Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமூகச் சாளரம்

சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்

பதிவாளர் கவனத்திற்கு!

சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. வன்முறையின் பல முகங்கள் அபிலாஷ் சந்திரன் யாராவது அடித்து விட்டால் என்ன செய்வது என்பது ஒரு தத்துவார்த்த கேள்வி தான். திரும்ப அடிக்க வேண்டுமா அல்லது அமைதியாக தாங்கிக் கொள்வது நலமா? எதற்கு வம்பு என்று தான் நாம் ஆரம்பத்தில் நினைப்போம். அதனால் எதிர்பாராமல் யாராவது வம்புக்கிழுத்து நம் மீது கையை வைத்தால் ஒதுங்கி வந்து விடுவோம். எப்படி வாய்ச்சண்டையை தவிர்ப்பது நல்லது என நினைக்கிறோமோ அது போலத் தான் இதுவும் என கருதுகிறோம். ஆனால் இரண்டுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. காதை மூடிக் கொண்டால் நம்மை யார் என்ன திட்டினாலும் அது நம்மை பாதிக்காது. மனம் அமைதியாகும். அல்லது ஒருவரது வசைக்கு கண்ணியமான மொழியில் கண்டனம் தெரிவிக்கலாம். ஆனால் உடல் தாக்குதல் அப்படி அல்ல. அது ஒரு அந்தர…

  2. Thanks to the Swiss couple ( Mr & Mrs Sritharan )who donated this very valuable & useful ultrasound scanner to the Chankanai Hospital.

  3. ( எங்கோ படித்தது ) * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். * நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள். * பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல். * இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம் * உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல். * அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம் * காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது. * டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள். * எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள். * நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள். * உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல். * ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம் * நவீன காரில் நெடுஞ்ச…

  4. மதுசாரம் எவ்வாறு பெண்களின் உரிமைகளை மீறுகின்றன? மதுசாரம், புகைப்பொருட்கள் மற்றும் போதைப்பொருட்களின் பாவனைகளால் எமது நாடு பல்வேறு வழிகளிலும் பாதிப்படைகின்றது. குறிப்பாக பொருளாதாரம், சுகாதாரம், சமூக சீர்கேடுகள் என பல பிரச்சினைகள் இவற்றினால் ஏற்படுகின்றமைக் குறிப்பிடத்தக்கது. எமது நாட்டில் பெண்களின் மதுசார பாவனை மற்றும் புகைத்தல் பாவனை ஆகியன புறக்கணிக்கத்தக்க சதவீதத்திலேயே காணப்படுகின்றன. ஆகவே பெண்களை பாவனையாளர்களாக மாற்றுவதற்கும் பெண்கள் மத்தியில் மதுசாரத்தையும், புகைப்பொருட்களையும் சாதாரணமாக்க வேண்டும் என்பதற்காகவும் மதுசார நிறுவனங்களும் புகையிலை நிறுவனமும் பல நுணுக்க்களில் முயற்சித்து வருகின்றன. மேலும் பெண்களின் மதுசார பாவனை மிகவும் குறைவான விகிதாசாரத்தில் காணப்பட்டாலும் …

  5. படித்ததில் பிடித்தது கடைசி வரிகளில் கண்கலங்காமல் இந்தக் கதையைப் படிக்கவும் நாய்க்குட்டிகள் விற்பனைக்கு ‘நாய்க் குட்டிகள் விற்பனைக்கு’ என்று எழுதிய பலகையை தனது கடைக் கதவுக்கு மேல் மாட்டிக் கொண்டிருந்தார் அதன் உரிமையாளர். அந்தப் பலகை குழந்தைகளை ஈர்க்கும் என்று நினைத்தார் அவர். அதன்படியே ஒரு சிறுவன், கடையின் முன் வந்து நின்றான். "நாய்க்குட்டிகளை நீங்கள் என்ன விலைக்கு விற்கப் போகிறீர்கள்?" என்று கேட்டான். "முப்பது டாலரிலிருந்து ஐம்பது டாலர் வரை" - கடைக்காரர் பதில் சொன்னார். அந்தக் குட்டிப் பையன் தனது பேண்ட் பைக்குள் கைவிட்டுக் கொஞ்சம் சில்லறைகளை எடுத்தான். "எங்கிட்ட 2.37 டாலர் இருக்கு. நான் நாய்க்குட்டிகளைப் பார்க்கலாமா?" என்று கேட்டான். கடை உரிமையாளர் புன்னகைத்து…

  6. வாழ்க்கையில எல்லா மரத்திலையும் ஏறிப்பாத்தாச்சு. உதிலையும் ஏறிப்பாப்பம். ஐசு வைக்கிறதுக்கு சொல்லிறது எண்டும் சொல்லுறீங்கள். வாஸ்தவம்தான். அர்த்தம் இல்லாமல் சம்பிரதாயத்துக்காய் சும்மா நிறையச்சொல்லிறதுதானே. அப்பிடியும் இருக்கலாம். நான் ஆங்கிலத்துக்கு நேரடியான தமிழ் அர்த்தம் கேட்கவில்ல.

  7. இஸ்ரேல் தலைநகரம் டெல் அவிவ் நகரில் மனித இனங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார் ரான் காவ்ரியேலி. அவர் போர்னோகிராஃபி (pornography) எனப்படும் ஆபாசப் படங்களை பார்க்கும் வழக்கம் உடையவர். ஒருநாள் அப்பழக்கத்தை நிறுத்திவிட்டார். ஆபாசப்படங்கள் பார்ப்பதால் ஏற்பட்ட பிரச்சினைகளை அனுபவமாகக் கூறுகிறார். ஆபாசப் படங்களைப் பார்ப்பது எனக்கு இரண்டு விதமான பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. என்னுடைய சொந்த உணர்ச்சிகளைச் சாகடித்து பாலியல் மீதான புரிதலை பெண்களுக்கெதிரான ஒரு வெறுப்புணர்வு மற்றும் வன்முறைக் குணமாக மாற்றுகிறது. நான் ஆபாசப் படத்தைப் பார்ப்பது அதற்கான சந்தைத் தேவையை அதிகரித்து விபச்சாரத்தைத் திரைப்படமாக்கிக் காசு பார்ப்பவர்களை மேலும் மேலும் ஊக்கப்ப…

  8. கருத்தடை தொழில்நுட்பமும், சந்தைகளும் க. சுதாகர் கரு உருவாவதும்,உருவாகாது இருப்பதும் பெண்ணின் பொறுப்பாகவே சமூகம் கருதி வருகிறது. திட்டமிடாத கருத்தரிப்பு என்பது, கருத்தரிக்காது இருப்பதைப் போன்றே ஒரு பெரும் அழுத்தத்தை பெண்களுக்கு ஏற்படுத்தக் கூடியது. ஆண்களுக்கான கருத்தடை செயல்முறைகளும் கருவிகளும் மிககுறைவான அளவிலேயே வரவேற்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், வாஸக்டமி கருத்தடை முறையில், விந்துக்கள் கருத்தரிக்க வைக்க இயலும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறித்த ஐயங்கள். வெளியே அணிந்துகொள்ளும் சாதனங்களை வாங்குவதிலும், பயன்படுத்துவதிலும், அதனை அழிப்பதிலும் இருக்கும் சமூக ரீதியான தயக்கங்கள், அழுத்தங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. ஆண்கள், மிகக் க…

  9. ஜுலை 27, இன்று முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. ‘நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம், ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்’. இந்த மண்ணில் பிறந்த அனைவரும் மகான் ஆவது கிடையாது, தகுதியுடைய ஒரு சிலருக்கு மட்டுமே அந்த பேறு கிட்டுகிறது. அவர்களிலும் ஒரு சிலரை மட்டுமே இவ்வையகம் நினைவில் வைத்துப் போற்றிக் கொண்டாடுகிறது. ‘கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னைத் தூங்கவிடாமல் செய்வதே கனவு.’ இன்றைய இளைஞர்களை இவரை விட அதிகமாக நம்பியவர்கள் கிடையாது. இளைஞர் சக்தியின் மூலம் இந்தியா வல்லரசாக முடியும் என்பதை கனவாகக் கொண்டிருந்தார். ஆனால் நம் இளைஞர்களின் செயல்களை அவர் இன்று கண்டிரு…

  10. 1 சில நாட்களுக்கு முன்னர் முதுகு முழுவதும் அடித்து சிவப்பு வரி வரியாக உள்ள தழும்புகளுள்ள குழந்தையொருவரின் படத்தினை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபலமான பாடசாலையொன்றில் முதலாம் வகுப்பில் படிக்கும் அந்த மாணவருக்கு, அவரின் கணித ஆசிரியர், அவர் ஒரு பெண், கணக்குகளை குழந்தை சரியாகச் செய்கிறாரில்லையென்று சொல்லி முதுகெல்லாம் அடித்திருக்கிறார். இதற்கு நடவடிக்கைளை எடுப்போம் என்று குழந்தையின் பெற்றோரிடம் கதைத்துப் பார்க்கச் சொன்னேன். தாங்கள் கூலி வேலை செய்வதாகவும் தங்களுடைய பிள்ளை இதற்காக எதிர்காலத்தில் பழிவாங்கப்படும் ஆகவே வேண்டாம் என்று அவர்கள் மறுத்திருக்கிறார்கள். அந்தக் குழந்தை போல் பெற்றோராலும் ஆசிரியர்களாலும் சமூகத்தாலும் வன்முறைக்கு உள்ளாகும் ஆ…

  11. 101 பசுமை வீடுகள். கோவை மாவட்டத்தில் ஓடந்துறை ஒரு வித்தியாசமான கிராமம். அடிக்கடி அரசு அதிகாரிகளுடன் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வண்டியைக் கட்டிக்கொண்டு வந்துவிடுகிறார்கள். உள்ளாட்சி நிர்வாகம் குறித்து பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்குகள் களை கட்டுகின்றன. ஒரு கண்காட்சிபோல காட்சியளிக்கிறது ஓடந்துறை. ஆனால், இந்தக் கண்காட்சிக்கு பார்வையாளர் கட்டணம் உண்டு. உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பார்வையிட்டால் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். வெளிநாட்டு ஆய்வாளர்களுக்கு கட்டணம் தனி. ஆய்வு மாணவர்களுக்கு இலவசம். கடந்த 10 ஆண்டுகளில் தனது கிராமத்துக்காக விதவிதமாக பணத்தை சேமித்து வருகிறார் பஞ்சாயத்துத் தலைவி லிங்கம்மாள். அத்தனையும் ஆச்சர்ய ரகங்கள்! பார்வையாளர் கட்டணம் உண்டு …

  12. வன்பாலுறவும் பெண்நிலைவாதமும் யமுனா ராஜேந்திரன் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் திகதி முன்னிரவில் இந்தியத் தலைநகர் தில்லியில் ஓடும் பேருந்தில் 23 வயதேயான மருத்துவப் படிப்பு மாணவி ஐவர் கும்பலால் வன்பாலுறவுக்கு உள்ளாக்கப்பட்டதனையடுத்து இங்கிலாந்தின் த கார்டியன் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பிரான்சின் லெமான்டே டிப்ளமேடிக் உள்ளிட்ட உலக ஊடகங்கள் அனைத்திலும் அச்செய்தி மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுப் பிரசுரமானது. தில்லியில் எழுந்த மக்கள் திரள் போராட்டங்கள் அரபுப் புரட்சியின் மக்கள் திரள் எழுச்சியை ஞாபகப்படுத்தின. மிருகத்தனமான வல்லுறவுக்கு ஆளானாதால் உள்ளுறுப்புகள் சிதைந்த நிலையில் இரண்டு வாரங்கள் தனது உயிருக்குப் போராடிய மாணவி சிங்கப்பூர் மருத்துவ மனையில்…

  13. அனைவருக்கும் வணக்கம். இங்குள்ள பெரும்பாலன பெற்றோர்கள் இங்கு பிறந்த தமது பிள்ளைகளுக்கு தாயகத்திலிருந்து மணமக்களை எடுப்பதில ஆர்வம் காட்டுகின்றனர்.அதற்க்கு பெற்றோர்கள் தங்கள் நிலையிலிருந்து பல காரணங்களை கூறுகின்றனர்.ஆனால் இது எந்தளவுக்கு பிள்ளைகளின் நடை முறை வாழ்கைக்கு ஒத்து வரும்.இங்குள்ள பிள்ளைகள் பல விடையங்களில் அறிவியல் ரீதியில் விபரமானவர்கள். இங்கு பிறந்த ஆண் பிள்ளைக்கு அங்கிருந்து பெண் எடுப்பதிலம் பார்க இங்கு பிறந்த பெண் பிள்ளைக்கு அங்கிருந்து மணமகன் எடுப்பது கூடுதலான சிக்கல்களை உருவாக்க கூடியது.பொதுவாழ்கைக்கோ அல்லது தாமபதிய வாழ்கைக்கோ பல பிரச்சனைகளை கொடுக்கலாம்.இது பற்றிய உங்கள் கருத்க்களை கூறுங்கள்.பலருக்கு பிரயோசனமாகவும் பலரின் வாழ்க்…

    • 21 replies
    • 1.6k views
  14. நாம் சாகமாட்டோம். விலை இன்னும் ஒருமடங்கு அதிகரித்தாலும் நாங்கள் சாகவே மாட்டோம். எங்கள் அனுபவங்களை விசாரித்துப்பாருங்கள். ஆயிரம் இடம்பெயர்வுகளை சந்தித்தோம் நாங்கள் சாகவே இல்லை. பலவருடம் மின்சாரமின்றி வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரி வாயு என்றால் என்னவென்று தெரியாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. எரிபொருள் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தொலைபேசி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. தம்புள்ளை மரக்கறி இல்லாமல் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. சீனி இன்றி பனங்கட்டியுடன் பிளேன்ரீ குடித்தோம் நாங்கள் சாகவே இல்லை. அங்கர் இன்றியும் வாழ்ந்தோம் நாங்கள் சாகவே இல்லை. பசளை இன்றியிம் விவசாயம் செய்தோம் நாங்கள் சாகவே இல்லை. வீட்டி…

    • 0 replies
    • 462 views
  15. Started by rubanram,

    இந்தியாவில் ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் சில நாட்களின் பின்னர் அவரை நன்கு அலங்கரித்து பின்னர் அவற்றை நீக்கி தாலியறுப்பார்கள். இது இப்போதும் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது.பெரும்பாலும் அவர்கள் அதன் பின்னர் வெள்ளைச் சேலையே அணிவது உண்டு, இது அச்சடங்கின் இறுதியில் வழங்கப்படும். ஆனால் எமது நாட்டு வழக்கபடி இறுதிச் சடங்கின் போது தாலிக்கொடியை கழட்டி வைப்பதே வழக்கம். அனால் எனது சந்தேகம் என்னவென்றால் விதவையானவர் மரணச்சடங்கின் தொடக்கதில் என்ன அணிந்து இருப்பர், கூரைச் சேலை, பொட்டு போன்றவற்றை அணிந்திருப்பாரா? தாலிக்கொடி மட்டும் தான் கழட்டி வைக்கப்படுமா அல்லது பூ பொட்டு போன்றவையும் நீக்கப்படுமா முன்னர் எல்லம் ஏன் இப்பொது கூட பலர் வெள்ளைச் சீலை அணிகின்றனர், இத…

    • 0 replies
    • 929 views
  16. தூக்கத்தில் குறட்டை விடுவதால் கணவனை விவாகரத்து செய்யும் மனைவி, ருசியாக சமைக்க தெரியாததால் மனைவியை விவாகரத்து செய்யும் கணவன் ஆகியோருக்கு மத்தியில், இளம்பிள்ளை வாதத்தால் இரண்டு கால்களையும் இழந்த மனைவி மற்றும் நடைபழகும் பச்சிளம் குழந்தை ஆகியோரை தூக்கி சுமந்தபடி வலம் வருகிறார் ஒரு வட மாநில வாலிபர். சத்திஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் நிஷாந்த். எட்டாம் வகுப்பு வரை படித்துள்ள இவர் அங்கு கூலி வேலையை பார்த்து வந்தார். திருமணம் பற்றிய எண்ணமே இல்லாமல் இருந்த அவர் இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்ட நிஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை சந்தித்தார். பல எதிர்ப்புகளுக்கு இடையே நிஷாவை திருமணம் செய்து கொண்டார். மகள் பிறந்தாள். குடும்பம் வளர்ந்தது. தனி மனிதனாக இருந்தபோது சமாளித்த …

    • 0 replies
    • 684 views
  17. தனியாக இருக்கும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது கணவண் மனைவி எதைப்பற்றி கதைப்பார்கள்.அது அவர்களுக்கு திருமணமான கால எல்லையைப்பொறுத்தும் மாறுபடலாம்.எங்கை உங்கட அனுபவத்தில கொஞ்சத்தை கொட்டுங்கோ பார்ப்பம்.

  18. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமை பாகீரதி ரமேஷ் பெண்கள் தங்கள் சுயத்துடன் வாழ்வதில் என்னென்ன சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்று விளக்கும் பிபிசி தமிழின் #beingme தொடரின் எட்டாவது கட்டுரை இது. எப்படி உங்க வீட்ல உன்ன தனியா வெளியவிடறாங்கனு தொடங்கி உனக்கு பயமா இல்லையா? ஏதாவது தப்பா நடந்தா என்ன பண்ணுவ? கூட யாரையாவது கூட்டிட்டு போனா நல்லா இருக்குமே? கல்யாணம் பண்ணிட்டு புருஷனோட வெளிய சுத்த வேண்டியது தானே-னு ஏகப்பட்ட கேள்விகள்; இதுக்கெல்லாம் பதில் சொல்லி எனக்கு …

    • 1 reply
    • 1.1k views
  19. Offensive ? So What ? - சோம.அழகு நீங்கள் எந்த வயதினராகவும் இருக்கலாம். ஏற்கெனவே உங்களுள் ஊறிப் போன கற்பிதங்களையும் நம்பிக்கைகளையும் தாண்டி ஏரணம் மிகுந்த நியாயமான கேள்விகளுக்கு உங்கள் மனதில் இடமளிக்கும் அளவிற்குப் பக்குவம் பெற்றவராயின் தொடரலாம். அறிவைத் தக்கனூண்டு அளவில் பயன்படுத்தினாலே உள்ளம் துக்கப்பட்டு துயரப்பட்டு காயப்பட்டு புண்பட்டு உழல்வோராயின் இப்புள்ளியிலேயே விடை பெற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உணவு, உறைவிடம் ஆகியவற்றைத் தேடிக் கொள்வதும் நமது பாதுகாப்பை உறுதிபடுத்திக் கொள்வதும் உள்ளுணர்வாக இருக்கையில் இறை என்பது இயற்கையான உள்ளுணர்வாக ஏன் இல்லை? அல்லது இறைவன் ஏன் அதை உள்ளுணர்வாக இயற்றவில்லை? இறை போதிக்கப்படாவிட்டால…

  20. Started by akootha,

    [size=2][size=4]எது நமக்கான தொழில் என்று தீர ஆராய்ந்து முடிவெடுத்த பிறகு கீழ்வரும் விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.[/size][/size] [size=2][size=4]உங்களுடையது முதல் தொழில் முயற்சி என்றால், உங்களுக்கு ஏற்ற முதலீட்டை மட்டும் போட்டு ஆரம்பியுங்கள். அகலக்கால் நினைப்பு வேண்டாம். மேலும், உங்கள் முயற்சி தனி முயற்சியாக இருப்பது உத்தமம். உறவினருடனோ, நண்பருடனோ சேர்ந்து தொழிலில் ஈடுபடுவதாக இருந்தால், உங்களைப் போலவே அவர்களும் உண்மையான, நேர்மையான வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் உள்ளவர்களாக இருத்தல் மிக அவசியம். அப்படி இல்லாவிட்டால் ஆரம்பக் கட்டத்திலேயே மன வருத்தம் உண்டாகிவிடும். இதனால் செய்யும் தொழில் பாதிக்கும். லாபமோ, நஷ்டமோ உங்கள் தனித்திறமைகளை முன்வைத்துத் தொடங்கும் போது,…

    • 3 replies
    • 892 views
  21. முதற்கண் பாசம் உள்ள யாழ்கள் உறவுகளுக்கு நீண்ட நாட்களின்பின் என் வணக்கம் . உறவுகளின் இன்ப துன்பங்களில் உங்கள் ஆறுதல் வார்த்தைகள் சிறப்பு நிகழ்வுகள் பிறந்த நாள் மணிவிழா நாட்களில் உங்கள் ப வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் மிகவும் சிறந்தவை . வேறு எந்த இணைய தளத்திலும் இல்லாத் ஒரு சிறந்த் பண்பு நம் யாழ் களத்தில் உண்டு. என் தற்போதைய வாழ்வில் எழுத் நேரம் இல்லத நிலைமை உங்களுக்குபுரியும் ஆனாலும் இடையில் நேரம் கிடைத்தால் ஒருபத்து நிமிடமாவது வாசிக்க ( சுவாசிக்க) வருவதுண்டு... என் நண்பி கோடைவிடுமுறைக்கு தாயகம் செல்ல உள்ளார் ...அவரது தயார் தனது நோய் வாய்ப்பட்ட மூத்தத் சகோதரனை பார்க்க விரும்புகிறார் . தன்னையும் யும் அழைத்து செல்லும்படி மன்றாட்ட்மாக் கேட்கிறார்…

  22. வாங்கோ பேசுவோம் தற்போது குடும்பங்களின் மிக பெரிய தலையிடி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பலாமா ? அல்லது கணனி வழி கல்வி . மூலம் படிப்பிக்கலாமா ? ஏற்கனவே குழந்தைகள் ஆறு மாதம் வீட்டில் உள்ள குழப்படி யெல்லாம் செய்து பள்ளி தொடங்கினால் காணும் என தாய் மாரின் ஓலம் சமையலை பார்ப்பதா? குழந்தைகளை அடக்குவதா ? .வீட்டில் இருந்து வேலை ஒரு படி மேல் ? தலையை பிச்சுக்கலாம் போல ? குழந்தைகளுக்கு அடைபட வாழ்க்கை , எத்துணை மட்டும் டி வீ யும் கைத்தொலைபேசியும் ? எடடாம் வகுப்புக்கு மேல் படட மாணாக்கர் கை கழுவுவார்கள் முக கவசம் அணிவார்கள் .ஒரு வி ழிப்புணர்வு இருக்கும் . பாலர் முதல் எடடாம் வகுப்பு குழந்தைக ளை அனுப்பலாமா ?குளிர் காலம் ஆரம்பிக்க இருக்கிறது என்ன செய்யலாம் ? ....உங…

  23. எச்சரிக்கை... கூகுள் டாக்டர் அல்ல கூகுளில் நம் உடலில் உள்ள உபாதைகளை தேடி என்ன வியாதி என்ன வைத்தியம் என்று அறிந்து கொள்ள முயல்வதும் யூடியூப்பில் வரும் நம் ராசியின் பலாபலன்கள் அனைத்தும் நமக்கு நிகழப்போவதாக நம்பிக்கொள்வது ஒன்று தான். உதாரணமாக... டாக்டர் எனக்கு கண்ணில் கிளக்கோமானு நினைக்கிறேன். ஏன் அப்படி நினைக்கிறீங்க சார்.. தூரத்துல உள்ளது தெரியுது. காலுக்கு பக்கத்துல கீழ உள்ளது தெரியல டாக்டர். கூகுள்ள அப்படி தான் போட்டிருந்தது. இல்லீங்க, நல்லா டெஸ்ட பண்ணிட்டேன் கிளக்கோமா இல்ல. நார்மலா இருக்கீங்க.. இல்ல டாக்டர் கூகுள்ள... சார் உங்க தொப்பை தரையை மறைக்குது சார்...கூகுளுக்கு தெரியுமா உங்க 4xl size தொப்பை பற்றி... இது …

  24. Started by கிருபன்,

    முதுமை ஜெயமோகன் சுந்தர ராமசாமி அவரது அறுபது வயது வாக்கில் முதுமை பற்றி நிறைய கவிதைகள் எழுத ஆரம்பித்தார். காதலைத் தேடிச்செல்லும்போது முதுமை வந்து அணைத்துக்கொள்வது பற்றிய கவிதை பிரபலம். அந்த வயது வரை மாய்ந்து மாய்ந்து தேடிக்கொண்டிருந்தால் வராமல் என்ன செய்யும்? முதுமையைப்பற்றிய பழமொழிகளை தொடர்ச்சியாக உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்கள். அதில் ஒன்று இளைஞர்களின் அருகாமை, வாய்ப்பிருந்தால் இளைஞிகள். முதுமையை அகற்றும் என்பது. அனேகமாக இப்படிச் சொல்பவர்கள் இளமையில் முதியவர்களின் அருகாமையை அதிகம் நாடியமையால் அப்படிச் சொல்லும் நிலைக்கு ஆளாகியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இம்மாதிரி கவைக்குதவாத அருவமான விஷயங்களை நம்பாமல் கோத்ரெஜ் முடிமையைத் தேடிச்செல்பவர்களே நம்மில் …

    • 1 reply
    • 1.4k views
  25. Started by SUNDHAL,

    எது பெண்மை ..? எதிரே ஆண்மகனின் பார்வை தவறாக போகும் போதுது தலை குனிந்து செல்வதா . .. தாயிற்கும் தந்தைக்கும் பணிவிடை செய்து ,இறுதி மூச்சினில் மலத்தையும் துடைத்து ..தலைமாட்டில் கதறி அழுதாலும் கூட ,ஒரு கணநேரத்தில் எம்மை ஒதுக்கி வைத்து அவர்களை ஈமச் சடங்கை முடித்து எரிப்பானே அந்த ஆணுக்கு பணிந்து போகுதல் பெண்மையா .... திருமணம் முடித்துவிட்டால் நான் இன்னொரு வீட்டுப் பெண் ,என் மாமியாருக்கோ நேற்று வந்தவள் ...சகோதரனுக்கோ தனிக் குடும்பம் இப்படி மூன்றாம் பார்வையில் எம்மை ஒதுக்கும் உறவுகளை அனுசரிப்பது பெண்மையா ...!? கணவன் அடிக்கவும் கை ஓங்குவான் .. குடிப்பான் ..நண்பர்களின் நட்பிற்காய் தனியே தனிமை அரக்கனிடம் விட்டுச் செல்வான் .ஆயிரம் தவறாய் இருந்தாலும் பத்தினி தனத்தை காப்பாற்றுவ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.