டு நிக்கிறம் . இதெல்லாம் எங்கடை நாட்டிலையும் எங்களுக்குப் பக்கத்திலை இருக்கிற நாட்டிலையும் நடந்து கொண்டிருக்கிற விசையங்கள் . இப்பிடி எங்களுக்கு விடிவை குடுக்காத கொண்டாட்டங்களை நாங்கள் சம்பெயின் உடைச்சோ , வை…

  2. டெல்லி மாணவி அமானத்'தின் மரணத்துக்காக உலகம் முழுவதும் கண்ணீர் விடுகிறது.மாணவிக்கு நடந்த கொடுமையின் கொடூரம் என்னவென்று அனைவருக்கும் தெரிந்தமை தான் இந்த கண்ணீர்கள்,அஞ்சலிகளுக்கு காரணம்.பாலியல் வன்புணர்வாளர்கள் சமூகத்தில் எத்தகைய கொடூரமானவர்கள் என்கின்ற உண்மை இப்போது தான் பலருக்கு உறைத்திருக்கிறது. அவரவர் குடும்பங்களில் நடந்தால் தான் இதனை விட அந்த வலியின் தாக்கம் எத்தகையது என்பது புரியும். இது போன்ற எத்தனையோ சம்பவங்கள் தினசரி இலங்கையிலோ இந்தியாவிலோ,உங்கள் பிரதேசமோ எங்கள் பிரதேசமோ,அனைத்து இடங்களிலும் வெளியே தெரியவராமல் கூட நடந்தேறிக்கொண்டிருக்கின்றன. இன்றைய பத்திரிகையை விரித்தால் மண்டைதீவில் நான்கு வயது சிறுமி,வட்டுக்கோட்டையில் பதினைந்து வயது சிறுமி,அனுராதபுரத்தில் பௌத்த த…

  3. என் நண்பன் ஒருவன் ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறான். அவனிடம் பெரியார் காதலை பற்றி சொன்னதை மின்னஞ்சலில் அனுப்பினேன். யாரோ சொன்ன "human is a political animal" என்ற இந்த வார்த்தை தான் ஞாபகத்திற்கு வந்தது. பையன் ஏகத்துக்கு கோபப்பட்டு எனக்கு அனுப்பிய பதில் என்னால் இதை சரியான மாற்றுக் கருத்தாக கொள்ள இயலவில்லை. பெரியார் சொன்ன கருத்துக்கு சரியான மாற்று கருத்து சொல்பவர்களுக்கு ஒரு பச்சை புள்ளி வழங்கப்படும். Expecting provoking thought..

  4. அன்புள்ள….. உன் பெயர் எனக்குத் தெரியவில்லை. தெரியாதது பற்றி வருத்தமில்லை. ஏனென்றால் எனக்குத் தெரிந்து முதல்முறையாக இப்போதுதான் மீடியா பாலியல் வன்முறைக்குள்ளான ஒருவரின் பெயரையும் படத்தையும் வெளியிடக் கூடாது என்ற இதழியல் அறத்தைப் பின்பற்றியிருக்கிறது. டெல்லி இந்தியாவின் அரசியல் தலைநகரம் மட்டுமல்ல பாலியல் வன்முறைக்கும் தலைநகரம் என்பதை மீண்டுமொரு முறை உனக்கு எதிரான வன்முறை நிரூபித்திருக்கிறது. இந்தியா முழுவதும் கிராமங்களிலும் கூட பெண்களுக்கெதிரான, குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிப் பெண்களுக்கெதிரான பாலியல் வன்முறை நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால் உச்சமான அதிகார மையமான டெல்லியிலேயே இது நடக்கும்போது இதர இடங்களில் நடப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. உன்னைப் பற்றிய முதல் ச…

    • 3 replies
    • 1.1k views
  5. நம்மால் முடியாத காரியம் இந்த உலகத்தில் ஏதாவது உண்டா? எதுவும் இல்லை. விண்ணிலும், மண்ணிலும் ஆய்வுகள் செய்து எண்ணற்ற உண்மைகளைக் கண்டறிந்த நாம், எதைத்தான் செய்ய முடியாது? தன்னம்பிக்கை மிகுந்த ஒருவன் எந்தச் செயலைச் செய்ய நினைத்தாலும் அதில் குறிக்கோளாக இருந்து இடைவிடாத முயற்சிகள் செய்து அந்தக் குறிக்கோளில் கருமமே கண்ணாக இருந்து இறுதியில் அந்தச் செயலில் வெற்றியைப் பெறுவான். முடியாது என்கிற சொல் அவனுக்குப் பிடிக்காத சொல்லாகும். “என்னால் முடியும். என்னால் முடியும்” என்றே வீர முழக்கமிடுவான். அவனிடம் அளவு கடந்த தன்னம்பிக்கை இருப்பதால்தான், முழு முயற்சியெடுத்து அவனால் பல அற்புதமான காரியங்களைச் செய்ய முடிகிறது. “தன்னம்பிக்கையுடன் என் இலட்சியத்தை அடைவேன்” என்று மன உறுதி கொண்…

  6. பலாத்கார விளையாட்டு கிருஷ்ண பிரபு சென்னை பீச் ஸ்டேஷனில் எப்பொழுதும் அந்தக் கடையில்தான் முக்கியமான உலகப் படங்களை வாங்குவது வழக்கம். வாடிக்கை நுகர்வோராக இருப்பதால் கடையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்களும்கூட எனக்கு நல்ல பரிச்சியம். எனினும் தீப்பெட்டியை அடுக்கி வைத்தது போலுள்ள எல்லா கடைகளையும் நோட்டம் விட்டுக் கொண்டே செல்வது என்னுடைய வழக்கம். “மேட்டர் CD வேணும்னாலும் கெடைக்கும்… வந்து பாருங்க” என முச்சந்தியில் நின்று, கைபிடித்து இழுக்கும் வேசி போல, தனது கடையில் வியாபாரம் செய்ய சிறுவர்கள் விரும்பி அழைப்பார்கள். அப்படித்தான் ஒரு சிறுவன் மெல்லிய குரலில் காதைக் கடித்தான். “பிட்டு படம் வேனுமாங்கண்ணா? என்றான். அவனுடைய கண்களையே உற்றுப் பார்த்தேன். மேலும் தொடர்ந்தவன் “ரேப்ப…

  7. இந்நிகழ்வு 14 அக்டோபர் 1998 அன்று கண்டங்களுக்கிடையேயான பிரயானமொன்றின் போது விமானமொன்றில் இடம்பெற்றது. விமானத்தில் பெண் ஒருவள் ஒரு ஆபிரிக்கரின் அருகில் அமர்ந்திருந்தாள். இனத்துவேசியான அந்தப் பெண் விமானப் பணிப்பெண்ணை அழைத்து நீக்ரோவின் அருகில் தன்னால் தொடர்ந்தும் அமர முடியாது என்றும் தனக்குப் பிறிதொரு இடம் ஒதுக்கித் தருமாறும் கேட்டுக் கொண்டாள். ஆனால் விமானம் முற்றிலுமாக நிறம்பி விட்டது என்றும், முதல் வகுப்பில் இடம் இருந்தால் ஒதுக்கித்தருவதாகவும் சொல்லிவிட்டுச் சென்றாள் பணிப்பெண். இந்நிகழ்வை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்த பயணிகள், குறித்த பெண்ணின் பண்பாடற்ற நடத்தையை மாத்திரமன்றி போதாக்குறைக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யப்போவதை இட்டும் கடிந்து கொண்டனர். அந்த அப்பாவி ஆ…

  8. இயல்பிலேயே மனிதன் சைவ உணவு உண்பவன் என்பது திட்டமிட்ட பொய் எழுதியது இக்பால் செல்வன் *** Friday, November 23, 2012 மனிதர்கள் சைவ உணவை மட்டுமே உண்ணக் கூடியதாகவே படைக்கப்பட்டான் (!!?) என்றும், அவனால் சைவ உணவை மட்டுமே உண்டு வாழ முடியும் என்றும் ஒரு சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தியாவில் இப்படியான பிரச்சாரங்களுக்கு பின் இன, மத, சாதிய வெறுப்புணர்வுகள் உள்ளன என்பது தனிக் கதை. ஆனால் அறிவியலி மனிதன் தாவர உணவாளன் தானா என்பதை நாம் சொல்ல வேண்டி இருக்கின்றது. ஏனெனில் தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரர்களாகிய போலி அறிவியல் தகவல்களை இணைய வெளியில் பரப்பி வருகின்றனர். அவர்களது ஓரே நோக்கம் தமது வாதமே உண்மை என நம்ப வைக்க வேண்டும். அது உண்மையா, இல்லையா என்பதை எல்லாம் சிந்திக…

  9. முந்தி என்ரை அம்மாவும் சரி , அம்மாச்சியும் சரி , வெள்ளைப் பச்சைஅரிசி ஊறப்போட்டு , உரலிலை இடிச்சு ஆட்டுக்கல்லுலை தோசைக்கு மா அரைச்சுத்தான் தோசை சுட்டுத்தாறவை . இதைமாதிரித்தான் அம்மாச்சியும் உனக்கு அப்பம் சுட்டுத்தன் பேரப்பெடியெண்டு , சுடச்சுட கள்ளு என்னைக்கொண்டு வாங்குவிச்சு அதுக்குள்ளை அம்மாச்சியும் தன்ரை பங்கை அடிச்சுப்போட்டு எனக்கு அப்பம் சுட்டுத் தந்தவா . அதுவும் அம்மாச்சியின்ரை பால் அப்பம் ( பாலுக்கு நடுவிலை கருப்பட்டியும் போட்டு ) செய்து தாறவா . சொல்லிவேலையில்லை . இதுகளை ஏன் சொல்லிறன் எண்டால் அப்ப எல்லாருக்குமே இயற்கையா உடல் உழைப்பு இருந்தீச்சிது . அதாலை நல்ல மெல்லீசா 90 வயசுக்கு மேலையும் பொல்லு பிடிக்காமல் இருந்தீச்சினம் . இண்டைக்கு எனக்கு என்ரை மனுசி ஒரு வீ…

  10. உச்சி முதல் அடிவரை அனைத்துமே பயன்படக்கூடிய மரம் பனைமரம். இந்த மரத்தில் உள்ள அனைத்து பகுதிகளுமே நமக்கு பயன்படுகிறது. அதிலும் ஓலையின் பயன்பாடு மிகவும் அதிகம். பலஆண்டுகளுக்கு முன்பு பனை ஓலையால் செய்யக்கூடிய பெட்டிகள், முறத்திற்கு கிராக்கி பயங்கரமாக இருக்கும். அனைவரின் வீட்டிலும் பனை ஓலைப்பெட்டி, முறம் இல்லாமல் இருக்காது. ஏனென்றால் பனை ஓலையால் செய்யப்பட்ட பொருட்களில் வைக்கக்கூடிய உணவுப்பொருட்கள், உடலுக்கு ஆராக்கியம் தருவதாகவும், அதேநேரத்தில் அந்த உணவுப் பொருட்கள் பலநாட்கள் கெடாமலும் இருக்கும். இதனால் மக்கள் பனை ஓலையால் செய்யப்பட்ட பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் பயன்படுத்தி வந்தனர். கடைகளில் மிட்டாய் உள்ளிட்ட திண்பண்டங்கள் பனை ஓலைப்பெட்டிகளிலேயே வைத்து கொடுப்ப…

  11. நம்பிக்கை இழக்காத நெஞ்சுரம் வேண்டும் நீங்கள் ஒரு செயலைச் செய்வதாக இருந்தால் உடனே செய்ய வேண்டும். சோம்பல் காரணமாகப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நீங்கள் எந்தச் செயலையும் தள்ளிப்போடக்கூடாது. “நான் ஒரு காரியத்தைச் செய்யலாம் என்று இருந்தேன். சந்தர்ப்பம், சூழ்நிலை என்னைக் கெடுத்துவிட்டது” என்றெல்லாம் நீங்கள் சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. இப்படி இருந்தால் நீங்கள் எப்படி முன்னேறுவது? நீங்கள் எந்தச் செயலைச் செய்வதாக இருந்தாலும் திட்டமிட்டுத் தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் நீங்கள் உழைத்தும் பயன் இல்லாமல் போய்விடும். ஆர்வத்துடன் உங்கள் செயலைத் தொடங்குங்கள் உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வமோ, அந்தத் துறையைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் மருத்துவத்துறையைத் தேர்ந்தெடுக்கின்றீ…

  12. சீனாவில் 60க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்,உலகம் அழியும் என செய்தி வெளியிட்டதற்காக. ஆசிய நாடுகளை விட ஜரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தான் டிச.21 குறித்த பீதி அதிகம். அந்த நாடுகளில் உலக அழிவுக்கா தயாராக பலர் இருப்பதாக ஆங்கில இணைய தளங்களில் செய்திகள் காணக்கிடைக்கின்றன.இந்த உலகம் அழியும் என்ற நம்பிக்கை மாயன் காண்டர் 21.12.2012ல் முடிகிறது என்பதால் (அவர்களுக்கு தெரிந்து அவ்வளதான் அதனால் முடித்து கொண்டார்கள்) எற்பட்ட பரபரப்பு... இந்த ஆண்டு துவக்கத்திலேயே இருந்தது. இன்றையவானத்தில் இடப்பட்ட உலகத்தின் கடைசிநாள் பதிவு சமீப நாட்களாக அதிகமாக பார்க்கப்படுகிறது. அதனால் உலக அழிவு குறித்து எனக்கு தெரிந்த புதிய தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.சரிப்பா உலகம் அழியுமா? …

  13. பிரான்சில் கடந்த சார்கோசி அரசின் கட்சி இன்று பெரும் பின்னடைவுகளையும் உடைவுகளையும் சந்தித்து நிற்கிறது. இந்த நிலையில் பெரும் ஆய்வுகளும் கருத்தரங்குகளும் நடைபெற்ற வண்ணம் உள்ளன. இந்த நிலையை தலைவர் இல்லாத எமது நிலையுடன் என்னால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. ஆனால் அதிலும் ஒன்று எனக்கு உறைக்கிறது. இன்று வானொலியில் ஒரு ஆய்வாளர் குறிப்பிட்டார். நாம் காரைச்செலுத்தும் போது பின்னால் திரும்பிப்பார்ப்பது அரிது. அதைப்போலத்தான் இதுவும். பின்னால் உள்ளவைகளையே கிளறிக்கொண்டிருக்கின்றிருக்கின்றார்களே தவிர அடுத்த பாய்ச்சல் அல்லது முன்னோக்கிய நகர்வுகளுக்கு எந்த திட்டமுமில்லை என்று. இதனாலேயே இந்தளவு முடக்கம் வந்துள்ளதாக. எமக்கும் இதுதானே.................???

  14. காதலில் உள்ளது மூன்று நிலைகள்.. இதில் நீங்கள் எந்த நிலை.. [Monday, 2012-12-17 20:39:53] அனைவருக்குமே காதல் உணர்வுகள் நிச்சயம் இருக்கும். அந்த காதல் இரு உள்ளங்களுக்கிடையே பூக்கும். ஆனால் அனைவரும் காதலானது இருவருக்கிடையே ஒரு நல்ல கெமிஸ்ட்டரி இருந்தால் தான் மலரும் என்று நினைக்கிறோம். எப்போது காதலில் விழுகின்றோமோ, அப்போது ஆரம்பத்தில் அடிக்கடி குழப்பங்கள் நிகழும். இந்த குழப்பங்கள் வருவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. ஏனெனில் அந்த காதலிலேயே பல வகைகள் உள்ளன. அவற்றில் சில காமம், ஈர்ப்பு மற்றும் பிணைப்பு போன்றவை. நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, காதலில் விழுவதற்கு இந்த மூன்று நிலைகளில் ஏதாவது ஒன்றின் மூலமாகத் தான் இருக்கும். இப்போது அந்த மூன்று வகையான காதலைப் பற்றி பார்ப்போமா.. க…

  15. போஷாக்கின்மையால் இறப்பவர்களைவிட, இறப்போரின் எண்ணிக்கை அதிகம் என்று உலகளாவிய அளவில் நடத்தப்பட்ட பெரிய அளவிலான ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2010ஆம் ஆண்டில் ஏற்பட்ட மரணங்களுக்கான காரணங்களையும், அதற்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு மரணத்தை ஏற்படுத்திய காரணங்களையும் ஒப்பிட்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. உலக அளவில் பார்க்க உடற்பருமன் காரணமாக 2010ஆம் ஆண்டில் 30 லட்சம் பேர் இறந்தனர். போஷாக்கின்மை காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 10 லட்சமாக இருக்கிறது. ஆப்பிரிக்காவில் போதிய உணவு இல்லாமல், பலர் குறைந்த காலத்திலேயே இறந்துபோவது தொடர்வதாக இந்த ஆய்வு எச்சரித்துள்ளது. உணவுப் பழக்க வழக்கங்கள் மாறுவதும் உடல் உழைப்பு குறைவதுமே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. தவிர உலக …

    • 0 replies
    • 622 views
  16. சென்னை- மறைமலை நகரில் 18.11.2012 அன்று நடைபெற்ற தி.மு.க. இளைஞர் அணி அமைப்பாளர்கள் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கலைஞர் கருணாநிதி, “திராவிட இனம் நமது பூர்வீக இனம். அந்த இனத்தின் உரிமையைப் பெற இளைஞர் அணி தங்கள் பணி என்ன என்பதை வகுத்துக் கொள்ள வேண்டும்” என்றும் “திராவிடத்தை ஏற்காதவர்களை புறம் தள்ள வேண்டும்” என்றும் கூறியிருக்கிறார். “ஊக- வரலாறெழுதுதல்” என்ற அடிப்படையில் தவறான ஒரு சொல் தொல் குடியினரான தமிழர்களுக்குச் சூட்டப்பட்டு திரும்பத் திரும்ப நிலை நிறுத்தப்படுகிறது. “திராவிடர்” என்ற பெயர் தமிழினத்துக்கு வரலாற்றில் ஒரு போதும் வழங்கியதில்லை. ஆனால், தென்னிந்தியப் பகுதிக்கு வந்தேறிய ஆரியர்களை, வட இந்தியாவில் இருந்த ஆரியக் குடியினர் “திராவிடர்”( தென்புலம் குடியேறியோர்) என சம…

  17. பிள்ளை வளர்ப்பில் பெரும் பங்கு வகிப்பது அப்பாவா அம்மாவா?? http://www.youtube.com/watch?v=MC67z3OByRU

  18. இரட்டை குழந்தைகள் - இவர்களில் யார் மூத்தவர் என்று கூற முடியுமா, முதலில் பிறந்தவரா அல்லது இரண்டாவதக பிறந்தவரா? கண்ணாமூச்சி படம் அனேகர் பார்த்திருப்பீர்கள், விஞ்ஞான ரீதியாக விளக்கம் தரமுடியுமா?

  19. தாம்பத்திய உறவில் முக்கியமானது எது? உடனே நீங்கள் சொல்வது,உறவு என்ற சொல்லே அதைச் சொல்லி விடுகிறதே என்றா? படுக்கையைப் பகிர்ந்து கொள்வது மட்டும் தாம்பத்தியமாகி விடுமா? இல்லறம் இனிமையானதாகி விடுமா? இந்த உறவில் மிக முக்கியம்,புரிதல்,விட்டுக் கொடுத்தல்,அனைத்தையும் பகிர்தல். இன்பம்- துன்பம்,எழுச்சி-வீழ்ச்சி,வரவு –செலவு என்று எல்லாம் பகிர்ந்து கொள்ளுதல். இதைச் சொல்கையில் சமீபத்தில் நான் படித்த ஒரு குட்டிக்கதை நினைவுக்கு வருகிறது. நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்ட கதைதான். ஆனால் அதையும் மீறி அதனுள் இருக்கும் அந்த உன்னதமான தாம்பத்திய உறவின் அழுத்ததைப் பாருங்கள். இதோ கதை-------- ஒரு வயதான தம்பதி ஓட்டலுக்குள் நுழைந்தனர்; கணவனுக்கு வயது 85க்கு மேலும்,மனைவிக்கு 80க்கு மே…

  20. உலகம் அழியும் என்கிறார்கள். இந்த சாத்திரத்திலோ அல்லது எதிர் கூறலிலோ என்னைப்போல் நீங்களும் நம்பிக்கைய்ற்றவராக இருக்கலாம். ஆனால் இப்படி ஒன்று நடக்கவேண்டும் என்ற நிலையை என் உள் மனம் விரும்புகிறது. இது போன்ற மனநிலைகளால் கூட இந்த திகதி குறித்தல் நடந்திருக்கலாம்........ உலகத்தின் மனிதத்தின் இன்றையநிலையில் சிறுசிறு மாறுதல்களோ படிப்படியான மாறுதல்களோ எந்தவிதத்திலும் பபயன் தரா. உங்கள் கருத்து மற்றும் காரணங்களை எழுதுங்கள்.

  21. இப்போது உலகின் பல இடங்களில் ஊபர் (UBER) என்னும் பெரிய ஒரு தொழில் நுட்பத்தைக் கொண்ட நிறுவனம் மிகவும் நுண்ணியமான முறையில் வாடகை வண்டி பாவனையாளர்களை கவர்ந்து வருகின்றனர். முதலில் பாவனையாளரகளைப் பார்ப்போம். https://www.uber.com/என்ற தளத்தில் உங்கள் கடனட்டையைக் கொடுத்து நீங்களும் ஒரு உறுப்பினராக வேண்டியது தான்.உங்களுக்க எப்போது வாடகை வண்டி தேவையோ அப்போது அந்த தளத்திற்கு சென்று உங்களுக்க வண்டி தேவை என்பதை தெரிவு செய்து அதை அழுத்த வேண்டியது தான்.எத்தனை நிமிடத்தில் நீங்கள் நிறகுமிடத்திற்கு வண்டி வரும் என்பதை உடனேயே அறியத்தருவார்கள்.இதில் உள்ள விசேடம் என்னவென்றால் நீங்கள் அவர்களுக்கு சமிக்கை(JUST PRESS I NEED CAR) அனுப்பும் போது உங்களுக்கு மிக அண்மையில் எந்த வண்டி நிற்கிற…

    • 3 replies
    • 1.2k views
  22. கல்லானாலும் கணவன்…: தேவ அபிரா அண்மையில் ஊடகமொன்றில் வந்த செய்தியை வாசித்தபோது என்னுட் சில நாட்களாகக் குமைந்து கொண்டிருந்த ஒரு சம்பவத்தையும் பகிர்ந்து கொள்ளலாமே என்று தோன்றியது மனதில் தோன்றுகிற எல்லா உணர்வுகளையும் பொதுவெளியிற் பகிருகிற ட்ருவிற்றர் காலத்தில் வாழ்கிற போது எனது அனுபவத்தையும் பொதுவெளியில் முன்வைப்பது பிரயோசனமாக இருக்கும் என்று தோன்றியது. ஆனால் எனது அனுபவத்தைப் பகிர முன்னர் நான் வாசித்த செய்தியையும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வீரமரணங்களும் போரும் அரசாட்சி செய்த காலத்திலும் தனிமனிதப்பிரச்சனைகளும் சமூகப் பிரச்சனைகளும் தமிழ்ச் சமூகத்துள் நிலவவே செய்தன. ஆனால் அப்பொழுது இத்தகைய சம்பவங்கள் எங்களின் ஊடகங்களின் கண்களுக்குப் படவில்லை. இப்பொழுது தன…

  23. உளவியல் பாதிப்புகளை பொருட்படுத்தத் தவறினால் அது சமூகத்திலும் குடும்பங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்! நேர்காணல் – ஆன் (உளவியலாளர்) உளவளத்துறையில் கற்றுள்ள ஆன், அதன்மூலம் சேவைகளைச் செய்ய விரும்புகிறார். ஒரு பெண் உளவியலாளரான இவர் யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்களுக்கும் அந்தப் பிரதேசங்களுக்கும் சேவையாற்றுவதே தன்னுடைய இன்றைய விருப்பம் என்கிறார் . உளவியலார் “ஆனு”டன் உளவளத்துணை, போரின் பின்னரான அதன் தேவைகள், இந்தச் சேவைகளைச் செய்வதில் உள்ள பிரச்சினைகள், உளவளத்தினால் கிடைக்கும் பெறுபேறுகள் போன்றவற்றைப் பற்றிப் பேசினேன். இந்த நேர்காணல் கடந்த ஓகஸ்ற் மாதம் கொழும்பு ஜானகி ஹொட்டேலில் செய்யப்பட்டது. கூடவே சக ஊடக நண்பர்கள் ந. பரமேஸ்வரன் மற்றும் சு.சிறிகுமரன் ஆகியோர் உட…

  24. [size=3][size=4]தொலைக்காட்சி நெடுந்தொடர்களுக்கு (சீரியல்களுக்கு) அடிமையானவர்களை மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட பலி ஆடுகளுக்கு ஒப்பிடுவதா, டாஸ்மாக் அடிமைகளுக்கு ஒப்பிடுவதா என்று தெரியவில்லை. சீரியல் நேரம் நெருங்க நெருங்க கைவேலையை முடிப்பதில் பதட்டம் காட்டும் பெண்களைப் பார்க்கும்போது, அவர்களை கட்டிங்குக்காக தவிக்கும் குடிமகனுடன் ஒப்பிடலாம் என்று தோன்றுகிறது. குடிகாரன் குடல் வெந்து சாவோம் என்று தெரிந்தேதான் குடிக்கிறான். சீரியல் அடிமைகளுக்கோ, தங்கள் சிந்தனை காவு கொடுக்கப்படுவது குறித்துத் தெரிவதில்லை. அந்த வகையில் இவர்கள் பலியாடுகளை ஒத்தவர்கள். இந்த நெடுந்தொடர்களில் வருகின்ற கதைகளும் அவை தோற்றுவிக்கும் கருத்துகளும் தனியொரு ஆய்வுக்குரியவை.[/size][/size] [size=3][size=4]ஆனா…

    • 2 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.