உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26631 topics in this forum
-
ரஷ்யாவின் இரண்டு சரக்கு விமானங்கள் சிரியாவை சென்றடைந்தன. இவற்றில் 80 டொன் மனிதாபிமான உதவிப் பொருட்கள் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. எனினும் ரஷ்யா, சிரியாவுக்கு இராணுவ உதவிகளையும், கருவிகளையும் வழங்கி வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் அமெரிக்காவும் நேட்டோ படையினரும் கடுமையான எச்சரிக்கையை விடுத்தினர். இதற்கு மத்தியிலும் ரஷ்யா இந்த பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. - See more at: http://www.canadamirror.com/canada/49002.html#sthash.o3jfd2Zy.dpuf
-
- 0 replies
- 837 views
-
-
நைஜீரியாவில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் – காற்பந்து ரசிகர்கள் 30 பேர் உயிரிழப்பு நைஜீரியாவில் போகோஹராம் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் காற்பந்து ரசிகர்கள் 30 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போகோஹராம் தீவிரவாதிகளுக்கும், நைஜீரிய அரச படைகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் உள்ள ‘கொண்டுகா’ பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை காற்பந்து ரசிகர்கள் சிலர் ஒன்று கூடி போட்டியை தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு கூட்டத்திற்குள் 4 தற்கொலைப்படை தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அவர்களில் 3 பேர் பெண்கள் என்றும் ஒருவர் ஆண் எனவும் கூறப்படுகிறது. …
-
- 0 replies
- 380 views
-
-
செய்வாய் கோள் மீது அடுதமாதம் எரிநட்சத்திரம் மோதவுள்ளதாக ரஷ்சிய விஞ்ஞான அக்கடமியின் பேச்சாளர் செர்ஜி மின்னோவ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்... எதிவரும் புதிய ஆண்டு சனவரி மாத்தத்தில் செவ்வாய் கோள் மீது எரிநட்சத்திரம் மோதவுள்ளது. எரிநட்சத்திரம் வினாடிக்கு 8 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றது. இதனால் பூமிக்கு எதுவித பாதிப்பும் இல்லை. எரிநட்சத்திரம் தனது ஓடு பாதையை மாற்றிச் செல்லவும் வாய்ப்பு இருக்கின்றது. இதேநேரம் 2028ம் ஆண்டு பூமியில் அருகே பெரிய எரிநட்சத்திரம் செல்லவுள்ளது. அது பூமியுடன் மோதினால் பெரும் தேசம் ஏற்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார் pathivu.com
-
- 0 replies
- 870 views
-
-
தாவூத்தை நெருங்கும் இந்தியா: காப்பாற்ற தீவிரம் காட்டும் பாகிஸ்தான்! புதுடெல்லி: தலைமறைவாக இருக்கும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை இந்திய உளவுத்துறை நெருங்கி விட்டதாகவும், ஆனால், அவரை காப்பாற்றும் முயற்சியில் பாகிஸ்தான் தீவிரமாக இறங்கி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 23 ஆண்டுகளாக உலகின் பல்வேறு நாடுகளில் பல பெயர்களில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த நிழல் உலக தாதா சோட்டா ராஜன், ஆஸ்திரேலியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் இந்தோனேசியா வந்தபோது பாலி நகரில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, இந்திய சி.பி.ஐ. சோட்டா ராஜனை இந்தியாவுக்கு கொண்டு விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில், தாவூத் இப்ராஹிம் குறித்த பல்வேறு தகவல்களை சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 446 views
-
-
தற்கொலை தாக்குதலில் 80 பேர் பலி.70 பேர் காயமடைந்துள்ளார்கள். KANDAHAR, Afghanistan - A suicide bombing at an outdoor dog fighting competition killed 80 people and wounded scores more Sunday, a governor said, in what appeared to be the deadliest terror attack in Afghanistan since the fall of the Taliban in 2001. Officials said the attack apparently targeted a prominent militia commander who had stood up against the Taliban. He died in the attack. Several hundred people — including Afghan militia leaders — had gathered to watch the event on the western edge of the southern city of Kandahar. Witnesses reported gunfire from bodyguards after the blast; it w…
-
- 0 replies
- 611 views
-
-
ஈராக்கில் துருக்கி தாக்குதல் குகுர்கா, பிப்.24: வடக்கு ஈராக்கின் மலைப் பகுதியில் குர்திஷ் இன தீவிரவாதிகள் பதுங்கி உள்ள இடங்களில் துருக்கி நாட்டின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் கடும் குண்டுமழை பொழிந்தன. . இந்த தாக்குதலில் குர்திஷ் தீவிரவாதிகள் 35 பேரும் துருக்கி படையை சேர்ந்த 2 ராணுவ வீரர்களும் கொல்லப்பட்டதாக துருக்கி ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை ஈராக்கின் துருக்கிப்படைகள் தாக்குதல் நடத்த தொடங்கிய பின்னர் தங்களது 7 வீரர்கள் பலியானதாகவும், 79 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் துருக்கி ராணுவம் கூறியுள்ளது. ஆனால் துருக்கியின் 15 வீரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக குர்திஸ்தான் உழைப்பாளர் கட்சி தெரிவித்துள்ளது. ஈராக்கில் கடந்த 20…
-
- 0 replies
- 709 views
-
-
கலிபோர்னியாவில் மாற்றுத்திறனாளிகள் மையம் மீது துப்பாக்கிச் சூடு: 14 பேர் பலி [ புதன்கிழமை, 02 டிசெம்பர் 2015, 11:47.36 PM GMT ] அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மாற்றுத்திறனாளிகள் மையம் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சுமார் 14 பேர் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கலிபோர்னியா மாகாணத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்செல்ஸ் அருகில் உள்ள சான் பெர்னார்டினோ என்ற பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது. சான் பெர்னார்டினோ நகரம் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்டது. துப்பாக்கிச…
-
- 1 reply
- 695 views
-
-
Published By: RAJEEBAN 29 DEC, 2024 | 12:22 PM காசாவில் இறுதியாக செயற்பட்டுக்கொண்டிருந்த மருத்துவமனையும் செயல் இழந்துள்ளது அதன் இயக்குநர் இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனம் இதனை தெரிவித்துள்ளது. காசாவின் சுகாதார அதிகாரிகளும் இதனை உறுதி செய்துள்ளனர். காசாவின் கமால் அத்வான் மருத்துவமனையே செயல் இழந்துள்ளது. அதற்கு அருகில் இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன. இஸ்ரேலிய படையினர் இந்த மருத்துமவனையை இலக்குவைத்து மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது மருத்துவமனையின் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன, தீக்கிரையாகியுள்ளன என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. காசாவில் கடந்த வருடம் இஸ்ர…
-
-
- 5 replies
- 424 views
- 1 follower
-
-
டிரம்ப் பதவியேற்ற ஓரிரு மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகளுக்கு எதிரான கடும் நடவடிக்கைகள் - சி.என்.என். Published By: Rajeeban 18 Jan, 2025 | 11:53 AM டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் குடியேற்றவாசிகள் குறித்து மிகக்கடுமையான உத்தரவுகள் வெளியாகலாம் என தெரிவித்துள்ள சிஎன்என் டிரம்பின் குழுவினர் இதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர் என செய்தி வெளியிட்டுள்ளது. சிஎன்என் இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளவர் பதவியேற்று ஒரு சில மணித்தியாலங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்…
-
- 1 reply
- 258 views
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிஐஏவின் புதிய இயக்குநர் ஜான் ரட்கிளிஃப் கட்டுரை தகவல் எழுதியவர், ஹோலி ஹோண்டெரிச் பதவி, வாஷிங்டனிலிருந்து 26 ஜனவரி 2025, 14:31 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் உளவு முகமையான சிஐஏ சனிக்கிழமை வெளியிட்ட பகுப்பாய்வு முடிவின்படி, கொரோனா பெருந்தொற்று விலங்குகளிலிருந்து அல்லாமல் சீன ஆய்வகத்திலிருந்து ஏற்பட்டிருக்கதான் "வாய்ப்புகள் அதிகம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதன் முடிவுகள் குறித்து தங்களுக்கு "அதிக நம்பிக்கை" இல்லை என உளவு முகமை தெரிவித்துள்ளது. "ஏற்கனவே உள்ள தரவுகளின்படி, கொரோனா பெருந்தொற்றுக்க…
-
- 0 replies
- 145 views
- 1 follower
-
-
பிரான்சின் 19வயது வீரமங்கையான ஜோன் ஒப் ஆர்க் இன் சிலிர்பூட்டும் வீரவரலாறு இன்று எல்லாமே முடிந்து விட்டதக நினைத்து மூலையில் இடிந்துபோய் இருப்பவர்களும் பழைய சுதந்திர வாழ்வை மறந்துவிட்டு கிடைத்துள்ள இனத்தை கருவறுக்கும் இன்றைய சிங்களத்தின் சதிகார வாழ்வை ஏற்று வாழத்தலைப்பட்டுள்ளவர்களும் அறியவேண்டிய விடையமாகும். யார் இந்த ஜோன் ஒப் ஆர்க்? உலக சரித்திரத்தில் அழியாத இடம்பெற்ற ‘ஜோன் ஒப் ஆர்க்’ என்ற இளம் பெண்ணைப்பற்றி வல்லாதிக்க சக்திகளின் பக்கத்துணையுடன் சிங்களத்தால் அழிக்கப்பட்டுள்ள நாங்கள் அறிந்து கொள்வது அவசியம். அது 15ஆம் நூற்றாண்டு. இங்கிலாந்து பிரான்சு ஆகிய நாடுகளுக்கு இடையே கடும் போர் நடந்து கொண்டிருந்த காலம். இங்கிலாந்து பிரான்சின் பல பகுதிகளை கைப்பற்றியது. பிரா…
-
- 0 replies
- 1.3k views
-
-
பதான்கோட் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்தால் பாகிஸ்தானுடன் பேச்சு... மத்திய அரசு! புதுடெல்லி: பதான்கோட் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இந்தியா அளித்துள்ள ஆதாரங்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதைப் பொருத்தே அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கரும், பாகிஸ்தான் வெளியுறவுச் செயலாளர் ஐஜாஸ் அஹமது செளத்ரியும், வருகின்ற 15-ம் தேதி இஸ்லாமாபாதில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவிய தீவிரவாதிகள், பதான்கோட் விமானப் படைத் தளத்தில் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை நடைபெறும…
-
- 0 replies
- 395 views
-
-
பணயக் கைதிகளை விடுவிக்கக் காலக்கெடு விதித்த ட்ரம்ப் - இல்லையேல் போர் நிறுத்த ஒப்பந்தம் இரத்து? காசாவில் இருந்து புலம்பெயர்ந்து வரும் அகதிகளை ஜோர்தான் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், காசாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் அனைவரும் எதிர்வரும் சனிக்கிழமை நண்பகலிற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு அவர்கள் விடுவிக்கப்படவில்லை என்றால், போர்நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் எனக் கூறியுள்ளார். காசாவில் இருந்து புலம்பெயர்ந்த…
-
- 3 replies
- 310 views
- 1 follower
-
-
இரட்டைஅடுக்கு பஸ்கள் மூன்று ஒன்றுடனொன்று மோதி விபத்து : லண்டனில் சம்பவம் இரட்டைஅடுக்கு பஸ்கள் மூன்று ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் 13 பேர் காயமடைந்துள்ளனர். இச் சம்பவம் லண்டன் பாராளுமன்ற சதுர்க்கத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, எவருக்கும் பாரிய உயிர்ச்சேதங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. http://www.virakesari.lk/article/1955
-
- 1 reply
- 629 views
-
-
பிரித்தானியாவில் தமிழீழக் கொடிக்குத் தடை இல்லை. www.Tamilkathir.com
-
- 0 replies
- 488 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளருக்கான அயோவா உட்கட்சித் தேர்தலில் குடியரசுக் கட்சியில் டெட் குரூஸ் முதலிடம் பெற்றார். ஜனநாயகக் கட்சியில் ஹில்லரி கிளிண்டனின் வெற்றியில் தெளிவில்லை. - ஸீகா பரவலை உலக சுகாதார நிறுவனம், ''உலக சுகாதார அவசர நிலையாக'' பிரகடனம் செய்த போதிலும், ரியோ ஒலிம்பிக் ரத்தாகாது என்கிறது பிரஸில். - சிந்திக்கும் ஆற்றல் மிக அதிகமாகத் தேவைப்படும் மேலும் ஒரு ஆட்டத்தில் அண்மையில் கணினி மனிதனை வீழ்த்தியுள்ளது.
-
- 0 replies
- 371 views
-
-
வரலாற்றில் முதல் முறையாக தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினருடன் முள்ளிவாய்க்கால் நினைவு கூட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவையொட்டி 16 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மே 14, 2025 அன்று லண்டனில் உள்ள பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடைபெற்றுள்ளது. பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வு மிட்சம் மற்றும் மோர்டன் தொகுதியைச் (Mitcham and Morden) சேர்ந்த லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழுக்கான அனைத்துக் கட்சி குழுவின் தலைவருமான Dame Siobhain McDonagh தலைமையில் நடந்துள்ளது. நிகழ்வில் Stratford and Bow தொகுதி பிரிட்டனின் முதல் தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமாரன், ஈஸ்ட் ஹாம் தொகுதியைச் சேர்ந்த Rt Hon Sir Stephen Timms, …
-
- 1 reply
- 336 views
-
-
அமெரிக்க வின்ஸ்கான்சன் மாநிலத்தில் சீக்கிய கோவிலில் துப்பாக்கிச் சூடு (CNN) -- At least one gunman attacked worshippers at a Sikh temple in the Milwaukee suburb of Oak Creek, Wisconsin, on Sunday, leaving at least one dead and two wounded while police converged on the site. Some people are believed to be trapped inside the Sikh Temple of Wisconsin, and at least one gunman may still be inside, Alderman Dan Jakubczyk told CNN. "As far as I know, it is still an active situation," Jakubczyk said. Carolyn Bellin, a spokeswoman for Milwaukee's Froedtert Hospital, said one of two men brought there from the incident was in surgery early Sunday morning, while the other …
-
- 5 replies
- 710 views
-
-
[size=4]சென்னையில் திமுக தலைவர் கலைஞர் தலைமையில் 12.08.2012 அன்று டெசோ மாநாடு நடக்க உள்ளது. டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையை தவிர்க்குமாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியிருந்தது.[/size] [size=4]இதையடுத்து திமுக, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு இதுகுறித்து விவாதித்தது. இந்த நிலையில் டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்த மத்திய அரசு திடீர் அனுமதி வழங்கியுள்ளது.[/size] [size=4]மத்திய உள்துறை அமைச்சகத்தில் இருந்து அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது,[/size] http://www.nakkheera...ws.aspx?N=80620
-
- 7 replies
- 1.1k views
-
-
கொல்லப்பட்ட பிரான்ஸ் மாணவர்கள். வயது தலா 23. இந்த ஆண்டில் மட்டும் சுமார் 50க்கும் மேற்பட்ட கத்திக் குத்து மற்றும் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் லண்டனில் அரங்கேறியுள்ளன. அந்த வரிசையில் இறுதியாக பிரித்தானியாவிலேயே சிறந்த பல்கலைக்கழகமான இம்பீரியல் கல்லூரியில் உயிரியல் தொழில்நுட்பத் துறையில் (Bio tech/ bio - engineering) படித்து வந்த இரண்டு பிரான்ஸ் நாட்டு மாணவர்கள் தென் கிழக்கு லண்டனில் அவர்களின் வதிவிடத்தில் வைத்து குத்திக் கொல்லப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளனர். இவர்களின் வதிவிடம் முன்னர் ஒரு மடி கணணிக்காக சூறையாடப்பட்டும் இருக்கிறது. அண்மைக்காலமாக கத்திக் குத்துக் கொலைகளும், துப்பாக்கிகள் பயன்படுத்திய கொலைகளும், களவுகளும் லண்டன் மாநகரையே பேரதிர்ச்சிக்கும்…
-
- 48 replies
- 6.6k views
-
-
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் எம்பயர் ஸ்டேட் கட்டடத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 2 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் 8 பேர் மீதும் குண்டுகள் பாய்ந்தன. இது பயங்கரவாத சம்பவம் அல்ல என போலீசார் தெரிவித்தனர். http://tamil.yahoo.com/அம-ர-க்க-வ-ல்-134800295.html
-
- 15 replies
- 941 views
-
-
தி இன்டிபென்டண்ட் நாளிதழின் அச்சுப் பதிப்பு நிறுத்தம் பிரிட்டனில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த தி இன்டிபென்டண்ட் நாளிதழ் இன்றுடன் தனது அச்சுப்பதிப்பை நிறுத்திக்கொள்கிறது. தி இன்டிபென்டெண்டின் முதல் இதழும் கடைசி இதழும். கடந்த 30 ஆண்டுகளாக வெளிவரும் இந்த நாளிதழ், நாளை முதல் இணையத்தில் மட்டுமே படிக்கக் கிடைக்கும். பிரிட்டனில் இருந்து வெளிவரும் பிரபல நாளிதழ் ஒன்று இம்மாதிரி மாறுவது இதுவே முதல்முறையாகும். 1995ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசிய செய்தித் தாள் ஒன்று அச்சுப்பதிப்பை நிறுத்துவதும் இதுவே முதல்முறையாகும். 1986ல் நிறுவப்பட்ட இந்த நாளிதழ், ஆரம்பத்தில் மிக வெற்றிகரமான நாளிதழாகவே இருந்துவந்தது. அதன் பிறகு ஞாயிற்றுக்கிழமைக்கென பிரத்யேகம…
-
- 0 replies
- 351 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில் * ஐஸ்லாந்து நாடாளுமன்றத்தைக் கலைக்கும்படி பிரதமர் விடுத்த கோரிக்கையை அந்நாட்டின் அதிபர் நிராகரித்தார். * 'வரிவிலக்கு புகலிடங்கள்' என்று அறியப்படும் இடங்களில் வெளிநாட்டு நிறுவனங்களுடன் சீன ஆட்சியாளர்களின் உறவினர்களுக்கு தொடர்பு- சீனாவின் இணையதளங்களில் பனாமா ஆவணங்கள் முடக்கம். * இந்தோனேஷியாவில் அகதிக் குழந்தைகளின் பெரிய கனவுகளுக்காக அகதிகளே நடத்தும் பள்ளிக்கூடம் * உணவுகளின் எதிர்காலம்- 1000 கோடி மக்களுக்கும் உணவுக்கு எங்கே போவது?- அடுக்குமாடி விவசாயம் தீர்வாகுமா?
-
- 0 replies
- 403 views
-
-
காஸாவில் மூன்றில் ஒருவர் பசியால் தவிப்பு - எச்சரிக்கும் ஐ.நா அமைப்பு பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காஸாவை பஞ்சம் வாட்டி வதைப்பதாக எச்சரிக்கைகள் வந்துள்ளதால் சர்வதேச அளவில் கவலை அதிகரித்துள்ளது. கட்டுரை தகவல் மையா டேவிஸ் பிபிசி செய்திகள் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் கிட்டத்தட்ட மூன்றில் ஒருவர் பல நாட்களாக உணவின்றி, பட்டினியில் தவிப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. உலக உணவுத் திட்டம் (WFP) வெளியிட்ட அறிக்கையில், "ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. 90,000 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவைப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம், காஸாவில் பஞ்சம் குறித்து தீவிரமான எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன. வ…
-
- 0 replies
- 96 views
- 1 follower
-
-
சிரியாவுக்கு தரைப்படைகளை அனுப்பக்கூடாது என்கிறார் ஒபாமா சிரியாவின் அதிபர் அஸாதை பதவியிலிருந்து அகற்றும் நோக்கில், மேற்குலக நாடுகள் தரைப்படைகளை அனுப்புவது தவறானாதாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார். பிபிசிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா சிறப்பு பேட்டி பிபிசிக்கு அளித்த பேட்டி ஒன்றிலேயே அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார். சிரியாவில் செயல்படும், இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் பயங்கரவாத இயக்கத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்த வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ள அவர், சுயாதீனமாக அங்கு இராணுவத் தலையீட்டைச் செய்வது உள்நாட்டு பிரச்சனைகளைத் தீர்க்க உதவாது எனவும் தெரிவித்துள்ளார். அங்கு உள்நாட்டு மோதல்களுக்கு பொறுப்பான, அதிப…
-
- 0 replies
- 381 views
-