உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26640 topics in this forum
-
லிபியக் கடற்கரையில் கரையொதுங்கிய 87 சடலங்கள் லிபியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு அடைக்கலம் தேடிச் சென்ற 87 அகதிகளின் சடலங்கள் லிபியக் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. தலைநகர் திரிபோலிக்கு வடக்கே உள்ள சப்ரதா கடற்கரையிலிருந்து 87 சடலங்களை சிறப்பு மீட்புக் குழுவினர் மீட்டுள்ளனர். அந்த சடலங்கள், 5 அல்லது 6 நாட்களுக்கு முன் ஏற்பட்ட விபத்தில், கடலில் மூழ்கிய அகதிகளின் சடலங்களாக இருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது. சனிக்கிழமை 41 சடலங்களும் ஏனைய சடலங்கள் ஞாயிற்றுக்கிழமையும் கரையொதுங்கியுள்ளது . http://www.virakesari.lk/article/9452
-
- 0 replies
- 370 views
-
-
லிபிய தலைவர் கேர்ணல் கடாபியை யாராவது உயிருடன் பிடித்துத் தந்தாலோ அல்லது கொன்றாலோ அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் என்று கிளர்ச்சிக்காரர்கள் அறிவித்துள்ளனர். அவரைப் பிடித்துக் கொடுப்பவருக்கு பத்து இலட்சம் டொலருக்கும் அதிகமான சன்மானத்தை வழங்க ஒரு லிபிய வணிகர் தயாராக இருப்பதாகவும் கிளர்ச்சிப் படையின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் பி.பி.ஸி. செய்தி வெளியிட்டுள்ளது. கேர்ணல் கடாபி மீண்டும் தாக்குவதை தவிர்ப்பதற்கு அவரை பிடிப்பது மிகவும் அவசியமானதாகும் என்று முன்னதாக கிளர்ச்சிப் படையினர் கூறியிருந்தனர். ஆனால் அவரோ அல்லது அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களோ எங்கு தஞ்சமடைந்திருக்கிறார்கள் என்ற சமிக்ஞை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறியுள…
-
- 3 replies
- 822 views
-
-
அரபு நாடுகளில் இடம்பெற்ற மக்கள் எழுச்சியானது குழப்ப நிலையை மட்டுமே தோற்றுவித்துள்ளதாகவும் சிரிய கிளர்ச்சியாளர்களால் வெற்றி பெறுவதற்கு முடியாது எனவும் சிரிய ஜனாதிபதி பஷார் அல் அஸாத் தெரிவித்துள்ளார். எகிப்திய அல் அஷ்ரம் அல் அராபி சஞ்சிகைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சிரிய நெருக்கடிக்கான ஒரே தீர்வு பேச்சுவார்த்தையேயாகும் எனக் குறிப்பிட்ட அவர் லிபியாவில் மறைந்த மும்மர் கடாபி போன்று தனது அரசாங்கம் வீழ்ச்சியடையமாட்டாது என்று கூறினார். இந்நிலையில் அலெப்போ நகரிலுள்ள இராணுவத்தளத்துக்கு அருகில் அரசாங்கப்படையினரும் கிளர்ச்சியாளர்களும் வெள்ளிக்கிழமை உக்கிர மோதல்களில் ஈடுபட்டனர். இராணுவ விமான நிலையமொன்றுக்கு அண்மையில் இடம்பெற்ற அரசாங்கப் …
-
- 0 replies
- 452 views
-
-
வீரகேசரி இணையம் 10/26/2011 3:29:51 PM லிபியாவில் அண்மையில் கொல்லப்பட்ட முன்னாள் அதிபர் கடாபி, லிபியர்கள் தன்னை அதிகம் விரும்பியதாக திரிபோலி புரட்சியாளர்களால் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டபோதிலும், கடைசி நிமிடம்வரை நம்பினார் என்று அவருடைய பாதுகாவலர் தெரிவித்தார். தி நியூயார்க் டெய்லி நியூஸ் இதழுக்கு அளித்த பேட்டியில் கடாபியின் பாதுகாவலரான மன்சூர் தாவ் இவ்வாறு தெரிவித்தார். திரிபோலி ஆக்கிரமிப்பாளர்களால் கைப்பற்றப்பட்டுவிட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும், லிபியர்கள் தன்னை அதிகம் விரும்புகிறார்கள் என்றே நம்பினார் மம்மர் கடாபி என்றார் அவர். லிபியா…
-
- 7 replies
- 1.8k views
-
-
லிபியவின் கிழக்கு நகரான டெர்ணாவிலுள்ள துறைமுகத்திலிருந்த கிரேக்க எண்ணெய்க் கப்பலின் மீது, தமது வான்படைகள் தாக்குதலை நடத்தியுள்ளதாக லிபியா தெரிவித்துள்ளது. கப்பல் தீவிரவாதிகளை ஏற்றி வந்தது என லிபியா கூறுவதை கிரேக்கம் மறுக்கிறதுஞாயிறன்று நடைபெற்ற இந்தத் தாக்குதலில், அந்தக் கப்பலின் இரண்டு ஊழியர்கள் கொல்லப்பட்டதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் கிரேக்கக் கடலோரக் காவல்படை கூறியுள்ளது. அந்தத் துறைமுகத்தில் தங்களது அனுமதி இல்லாமல், அக்கப்பலை நிறுத்த வேண்டாம் என அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என லிபிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அந்தக் கப்பல் இஸ்லாமியத் தீவிரவாதிகளை லிபியாவுக்கு கொண்டுவரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது எனவும் அந்த இராணுவப் பேச்சா…
-
- 0 replies
- 416 views
-
-
லிபியா நாட்டு அதிபர் கடாபியின் வீடு அந்த நாட்டு தலைநகர் திரிபோலியில் உள்ளது. இந்த வீட்டு வளாகத்தின் மீது நேட்டோ ராணுவ விமானங்கள் குண்டுகளை வீசி தாக்கின. இதில் அந்த வீட்டு வளாகம் தீ பற்றி எரிகிறது. திரிபோலியில் குறிப்பிட்ட கால இடைவெளியில் குண்டுகள் வீசப்பட்டன. இன்று காலையில் குண்டு வெடிக்கும் சத்தம் திரிபோலி நகரில் பலமாக கேட்டது. இந்த குண்டுவீச்சில் தொலை தகவல் தொடர்பு மையங்கள் பலத்த சேதம் அடைந்தன. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதற்கிடையில் கடாபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள யப்ரான் நகரை கைப்பற்றினார்கள் nakheeran.in
-
- 0 replies
- 514 views
-
-
லிபியா அருகே கடலில் சிக்கித் தவித்த 3000 புலம்பெயர்ந்தோரை இத்தாலி மீட்டது லிபியாவில் இருந்து மத்திய தரைக்கடல் வழியாக ரப்பர் படகுகள் மூலம் ஐரோப்பாவுக்குள் ஊடுருவ முயன்ற சுமார் மூவாயிரம் குடியேறிகளை மீட்டுள்ளதாக இத்தாலிய கடலோரக் காவல் படையினர், தெரிவித்துள்ளனர். ரோம்: உள்நாட்டுப் போரால் நிலைகுலைந்துள்ள ஈராக், சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும், வறுமையால் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர…
-
- 0 replies
- 421 views
-
-
ஞாயிற்றுக்கிழமை, 23, அக்டோபர் 2011 (10:54 IST) லிபியா இன்று சுதந்திர நாடாக அறிவிப்பு லிபியா அதிபர் கடாபி கடந்த 20ந் தேதி புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து கடாபி ஆதரவு ராணுவத்துக்கும், புரட்சி படையினருக்கும் இடையே கடந்த 8 மாதங்களாக நடந்த போர் முடிவுக்கு வந்துள்ளது. லிபியா முழு சுதந்திரம் பெற்ற நாடாக இன்று அறிவிக்கப்படுகிறது. சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டதும் அங்கு புதிய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்படுகிறது. மேலும், புதிய தலைவரும் அறிவிக்கப்பட உள்ளார். இந்த தகவலை லிபியா பிரதமர் முகமது ஜிப்ரில் தெரிவித்தார். பிரதமர் பதவியில் இருந்து முகமது ஜிப்ரில் விலகுகிறார். இன்னும் அங்கு 8 மாதத்தில் தேசிய கவுன்சில் தேர்தல் நடக்கிறது. அதில் …
-
- 5 replies
- 911 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை ஏற்று உடனடி போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது.சரியான நேரத்தில் இதுக்கு நடவடிக்கை எடுத்தவர்கள்.ஏன் இலங்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை.இதன் பின்புலம் இந்தியாவின் பின் புலம்தான் என்பது தெட்ட தெளிவாகியுள்ளது.விடுதலைப்புலிகளை எப்படி பயங்கரவாதிகள் என்று இலங்கை பறைசாற்றியதோ?அதேபாணியில் தான் லிபியா தனது மக்களையும் அல் குவைதாவாக பறைசாற்றியது.இதேவேளைஆட்சியை தக்க வைக்க ஊசலாடிக்கொண்டிருந்த ஸ்ரீபன் காப்பர் அரசுகூட சந்தர்பத்தை பயன்படுத்தி கனடிய போர்விமானங்களை லிபிய வான்பரப்புக்குள் செலுத்தியது.இனி ஐ நா வின் படைகளின் பிரசன்னத்துடன் அரசியல் முன்னெடுக்கப்படும் என்ற அறிவிப்புகூட வந்துள்ளது.இதெல்லாம் ராஜபக்சேயிடம் கற்றுகொண்டபாடம் போல தெரிகிறது Libya…
-
- 2 replies
- 738 views
-
-
லிபியா கடற்கரைக்கு அருகே குடியேறிகள் சென்ற படகு விபத்து; 17 பேர் பலி லிபியா கடற்கரைக்கு அப்பால், குடியேறிகள் சென்ற ரப்பர் படகு பிரச்சினைக்கு உள்ளானதால் குறைந்தது 17 குடியேறிகள் கடலில் மூழ்கிப் போயுள்ளதாக நம்பப்படுகிறது. ரப்பர் படகு மூழ்கிக் கொண்டிருந்த போது விபத்து நடந்த பகுதிக்கு ஐரோப்பிய தொண்டு நிறுவன குழுக்கள் சார்பில் இயக்கப்படும் ஒரு மீட்பு கப்பல் விரைந்து வந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் காப்பாற்றப்பட்டார்கள். ஆனால், கடல் சீற்றமிகுந்து காணப்பட்டதால் பலர் காணாமல் போனார்கள். காணாமல் போனவர்களில் மூன்று வயது குழந்தை ஒன்றும் அடங்கும். http://www.bbc.com/tamil/global-37650622
-
- 0 replies
- 290 views
-
-
லிபியா கடற்கரையில் 40 சடலங்கள் : தொடரும் அகதிகளின் சோகம் சஹாரா துணைகண்டத்தில் உள்ள ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த சுமார் 70 அகதிகளை ஏற்றிவந்த படகு லிபியா நாட்டின் கடல் எல்லையில் நேற்று கவிழ்ந்து, மூழ்கியுள்ளது. குளிர்ந்த கடல்நீரில் மூழ்கி, மூச்சுத்திணறி உயிரிழந்த 40 பேரின் சடலங்கள், லிபியா நாட்டின் தலைநகரான திரிபோலியின் கிழக்கேயுள்ள ஸ்லிட்டன், கோம்ஸ் ஆகிய நகரங்களில் உள்ள கடற்கரையோரம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் செம்பிறை தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், மீதமுள்ள 30 பேரை தேடும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. http://www.virakesari.lk/articles/2015/10/25/லிபியா-கடற்கரையில்-40-சடலங்கள்-தொடரும்-அகதிகளின்-சோகம்
-
- 1 reply
- 422 views
-
-
லிபியா கடற்பகுதியில் படகு கவிழ்ந்து 90 பேர் பலி!!! மத்தியதரைக் கடலில் லிபியா கடற்பகுதியில் தஞ்சம் புக சென்றவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து நேரிட்டுள்ளது. லிபியா கடற்பகுதியில் இன்று காலை படகு கவிழ்ந்ததில் 90 பேர் தண்ணீரில் மூழ்கிவிட்டதாக என ஐ.நா.சபை தெரிவித்து உள்ளது. இதுவரையில் லிபியா கடற்பகுதியில் 10 பேரது சடலம் கரை ஒதுங்கி உள்ளது எனவும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அசாதரமாண சூழ்நிலை நிலவும் நிலையில் மக்கள் அகதிகளாக மேற்கத்திய நாடுகளை நோக்கி செல்கின்றனர். இதன் போது அதிகமான மக்களை ஏற்றிச் செல்லும் படகுகள் கவிழ்ந்து விபத்தில் ச…
-
- 0 replies
- 488 views
-
-
லிபியா கடற்பகுதியில் படகு விபத்து: 75 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! இந்த வார தொடக்கத்தில் லிபியாவிற்கு வடக்கே மத்தியதரைக் கடலில் படகு மூலம் இத்தாலியை அடைய முயன்ற 75 புலம்பெயர்ந்தோர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக ஐக்கிய நாடுகளின் குடியேற்ற முகவரகம் தெரிவித்துள்ளது. உயிர் பிழைத்த 15பேர், மீனவர்களால் மீட்கப்பட்டு வடமேற்கு லிபியாவில் உள்ள ஜுவாரா துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாக குடியேற்றத்திற்கான சர்வதேச அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இத்தாலிய கடலோர காவல்படை மத்தியதரைக் கடலில் சிரமப்பட்ட படகுகளில் இருந்து டஸன் கணக்கான சிறார்கள் உட்பட 420க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை மீட்டது. சிசிலிக்கு தெற்கே உள்ள சிறிய இத்தாலிய தீவான லம்பேடுசாவுக்கு 70பேர் தங்கள்…
-
- 0 replies
- 180 views
-
-
லிபியா தொடர்பான கனடாவின் படைத்துறைசார் தீர்மானங்கள் தேர்தல் வரைக்கும் இடைநிறுத்தப்பட்டிருக்குமாம் கடாபியின் தலைமையிலான படையினரை இலக்குவைத்து அமெரிக்காவின் தலைமையிலான கூட்டுப்படைகள் தங்களது தாக்குதல்களை அதிகரிக்கவேண்டுமென லிபியக் கிளர்ச்சியாளர்கள் அழைப்புவிடுத்திருக்கும் நிலையில், லிபியா தொடர்பான படைத்துறைசார் புதிய தீர்மானங்கள் எதுவும் தேர்தல்கள் நிறைவுறும் வரைக்கும் எடுக்கப்படாது என இன்று காலையில் கொண்சவேட்டிவ் கட்சியின் தலைவர் காப்பர் அறிவித்திருக்கிறார். இருப்பினும் 'கூட்டு நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்தும் பேசிவருகிறோம். லிபாயாவில் தரைவழிப் படை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கனேடியப் படையினரை ஒருபோதும் அனுப்பப்போவதில்லை என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். லிபி…
-
- 0 replies
- 689 views
-
-
லிபியா பயணிகள் விமானம்` கடத்தப்பட்டிருக்க வாய்ப்பு' மால்டா படையினர் சூழ்ந்துள்ள விமானம் லிபியா பயணிகள் விமானம் 118 பேருடன் மால்டாவில் கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அது கடத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாக மால்டா பிரதமர் தெரிவித்துள்ளார். ஏர்பஸ் ஏ 320 விமானம், லிபியாவுக்குள் பறந்து கொண்டிருந்தது. ஆஃப்ரிகியா ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், நடுவழியில் திசை மாற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விமானத்தை குண்டு வைத்துத் தகர்த்து விடுவதாக மிரட்டி, இரண்டு கடத்தல்காரர்கள் அந்த விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட…
-
- 3 replies
- 491 views
-
-
லிபியா போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்த ஜேர்மனி பேச்சுவார்த்தை ஒரு முக்கிய படியாகும் – எர்டோகன்! லிபியா போர்நிறுத்தத்தை உறுதிப்படுத்த, ஜேர்மனியில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தை ஒரு “முக்கியமான படியாக” இருக்கும் என துருக்கிய ஜனாதிபதி தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) இஸ்தான்புல் விமான நிலையத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “பேர்லின் உச்சிமாநாட்டை ஒரு முக்கியமான படியாகவும், அரசியல் தீர்வாகவும் நாங்கள் பார்க்கிறோம்” என கூறினார். ஆனால் ஜனவரி 12 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் சமாதானத்திற்கான முயற்சிகளில் உள்ள முன்னேற்றத்தை குழப்பவாதிகளின் இலட்சியங்களுக்கு தியாகம் செய்யக்கூடாது” என்றும் தெரிவ…
-
- 0 replies
- 453 views
-
-
லிபியா மீதான தாக்குதல் ஓர் 'தார்மீகக் கடமை' என்கிறார் மைக்கீ லிபிய வான்பரப்பு விமானப் பறப்புக்குத் தடைசெய்யப்பட்ட பிராந்தியம் என்ற ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தும் வகையில் செயலாற்றவேண்டியது நாங்கள் கட்டாயம் செய்யவேண்டிய சரியானதொரு பணியே என கனேடியப் பாதுகாப்பு அமைச்சர் பெற்றர் மைக்கீ திங்களன்று மக்களவையில் தெரிவித்திருக்கிறார். லிபியா நோக்கிய தங்களது முதலாவது நடவடிக்கைக்காக கனடாவின் சி.எவ் 18 வகையினைச் சேர்ந்த தாக்குதல் விமானங்கள் புறப்பட்டுச்சென்ற சில மணிநேரங்களின் பின்னர் கனடாவின் மக்களவையில் இடம்பெற்ற லிபியா மீதான படை நடவடிக்கை தொடர்பான விவாதத்தினை அமைச்சர் மைக் கீ தலைமையேற்று நடாத்தியிருந்தார்கள். 'இந்த விடயத்தில் தலையிடவேண்டிய ந…
-
- 0 replies
- 597 views
-
-
Libyan TV quotes the armed forces command as saying 48 killed, 150 wounded in allied attacks லிபியா மீது அமெரிக்க,பிரித்தானிய பிரான்ஸ் படைகள் தாக்குதல் BENGHAZI, Libya — The U.S. and European nations pounded Moammar Gadhafi’s forces and air defenses with cruise missiles and airstrikes Saturday, launching the broadest international military effort since the Iraq war in support of an uprising that had seemed on the verge of defeat. Libyan state TV claimed 48 people had been killed in the attacks, but the report could not be independently verified. Weigh InCorrections? / The Associated Press - This Saturday, March 19, 2011 photo provided…
-
- 2 replies
- 1.2k views
-
-
லிபியா மீது தாக்குதல்- இந்தியா கண்டனம் திங்கள், 21 மார்ச் 2011( 10:59 IST ) லிபியா மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படையினர் நடத்திய தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. ஐநா சபை தீர்மானத்தின்படி லிபியா நாட்டின் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டு ராணுவப் படையினர் விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். இந்த தாக்குதலுக்கு இந்திய அரசு வருத்தமும், கண்டனமும் தெரிவித்துள்ளது. மேலும் லிபியாவில் வன்முறை தொடர்வதற்கும் மனிதாபிமான சூழ்நிலை சீர்குலைந்து வருவதற்கும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துக்கொள்கிறது என்றும் விமான தாக்குதல், அங்குள்ள அப்பாவி பொது மக்கள், வெளிநாட்டுக்காரர்கள் மற்றும் தூதரக பணியாளர்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது …
-
- 1 reply
- 1k views
-
-
லிபியா விவகாரத்தில் தோல்வியடைந்தேன்: அமெரிக்க அதிபர் ஒபாமா ஒப்புதல் ஒபாமா. | படம்: ஏபி. லிபியாவின் அதிபர் முவம்மர் கடாபி யின் மரணத்துக்குப் பிறகு ஏற் படும் பின்விளைவுகளை எதிர் கொள்ளத் தயாராவதில் தோல்வி யடைந்து விட்டேன் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ஒப்புக் கொண்டுள்ளார். அதிபராக தனது வெற்றி தோல்விகள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பராக் ஒபாமா பேட்டியளித்தார். அப்போது அவர் லிபியா உள் நாட்டு போரில் அமெரிக்கா உள் ளிட்ட நாடுகளின் தலையீடு சரிதான் எனத் தெரிவித்தார். எகிப்து புரட்சியைத் தொடர்ந்து 2011-ம் ஆண்டு லிபிய கிளர்ச்சி யின்போது, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகள் கிளர்ச்சி யாளர்களுக்கு ஆதரவா…
-
- 2 replies
- 783 views
-
-
லிபியாவின் எண்ணெய் வளம் மிக்க சைறேனைகா சுயாட்சி பிரகடனம் லிபியாவின் எண்ணெய் வளம் மிக்க கிழக்குப் பிராந்தியமான சைறேனைகா பிராந்தியத்தில் பழங்குடி மற்றும் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து சுயாட்சி பிரகடனம் செய்துள்ளதுடன் சமஷ்டி ஆட்சிமுறையை வலியுறுத்தியுள்ளனர். பெங்காஸி நகரில் மூவாயிரத்துக்கும் அதிகமானோர் கலந்துகொண்ட நிகழ்வொன்றில் இப்பிரகடனம் செய்யப்பட்டது. 'சமஷ்டி ஆட்சியே சைறேனைகா பிராந்தியத்தின் தெரிவு' என அங்குள்ள தலைவர்கள் கூட்டறிக்கையொன்றில் தெரிவித்துள்ளனர். சைறேனைகா பிராந்தியமானது லிபியாவின் மத்திய கரையோர நகரான சேர்ட்டேவிலிருந்து லிபிய – எகிப்து எல்லைவரை பரந்துள்ளது. பல தசாப்தங்களாக அப்பிராந்தியம் புறக்கணிக்கப்பட்டிருந்ததாக லிபியாவின் ஆளும் தேசிய இட…
-
- 1 reply
- 641 views
-
-
12 SEP, 2023 | 10:53 AM லிபியாவின் கிழக்கு பகுதியை தாக்கியுள்ள டானியல் புயல் காரணமாக உருவான பெரும் வெள்ளம் பல கரையோர நகரங்களில் குடிமனைகளிற்குள் புகுந்து பெரும் சேதத்தை விளைவித்ததால் 2000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 2000 பேர் உயிரிழந்துள்ளனர் ஆயிரக்கணக்கானவர்களை காணவில்லை என சர்வதேச சமூகத்தினால் அங்கீகரிக்கப்படாத கிழக்கு லிபிய அரசாங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். உயிரிழப்புகள் பல ஆயிரமாக மாறாலாம் என லிபியா குறித்த நிபுணர் ஒருவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். டானியல் புயலை தொடர்ந்து அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்துள்ளனர். லிபியாவின் கிழக்கில் ஊரடங்கினை அதிகரித்துள்ள அதிகாரிகள் கட…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
லிபியாவின் பிரதமர் அலி ஸைடான் ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. தலைநகர் திரிபோலியில் உள்ள அவரது இல்லத்திலிருந்து அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. அவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளமைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என்பதுடன், அவர் முன்னாள் போராளிகளினால் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அந்த நாட்டு அரசாங்க இணையத்தளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. http://www.eelanatham.net/story/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%…
-
- 1 reply
- 437 views
-
-
லிபியாவில் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள இடைக்கால பாராளுமன்றமானது முன்னாள் ௭திரணி செயற்பாட்டாளரான மொஹமட் மகரீப்பை தனது தலைவராக தெரிவுசெய்துள்ளது. மேற்படி பாராளுமன்றம் அதிகாரத்தைக் கையேற்று ஒரு நாளில் இந்தத் தெரிவு இடம்பெற்றுள்ளது. ௭திர்வரும் வருடம் அரசியலமைப்பு வரைபொன்று முன்னெடுக்கும் வரை நாட்டை செயற்படுத்துவதற்காக பிரதமரை நியமிக்கும் நடவடிக்கைக்கு மொஹமட் மகரீப் தலைமை தாங்கவுள்ளார். இடைக் கால தேசிய அதிகார மாற்று சபையானது 200 அங்கத்தவர்களைக் கொண்ட பாராளுமன்றத்துக்கு வியாழக்கிழமை அதிகாரத்தைக் கையளித்திருந்தது. கடந்த வருடம் அந் நாட்டு முன்னாள் தலைவர் மும்மர் கடாபி படுகொலை செய்யப்படுவதற்கு வழி வகுத்த புரட்சியின் போது ஸ்தாபிக்கப்பட்ட தேசிய அதிகாரமாற்று சபை தற்போது…
-
- 0 replies
- 437 views
-
-
லிபியாவில் ஆயுதம் ஏந்திய குழுக்களிடையே தற்போது பயங்கரமான மோதல்கள் ஆரம்பித்திருக்கிறது. நேற்று முன்தினம் தலைநகர் திரிப்போலியில் நடைபெற்ற துப்பாக்கி மோதலில் நான்கு போராளிகள் கொல்லப்பட்டனர். கடாபியை அகற்றப் போராடிய இவர்கள் இப்போது அதிகாரத்திற்காக அடிபட ஆரம்பித்துள்ளார்கள். மேலும் ஒழுங்கு கட்டுப்பாடு எதுவுமற்ற லிபிய ஆயுதம் தாங்கிய குழுக்கள் இப்போது தமக்குள் மோதலை ஆரம்பித்திருப்பது புதுமையான ஒன்றல்ல, இதற்கான பதட்டம் கடந்த பல மாதங்களாகவே நிலவி வருகிறது. பல்வேறு கருத்துக்களை கொண்ட ஆயுதக்குழுக்கள் ஆளையாள் ஆயுதங்களை தூக்கியபடியே ஆங்காங்கு கப்பமும் கட்டப்பஞ்சாயத்துமாக காலம் ஓட்டி வருகிறார்கள். லிபியாவில் கடாபி இருந்தபோது கடாபியின் இராணுவம் பொது மக்களுக்கு பாரிய ஆபத்தாக வி…
-
- 0 replies
- 531 views
-