உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26617 topics in this forum
-
இந்தியாவிலிருந்து தனது மகளுடன் துபாய்க்கு வந்திருந்த 67 வயது முதியவரை மெட்ரோ ரயிலில் ஏற அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி விட்டனர் துபாய் போலீஸார். அவர் வேட்டியுடன் வந்திருந்ததே இதற்குக் காரணம். இதனால் அந்த முதியவரும், மகளும் ரயிலில் பயணிக்க முடியாமல் தவித்துப் போய் திரும்பும் நிலை ஏற்பட்டது. இதுகுறித்து முதியவரின் மகளான மதுமது கூறுகையில், நானும் எனது தந்தையும் எடிசலாட் மெட்ரோ ரயில் நிலையத்திற்குச் சென்றோம். மெட்ரோ ரயிலில் பயணிப்பதற்காக அங்கு சென்றோம். ஆனால் எனது தந்தை வேட்டியுடன் இருந்ததால் அவரை அனுமதிக்க மறுத்து நிறுத்தி விட்டார் ஒரு போலீஸ்காரர். நான் அந்த போலீஸ்காரரிடம் பலமுறை கெஞ்சியும், வேட்டி பாரம்பரிய உடை என்று கூறியும் அவர் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை. அனுமதிக்க மு…
-
- 7 replies
- 558 views
-
-
வேட்டியை உருவிய "உடன்பிறப்புகள்' தேர்தல் நெருங்க நெருங்க ஒவ்வொரு கட்சியினரின் செயல்களும், நடந்து கொள்ளும் விதமும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தும். பல தேர்தல் கூட்டங்களில் வேட்டி உருவுதல், சட்டையை கிழித்தல் போன்றவை நடக்கும். இவை காங்கிரஸ் கட்சியில் தான் அதிகமாக இருக்கும். இன்னும் காங்கிரசில் அப்படிப்பட்ட சம்பவங்கள் நடக்காத நிலையில், தி.மு.க., உடன்பிறப்புகள் வேட்டி உருவும் "திருவிழாவுக்கு' பிள்ளையார் சுழி போட்டுள்ளனர். சென்னையை அடுத்த பரங்கிமலை கன்டோன்மெண்ட் பகுதியில் தி.மு.க., பொதுக் கூட்டம் நடந்தது. கட்சியின் சார்பில் முக்கிய பிரமுகர்கள் யாரும் வராததையடுத்து, உள்ளூர் உடன் பிறப்புக்களே பேசி முடித்தனர். இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் கன்டோன்மென்ட் தி.மு.க., நகர செயல…
-
- 0 replies
- 1.3k views
-
-
சென்னை: அதிமுக, மதிமுக ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் களத்தில் இல்லாததால் தங்களை எதிர்த்துப் போட்டியிடும் சுயேச்சைகள் மற்றும் தேமுதிக வேட்பாளர்களிடம் பேசி அவர்களை விலக வைக்கும் முயற்சியில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஈடுபட்டிருப்பதாகத் தெரிகிறது. அதை நிரூபிப்பது போல பல வார்டுகளில் தேமுதிக, சுயேச்சை வேட்பாளர்கள் விலக முடிவு செய்துள்ளனர். சில இடங்களில் பாஜக வேட்பாளர்களும் கூட விலக முன் வந்துள்ளனராம். இதனால் முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியத்தின் 140வது வார்டு உள்பட பல வார்டுகளில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படும் நிலை உள்ளது. மா.சுப்பிரமணியத்தின் வார்டில் தேமுதிக வேட்பாளரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. தற்போது தியாகராஜன் என்ற ஒரே…
-
- 0 replies
- 811 views
-
-
வேண்டாத நாட்டுத் தலைவர்களுக்கு நோயைப் பரப்புகிறதா அமெரிக்கா அமெரிக்கா தனக்கு வேண்டாத நாடுகளின் தலைவர்களுக்கு ரகசியமாக புற்றுநோயைப் பரப்பி வருகிறதா என்று வெனிசுலா அதிபர் சாவேஸ் கேள்வி எழுப்பியுள்ளார். அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவேஸூம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் தவிர பராகுவே அதிபர் பெர்ணான்டோ லுகோ, பிரேசில் அதிபர் டில்மா ரெüசெஃப், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள லூயிஸ் ஆகியோரும் இந்த ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆர்ஜெண்டீனா அதிபர் கிறிஸ்டினா பெர்ணான்டஸூக்கு தைராய்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ள தகவல் புதன்கிழமை வெளியானது. இது தொடர்பாக சாவேஸ் மேலும் கூறியிருப்பது: இந்த விவகாரம் தொடர்பாக அசட்டையாக எவர் மீதும்…
-
- 0 replies
- 557 views
-
-
(கோப்புப் படம்) இந்தியாவில் திருமணமான ஆண்களில் 8 நிமிடங்களுக்கு ஒருவர் தற்கொலை செய்துகொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தேசிய குற்றப்புலனாய்வு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆண்டு மட்டும் 64000 கணவர்கள் மன அழுத்தம் காரணமாக உயிரை விட்டுள்ளார்கள் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஒரே வழி கவுன்சிலிங் தான். இந்த கவுன்சின்லிங்கை தருவதற்கு ஒரு புதிய ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் வந்துள்ளது. கூகிள் பிளே ஸ்டோரில் இலவச மாகக் கிடைக்கும் இந்த ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனில், நேர்மறை எண்ணங்களை வளர்க்கும் தத்துவ மொழிகள், இந்தியா முழுவதும் தற்கொலையை தடுப்பதற்காக உள்ள 50 தன்னார்வல அமைப்புகளின் தொலைபேசி எண்கள், குடும்ப பிரச்சினை களில் வழங்கப்பட்ட முக்…
-
- 0 replies
- 363 views
-
-
வேண்டுமென்றே... நெருப்பில், எரிபொருளைச் சேர்கின்றது... அமெரிக்கா: ரஷ்யா சாடல்! உக்ரைனுக்கு புதிய நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதன் மூலம் அமெரிக்கா வேண்டுமென்றே நெருப்பில் எரிபொருளைச் சேர்ப்பதாக ரஷ்யா சாடியுள்ளது. உக்ரைனிய தலைமையின் அமைதி பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்குவதற்கு இது போன்ற பொருட்கள் பங்களிக்காது என கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறினார். இதனிடையே தனித்தனியாக, ஜேர்மனி அரசாங்கம் உக்ரைனுக்கு ஒரு வான் பாதுகாப்பு அமைப்பை அனுப்புவதாக உறுதியளித்துள்ளது. ஜேர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஐசுஐளு-வு அமைப்பு மிகவும் நவீன ஜேர்மனியிடம் இருப்பதாகவும், ரஷ்ய வான் தாக்குதல்களுக்கு எதிராக ஒரு முழு நகரத்தை…
-
- 0 replies
- 212 views
-
-
பறந்து செல்லும் பெண் உருவம் ஒன்று மெக்சிகோ நாட்டில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் வேறு கிரகத்துப் பெண் பூமியில் நடமாடுவதாக பீதி ஏற்பட்டுள்ளது. விஞ்ஞான உலகில் அவ்வப்போது ஏதாவது ஒரு பரபரப்பு ஏற்பட்டு அடங்கும். பறக்கும் தட்டு வந்து இறங்கியது என்பார்கள். வேற்று கிரகவாசிகள் பூமியில் வந்து விட்டுப் போனார்கள் என்றும் தகவலும் காட்டுத் தீயாக பரவுவது உண்டு. சில மாதங்களுக்கு முன் செவ்வாய் கிரகத்தில் மனித உருவம் இருப்பது போன்ற படம் வெளியாகி பெரும் விவாதத்தை உருவாக்கியது. இதேபோல இப்போது பறக்கும் பெண் போன்ற ஒரு மர்ம உருவம் மெக்சிகோ நாட்டின் நிïவோ லியோன் மலைப்பகுதியில் நடமாடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு வருடங்களுக்கு முன்பு, 2006-ம் ஆண்டு மே மாதம் இதே போன்ற ஒர…
-
- 6 replies
- 2.3k views
-
-
வடசென்னை தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வியாசர்பாடியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ராகுல்காந்தி டெல்லியில் கூறும்போது காங்கிரஸ் கட்சியுடன் ஒத்த கருத்துள்ள கட்சி அ.தி.மு.க. என்று கூறியிருக்கிறாரே? அப்படி சொல்லவில்லை என்று அவர்களின் கட்சி தலைமை அறிவித்து இருக்கிறதே? தேர்தலுக்கு பிறகு கூட்டணி தொடர்பாக காங்கிரஸ், பாரதீய ஜனதா கட்சி தலைவர்களிடம் பேசுவீர்களா? நாங்கள் 3-வது அணியில் இருக்கிறோம். 3-வது அணியில் இருக்கும் போது வேறு ஒரு கூட்டணி பற்றி சிந்திக்கும் ஆள் நான் இல்லை. அப்படி பேச வேண்டி…
-
- 3 replies
- 2.3k views
-
-
-
பழைய உலக வங்கித் தலைவர் கான் சிலஆண்டுகளுக்கு முன்னர் நியூயோர்க் கொட்டல் ஒன்றில் வேலை செய்த பெண்ணை பாலியல் வல்லுறவுக் குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் மான நஸ்டமாக பணம் கொடுக்க ஒத்துக்கொண்டிருக்கிறார்.இங்கே தொகை எவ்வளவு என்று சொல்லாவிட்டாலும் பல மில்லியன் டாலர்கள் கை மாறியிருக்கலாம் என்று சொல்கிறார்கள். Former International Monetary Fund chief Dominique Strauss-Kahn has signed a settlement with a hotel maid who accused him of sexual assault, a New York judge says. Details of the 63-year-old's agreement with Nafissatou Diallo will remain confidential, the judge added. Mr Strauss-Kahn was held in New York in May 2011 after Ms Diallo, 33, said he assaulted her in his hotel suite. …
-
- 1 reply
- 415 views
-
-
வேலுச்சாமியின் கருணாநிதி மீதான தாக்குதல் http://www.tubetamil.com/view_video.php?viewkey=117c970b350da0021662
-
- 1 reply
- 1.8k views
-
-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த பால் வியாபாரி கைது - இதுபோன்ற அவலநிலை நடைபெறுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புதியதலைமுறை கண்ட சிறப்பு பேட்டி...
-
- 0 replies
- 354 views
-
-
வேலூர் அகதி முகாம்களில் விடுதலைப்புலிகள் ஊடுருவலா? - போலீசார் விடிய விடிய சோதனை வேலூர், ஜுலை. 30- வேலூர் மாவட்டத் தில் இலங்கை அகதி களுக்கான சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த முகாம்கள் வாலாஜா, பானாவரம், வேலூர் கருக முத்தூர், ஆம்பூர், திருப்பத்தூர், குடியாத்தம் ஆகிய 6 இடங்களில் செயல்படுகிறது. அகதி முகாம்களில் இலங் கையில் இருந்து அகதிகளாக திரும்பிய தமிழ் குடும்பங்கள் தங்கி இருக்கிறார்கள். மொத்தம் 3 ஆயிரத்து 50 பேர் அகதி களாக உள்ளனர். அகதிகள் முகாம்களில் அகதிகள் போர்வையில் விடுதலைப்புலிகள் ஊடுருவலாம் என்று `கிï' பிரிவு போலீசுக்கு உளவு பிரிவு போலீசார் ரகசிய தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அகதி கள் முகாம்களை தீவிர மாககண்காணிக்கும்படி கிï பிரிவு போ…
-
- 1 reply
- 888 views
-
-
வேலூர் சிறையில் ராஜி்வ் கொலையாளி நளினியை சந்தித்த பிரியங்கா சென்னை & டெல்லி: கடந்த மாதம் ரகசியமாக வேலூர் வந்த சோனியா காந்தியின் மகள் பிரியங்கா வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஜி்வ் காந்தி கொலையாளியான நளினியை சந்தித்துப் பேசியுள்ள விவரம் இப்போது வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை பிரியங்காவும் உறுதி செய்துள்ளார். கடந்த மாதம் 19ம் தேதி பிரியங்கா காந்தி ரகசியமாக வேலூர் வந்து சென்றார். அங்குள்ள தங்கக் கோவிலுக்கு அவர் தரிசனம் செய்ய வந்ததாகக் கூறப்பட்டது. சாதாரண உடையில் இருந்த இரு கமாண்டோக்களுடன் விமானம் மூலம் சென்னை வந்த அவரை மாநில உளவுப் பிரிவினர் ரகசியமாக வேலூர் அழைத்துச் சென்றனர். வழியில் ஸ்ரீபெரும்புதூரில் ராஜிவ் காந்தியின் நினைவி…
-
- 28 replies
- 7.6k views
-
-
வேலூர் சிறையை முற்றுகையிடுவோம் - தேசிய லீக் அறிவிப்பு. முஸ்லீம் மக்களை பிரதிநித்துவப்படுத்தும் தேசிய லீக் கட்சி திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறது. நேற்று வாணியம்பாடியில் செய்தியாளர்களிடையே பேசிய அதன் தலைவர் அப்துல்காதர் ‘’சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி 1 கோடி மக்களின் ஒத்துழைப்போடு வேலூர் மத்திய சிறையை முற்றுகையிட்டு சிறையை சிறைப்படுத்தும் போராட்டம் விரைவில் நடக்கும்.இவ்வாறு அவர் கூறினார். http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/68483/language/ta-IN/article.aspx டிஸ்கி: இவனுங்கள் மண்டையன ஆதரித்து பிரச்சாரம் செய்வது ஒருபக்கம் இருக்…
-
- 1 reply
- 853 views
-
-
வேலூரில் ஆஸ்பத்திரி வார்ட்டில் பேய் நுழைவது போன்ற படக்காடசி செல்போனில் பரவி வருவதால் பேய் பீதி ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி வார்டில் மர்ம உருவம் நுழைவது போன்ற படக்காடசி வேலூரில் உள்ள பலருடைய செல்போன்களுக்கு நேற்று பரவியது. வீடியோ காட்சியை பார்த்தவர்கள் தங்களுடைய நண்பர்கள், உறவினர்கள் செல்போன்களுக்கு புளூடூத் மூலம் அனுப்பினார். சுமார் ஒரு நிமிடம் வரை ஓடும் இந்த வீடியோ காட்சியில் வெள்ளை உருவம் ஒன்று தலைவிரி கோலத்துடன் ஒரு அறையில் இருந்து வந்து வார்டு பகுதியில் சுற்றுகிறது. பின்னர் சுவற்றில் நுழைந்து அறையை விட்டு வெளியேறுகிறது. இந்த படக்காட்சி பார்ப்பவர்களை பீதியில் உறைய வைக்கிறது. மேலும் இந்த காடசியை பார்க்கும் போது சிலரின் உரையாடல்களும் கேட்கிறது. கம்ப்யூட்ட…
-
- 2 replies
- 2.4k views
-
-
ஆமதாபாத்:குஜராத்தை சேர்ந்த 60 இளைஞர்கள், தங்களை அரவாணியாக மாற்றிக் கொள்ள அனுமதி கோரி, கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்துள்ளனர். ஏழ்மை நிலையில் உள்ள இவர்களுக்கு வேலை கிடைக்காதது தான், அரவாணியாக முடிவு எடுத்ததற்கு காரணம்.குஜராத்தில் அரவாணிகள் ஏராளமாக சம்பாதிக்கின்றனர். அரவாணிகள் குழுக்களாக செயல்பட்டு வருகின்றனர். 10 அரவாணிகள் கொண்ட குழுவினர், ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கின்றனர். அரவாணிகள் இடையே, ஏரியா பிரச்னை தொடர்பாக மோதல் ஏற்படுவது கூட உண்டு.தங்கள் குழுக்களில் இடம் பெறுவதற்காக, இளைஞர்களை கடத்தி, அவர்களை வலுக்கட்டாயமாக அரவாணியாக மாற்றுவதாக பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் குவிந்தன. இதைத் தொடர்ந்து, அரவாணியாக மாற விரும்புவோர், கோர்ட்டில் அ…
-
- 0 replies
- 1.2k views
-
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு! வேலை செய்யும் இடங்களில் சாப்பாடு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையை உடலுறவுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு ரஷ்ய மக்களுக்கு புட்டின் வலியுறுத்தியதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வரும் நிலையில், உக்ரைனுக்கு எதிராக போர் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு இது மிகப்பெரிய கவலையை அளித்துள்ளது. இதனால் மக்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும், நம்முடைய முன்னோர்கள் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற வரலாறு உண்டு எனவும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் பணிபுரியும் இடத்தில் இடைவேளையின்போது உடலுறவு…
-
-
- 80 replies
- 4.5k views
- 1 follower
-
-
ஜூன் மாதம் நடைபெறும் ஐரோப்பிய கவுன்சில் கூட்டத்தில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெருக்குவது தொடர்பான ஆலோசனைக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என இத்தலிப் பிரதமர் என்ரிகோ லெட்டா தெரிவித்துள்ளார். பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் செய்தியாளர்களுடன் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். ஐரோப்பிய கவுன்சில் மாநாடு தொடர்பாக இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர், இறுதியாக பெல்ஜியம் சென்றடைந்தார். அங்கு ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஜோஸ் மேனுவல் பரோஸோவைச் சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லெட்டா, வேலைவாய்ப்பின்மைப் பிரச்சனை ஐரோப்பிய நாடுகளின் மிகப்பெரிய சிக்கலாக உருவெடுத்து வருவதாகக் கூறினார். ஜூன்மாதம் நடைபெற உள்ள மாநாட…
-
- 0 replies
- 332 views
-
-
பொருளாதார பிரச்சனை, வேலையின்மையை காரணம் காட்டி ஈராக் அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. ஈராக் பிரதமர் அப்துல் மஹதி தலைமையிலான அரசு பொருளாதார பிரச்சனை, வேலையின்மை, ஊழல் உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காண வலியுறுத்தி நேற்று முன் தினம் தலைநகர் பாக்தாத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. அங்குள்ள வரலாற்று சின்னமான சரீர் சதுக்கத்தில் தொடங்கிய போராட்டத்தில் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதையடுத்து, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் அவர்களை கட்டுப்படுத்த போலீசார் முயன்றனர். அப்போது வன்முறை வெடிக்கவே போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலைய…
-
- 0 replies
- 461 views
-
-
வேலையில்லா இந்தியா வளர்ந்து கொண்டிருக்கிறது ``வேலையிழப்பு பொருளாதார வளர்ச்சிக்கு நல்ல அறிகுறி`` - இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புதுடெல்லியில் நடைபெற்ற ஒரு பொருளாதார மாநாட்டில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் சொன்ன வார்த்தைகள். அதே மாநாட்டின் மற்றொரு நாளில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் பார்தி மிட்டல் பேசுகையில், ``இந்தியாவின் மிகப் பெரிய தொழில் நிறுவனங்கள் தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கின்றன. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இல்லை’’ என்றார். வேலை இழப்பவர்கள் சொந்தத் தொழில் தொடங்குவார்கள், இதனால் இந்தியாவில் அதிக அளவில் தொழில் முனைவோர்கள் உருவா…
-
- 0 replies
- 357 views
-
-
http://www.adaderana.lk/tamil/news.php?nid=31105 வேலைவாய்ப்பிற்காக சென்று நிர்கதியான 66 பேர் நாடு திரும்பினர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பிற்காக சென்று அங்கு நிர்கதியான நிலையில் முகாம்களில் தங்கியிருந்த இலங்கையர்கள் சிலர் நாடு திரும்பியுள்ளனர். நேற்று (11) இவ்வாறாக ஒரு தொகுதி இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர். இதன்படி 66 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமானநிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் சவுதி அரேபியாவில் வேலைவாய்ப்பு பெற்றுச் சென்ற நிலையில் அங்கு நிர்க்கதியாகி முகாம்களில் தங்கியிருந்துள்ளனர். பின்னதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முயற்சியின் மூலமாக நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்களில் அநேகமான…
-
- 0 replies
- 496 views
-
-
தென் ஆப்பிரிக்கா நாட்டின் பல்வேறு பகுதிகளில் நைஜீரியா, எத்தியோப்பியா உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்தவர்கள் சிறு கடைகள் முதல் பெரு நிறுவனங்கள் வரை வைத்து பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, தங்கள் நாட்டவர்களுக்கு கிடைக்கவேண்டிய தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை வெளிநாட்டை சார்ந்தவர்கள் அபகரித்துக் கொள்வதாகவும், உள்நாட்டினருக்கு போதுமான தொழில் வளர்ச்சி ஏற்படவில்லை என கடந்த சில நாட்களாக தென் ஆப்பிரிக்கா முழுவதும் தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், உள்ளூர் மக்கள் குழுக்களாக இணைந்து வெளிநாட்டினர் நடத்திவரும் சிறு கடைகள் முதல் பல்பொருள் அங்காடிகள் வரையிலான அனைத்து வணிக நிறுவனங்களையும் குறிவைத்து தாக்குதல் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர். வெளிநாட்டவர்கள் …
-
- 1 reply
- 650 views
-
-
17.11.11 மற்றவை நான்கு வருடங்களுக்கு முன் சீமான் இயக்கிய ‘வாழ்த்துகள்’ படத்தில் நடித்ததற்காக வேல்முருகனை எக்கச்சக்கமாக ‘வாழ்த்தி’ வசைபாடியிருக்கிறார் டாக்டர் ராமதாஸ்! பா.ம.க.வில் இருந்தவரை வேல்முருகன் அதைப் பற்றி வாயே திறக்கவில்லை.. ஆனால் கட்சியை விட்டு வெளியேறியதும் தற்போது இந்த விஷயத்தைத் தன் நண்பனான சீமானிடம் சொல்லி மனம் குமுறியிருக்கிறார் வேல்முருகன். இதுகுறித்து சீமானை சந்தித்துப் பேசினோம். ‘‘வேல்முருகன் பெரியார், மார்க்சிஸ சிந்தனை உடையவர். வேல்முருகன் சிறு வயது முதலே தமிழ்த் தேசிய தலைவர் பிரபாகரன் மீது பற்றுக் கொண்டவர். இதனால்தானோ என்னவோ நாங்கள் இருவரும் தமிழ்த் தேசிய கூட்டங்களில் அ…
-
- 0 replies
- 5.1k views
-
-
வேல்ஸில் உள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பார்வையாளர்களுக்கு தடை! ஓமிக்ரோன் கொவிட் மாறுபாட்டின் பரவலைக் கட்டுப்படுத்த, எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதி முதல் வேல்ஸில் உள்ள அனைத்து விளையாட்டு நிகழ்வுகளிலும் பார்வையாளர்கள் தடை செய்யப்படுவார்கள் என வேல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது. அனைத்து உட்புற, வெளிப்புற, தொழில்முறை மற்றும் சமூக விளையாட்டு நிகழ்வுகளுக்கும் இது பொருந்தும். விளையாட்டு கழகங்கள் மற்றும் அரங்குகளை ஆதரிக்க மூன்று மில்லியன் பவுண்டுகள் பார்வையாளர் விளையாட்டு நிதி கிடைக்கும் என பொருளாதார அமைச்சர் வாகன் கெதிங் தெரிவித்துள்ளார். கிறிஸ்மஸுக்குப் பிந்தைய விருந்தோம்பல் கட்டுப்பாடுகள் குறித்து விவாதிக்க அமைச்சர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பின்…
-
- 1 reply
- 210 views
-