உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26622 topics in this forum
-
உழைத்து வாழவேண்டும் என்ற வரிகளுக்கு சொந்தக்காரர் இவர்தான்! தலைவணங்குகின்றேன்.
-
- 0 replies
- 579 views
-
-
கனடா நாட்டில் பூர்விக மக்கள் நலத்துறை மந்திரியாக ஜான் டூன்கான் என்பவர் பதவி வகித்து வந்தார். ஆனால் இவர் தனது நிர்வாகத்தை சீராக நடத்தவில்லை என்றும், பூர்விக மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோரி இவருக்கு எதிராக போராட்டம் நடந்தது. இதனை அடுத்து ஜான் டூன்கான் நேற்று மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். மந்திரிசபையில் இருந்து ராஜினாமா செய்த முதல் நபர் இவர் ஆவார். இந்த பொறுப்பை மற்றொரு மந்திரியான ஜேம்ஸ்மூர் ஏற்று கொண்டார். ராஜினாமா செய்த கனடா அமைச்சர் ஜாண்டுன்கான் புகைப்படம் பார்க்க..
-
- 0 replies
- 364 views
-
-
கிர்குக் நகரை முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது இராக் அரச படை ஐ.எஸ் படையினர் ஊடுருவிய, கிர்குக் நகரம் மீது வெள்ளியன்று தங்களது முழு கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவந்து விட்டதாக இராக் அரச படைதெரிவித்துள்ளது. ஆறாவது நாளாக, மொசூல் நகரத்தை மீட்க இராக் அரசு படைகள் சண்டையிட்டு வரும் நிலையில், மொசூல் நகரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தொலைவில் காரகோஷ் நகரத்தில் தாக்குதல் நடவடிக்கை மிகத்தீவிரமாகி உள்ளது. காரகோஷ் நகரத்தில் இராக் அரசு தனது தேசியக் கொடியை ஏற்றியுள்ளது. ஆனால் தற்போதும், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஜிகாதிகளிடம் கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறது. ஐ.எஸ்சுக்குத் தொடர்பான ஒரு வலைத்தளத்தில், ஐ.எஸ்., இராக் அரசு படையின் தாக்…
-
- 0 replies
- 430 views
-
-
முத்துக்குமார் உடலுக்கு எரியூட்டப்பட்ட ஜனவரி 31 ஆம் நாள், தமிழகத்தில் பொது வேலை நிறுத்தத்துக்கு, இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கமும், தமிழ் உணர்வாளர்களும் அறிவித்தபோது, இதில் ஈடுபட்டால் பாதுகாப்புச் சட்டம் பாயும் என்று காவல்துறையின் மூலம் மிரட்டியும், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக தலைமைச் செயலாளர் மூலம் கட்சித் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துக் கடிதங்கள் அனுப்பியும், இந்திய அரசின் துரோகத்தை மூடி மறைக்க படாதபாடுபட்ட, அன்றைய முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி, இப்போது, மார்ச் 12 இல் பொது வேலை நிறுத்தத்தை அறிவித்து உள்ளார் என்று சாடியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: உலக வரலாற்றில் கொடூரமான மனிதப் பேரழிவுகளுள் …
-
- 2 replies
- 530 views
-
-
Government’s statement on resolution related to Sri Lankan Tamils issue Following is the text of the statement made by the Government, to media, on the resolution related to the Sri Lankan Tamils issue: “We wish to share with you certain developments since the last week end. The President of the DMK, Shri M Karunanidhi, wrote a letter to the Prime Minister on the Sri Lanka issue with particular reference to the Resolution that is under consideration by the United Nations Human Rights Council (UNHRC). Shri A. K. Antony, Shri Ghulam Nabi Azad and I visited Chennai on 18.3.2013 to discuss the contents of the letter with Shri M Karunanidhi and his senior colleagues. As yo…
-
- 1 reply
- 422 views
-
-
நவம்பர் 26 இன்று பி.பி.சி செய்தித் தளம் பிடல் காஸ்ரோ காலமாகி விட்டதாக அறிவித்து உள்ளது. ஃபிடல் என்று காலமாகினார் என்றோ அல்லது மேலதிக தகவல்களோ தெரிவிக்கப்படவில்லை. Fidel Castro, Cuba's former president and leader of the Communist revolution, has died aged 90, state TV has announced. It provided no further details. Fidel Castro ruled Cuba as a one-party state for almost half a century before handing over the powers to his brother Raul in 2008. His supporters praised him as a man who had given Cuba back to the people. But his opponents accused him of brutally suppressing opposition. In April, Fidel Castro gave a rare speech on the final day of the co…
-
- 33 replies
- 5.4k views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * விமான விபத்தில் உயிரிழந்த கால்பந்து வீரர்களுக்கான, ரசிகர்கள் அஞ்சலி. விபத்து குறித்த புலன்விசாரனைகளும் ஆரம்பித்துள்ளன. * மொசூல் நகரைக் கைப்பற்றும் சண்டை தீவிரமடைந்து வரும் நிலையில், அங்கு இன்னும் சிக்கியுள்ளவர்கள் மற்றும் வெளியேறியவர்களின் நிலையை ஆராய்கிறது பிபிசி. * பெண்களை பணிக்கமர்த்தி ஊழலை களைய முயல்கிறது மெக்ஸிகோ. அந்த நாட்டின் பெண் காவல் அதிகாரி ஒருவரை நூறு பெண்கள் தொடருக்காக சந்தித்தது பிபிசி.
-
- 0 replies
- 370 views
-
-
என்ன நினைக்கிறது உலகம்?- என்னாகும் கிரேக்கத்தின் எதிர்காலம்? கிரேக்க நாளிதழ் கிரேக்கத்தின் தற்போதைய சூழல், பொருளாதாரப் பேரழிவைவிட மோசமான நிலைக்கு இட்டுச் செல்லலாம் என்று மரியாதைக்குரிய பல வரலாற்றாசிரியர்களும், அறிவுஜீவிகளும் எச்சரித்திருக்கிறார்கள். கிரேக்கம் வெளிநாடுகளின் மேற்பார்வையில் இருக்கின்ற, திவாலான ஒரு தேசம். கிரேக்கத்தின் அரசு நிறுவனங்கள் கதறிக்கொண்டிருக்கின்றன; கிரேக்க சமூகமோ விரக்தியின் கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறது. கிரேக்கத்தின் ஒட்டுமொத்த நெருக்கடி இது. அதேசமயம், சர்வதேச அளவிலும் நிலைமை குழப்படியாகத்தான் இருக்கிறது. சமீபத்திய எந்த ஒரு வரலாற்றுக்கும் மாறாக, தற்போது ஒர…
-
- 0 replies
- 332 views
-
-
மன்மோகன்சிங்கை பலவீனமான பிரதமர் என்று கூறும் நரேந்திர மோடி, மகாத்மா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை படிக்க வேண்டும் என்று பிரியங்கா அறிவுரை கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங்கை பிரதமர் பதவி வேட்பாளராக முன்னிறுத்தி, காங்கிரஸ் கட்சி பாராளுமன்ற தேர்தலை சந்திக்கிறது. இந்நிலையில், பாரதீய ஜனதாவுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பிரசாரம் செய்து வரும் குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி, மன்மோகன்சிங்கை கடுமையாக விமர்சித்து வருகிறார். மன்மோகன்சிங் மிகவும் பலவீனமான பிரதமர் என்றும், கையாலாகாதவர் என்றும் அவர் கூறினார். இதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா பதில் அளித்துள்ளார். அமேதியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரது வலிம…
-
- 6 replies
- 3.4k views
-
-
கடல் எல்லைப் பிரச்னையில் அண்டை நாடுகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா சென்றுள்ள சீன துணைப் பிரதமர் வாங் யாங், சீன மக்கள் குடியரசின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர் யாங் ஜியிச் ஆகியோரிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா நேரடியாக இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். கிழக்குச் சீனக் கடல் பகுதியில் உள்ள தீவுகள் தொடர்பாக ஜப்பான், தென்கொரியாவுடனும், தென் சீனக்கடல் பகுதியில் உள்ள தீவுகள் தொடர்பாக தைவான், பிலிப்பின்ஸ், வியத்நாம் ஆகிய நாடுகளுடன் சீனாவுக்குப் பிரச்னை உள்ளது. இதில் அந்நாடுகளை தனது ராணுவ பலத்தின் மூலம் மிரட்டும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா - சீனா இடையிலான ராஜீய, பொரு…
-
- 1 reply
- 410 views
-
-
A Canadian was among the 153 aboard a passenger jet that crashed into the Indian Ocean early Tuesday, according to airline officials. Yemenia Air Flight 626 was en route from the Yemeni capital of San'a to the island nation of Comoros when it went down over the Indian Ocean between the southeastern African coast and Madagascar at about 1:50 a.m. local time, officials said. Airline spokesman Capt. Mohammed al-Samairi said one Canadian was on the flight, according to the passenger list. Al-Samairi declined to comment on the Canadian's gender or home base. Officials said three bodies have been recovered, and a 14-year-old girl has also been pulled from th…
-
- 1 reply
- 955 views
-
-
ஹைஹீல்ஸ் கட்டுப்பாடு நீக்கம்: பெண் பணியாளர்கள் நிம்மதி கனடாவின் ஒரு மாகாணத்தில், பெண் ஊழியர்கள் உயரமான ஹீல்ஸ் காலணிகளை அணியவேண்டும் என்ற உடைக் கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் இந்தக் கட்டுப்பாடு பாரபட்சமானது என்றும் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு ரீதியில் பார்த்தால் உயரமான ஹீல்ஸ் காலணிகள் ஆபத்தானவை என்ற காரணத்தால் இந்த கட்டுப்பாடு விலக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. உயரமான ஹீல்ஸ் அணிந்துள்ளவர்கள் தடுமாறி விழுந்தால் காயம் அடைவார்கள், பாதங்கள், கால்கள் மற்றும் உடலின் பின்புறத்தில் அடிபடும் அபாயம் உள்ளதால் இந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்…
-
- 0 replies
- 445 views
-
-
ஸ்ரீநகர்: கடந்த 48 மணி நேரத்தில் 3வது முறையாக தாக்குதல் நடத்தியுள்ளது.பாகிஸ்தான் ராணுவம். இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி 5 வீரர்களைக் கொன்று ஒரு வாரத்திற்குள்ளாகவே 3வது முறையாக இந்திய நிலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது பாகிஸ்தான் ராணுவம். ஜம்மு காஷ்மீர் மாநிலம் மெந்தர் மாவட்டத்தில் இன்று பாகிஸ்தான் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். சிறு மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தான் படையினர் சுட்டதாகவும், தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. முன்னதாக கனசக் பகுதியில், நடந்த பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயமடைந்தார். இரு தரப்பிலும் கிட்டத்தட்ட 7 மணி நேரத்திற்கு துப்பாக்கிச் சூடு நடந்துள்ள…
-
- 2 replies
- 338 views
-
-
அப்பொழுது இரண்டாம் உலகப் போர் மிகத் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. உலகின் பேரரசாக விளங்கிய பிரித்தானியா கடும் சேதங்களை சந்தித்துக் கொண்டிருந்தது. உலகின் பல முனைகளிலும் நடந்து கொண்டிருந்த போரை எதிர்கொள்வதற்கு பெரும் ஆட்பலம் பிரித்தானியாவிற்கு தேவைப்பட்டது. தன்னுடைய காலனித்துவ நாடுகளில் இருந்து படைக்கு தேவையான ஆட்களை பிரித்தானியா பெற வேண்டி வந்தது. அதே நேரம் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள மக்களிடம் ஆங்கிலேயர்களிடம் இருந்து விடுதலை பெற வேண்டும் என்கின்ற எண்ணம் மேலோங்கியிருந்தது. உலகப் போரில் தமக்கு ஆதரவு அளித்தால் இந்தியாவுக்கு “டொமினியன்” அந்தஸ்து அளிப்பதாக ஆங்கிலேய அரசு கூறியது. பெரும் மத, இன, சாதிக் கலவரங்கள் நிறைந்த இந்தியாவை இனியும் கட்டி மேய்க்க முடியாது என்பது ஆ…
-
- 11 replies
- 2.1k views
-
-
ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின்... வீட்டில், குண்டு தாக்குதல் ! காபூலில் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் வீட்டை தீவிரவாதிகள் தாக்கியதில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பாதுகாப்பு அமைச்சர் பிஸ்மில்லா கான் மொஹமட் வீட்டில் இல்லாத நேரத்தில் கார் குண்டு தாக்குதல் இடம்பெற்றதுடன் துப்பாக்கி பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் பாதுகாப்பு அமைச்சரின் குடும்பத்தினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர் என்றும் தீவிரவாதிகள் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நகரங்களில் மோதல் அதிகரித்து வரும் நிலையில் வன்முறையை உடனடியாக முடிவுக்கு கொண்டுவர ஐ.நா. பாதுகாப்பு சபை அழைப்பு விடுத்துள்ளது. …
-
- 0 replies
- 204 views
-
-
ஆப்கானில் தலிபான் யுத்த குற்றங்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் ஆப்கானிஸ்தானில் எஞ்சியிருக்கின்ற அமெரிக்க படையினர் வெளியேறுவதற்கு இன்னும் ஒருமாதகாலமே இருக்கின்ற நிலையில் தலிபான் பாரிய வன்முறையில் ஈடுபட்டு;ள்ளதால் ஆப்கானின் பலபகுதிகளில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. கந்தஹாரின் ஸ்பின்பொல்டாக் மாவட்டத்தில் பொதுமக்களையும் முன்னாள்மாகாண அதிகாரிகளையும் தலிபான் ஈவிரக்கமற்ற விதத்தில் கொலை செய்துள்ளது. காஸ்னி மாகாணத்திலும் பொதுமக்கள் அதிகாரிகளை தலிபான் அமைப்பு கொலை செய்துள்ளது. அமெரிக்க பிரிட்டன் தூதரகங்கள் தலிபானின் நடவடிக்கைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை யுத்த குற்றம் என வர்ணித்துள்ளன. சர்வதேச சட்டங்களினால் பாதுகாக்கப்…
-
- 0 replies
- 331 views
-
-
ட்ரம்ப்பின் சி.என்.என் காணொளியின் உரிமையாளர் மன்னிப்புக் கோரினார் சி.என்.என் தொலைக்காட்சியைக் கேலி செய்யும் வகையில், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பால் பகிரப்பட்ட கேலியான காணொளியை உருவாக்கியவர் எனக் கூறப்படும் நபர், தனது நடவடிக்கைகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார். றெடிட் என்ற இணையத்தளத்தில், ஆபாசமான பெயரைப் பயனர் பெயராகக் கொண்ட அந்த நபர், கடந்த புதன்கிழமை, குறித்த காணொளியின் அசையும் புகைப்பட வடிவத்தை வெளியிட்டிருந்தார். அதன் பின்னரே அது, காணொளியாக, ஜனாதிபதி ட்ரம்ப்பால் பகிரப்பட்டிருந்தது. இதன் பின்னர், குறித்த நபர் தொடர்பான கவனம் அதிகமாக எழ, தனது றெடிட் கணக்கின் மூலமாக, இனவாத, யூதர்களுக்…
-
- 0 replies
- 371 views
-
-
முதன்முதலில் பொது வெளியில் தோன்றினார் தலிபான் தலைவர் ! தலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, வரலாற்றில் முதல்முறையாக மக்கள் முன் தோன்றியுள்ளார். ஆப்கானிஸ்தானின் தென் பகுதியில் அமைந்துள்ள கந்தஹார் நகரில் நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவாளர்களிடம் அவர் பேசியுள்ளார். தலிபான் அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹைபத்துல்லா அகுந்த்ஸடா, 2016ஆம் ஆண்டு முதல் அந்த அமைப்பின் ஆன்மீக தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். ஓகஸ்ட் மாதம், ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகும் கூட, அவர் பொதுவெளியில் தலைகாட்டாமல் இருந்துவந்தார். புதிய தலிபான் அரசின் அவருக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்பது குறித்து பல வதந்திகள் பரப்பப்பட்டதுடன் அவர் இறந்துவிட்டதாகவும் க…
-
- 0 replies
- 297 views
-
-
ஜோ பைடனின் உத்தரவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைக்காலத் தடை தனியார் நிறுவனங்களில், அனைத்து ஊழியர்களும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கு அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 100 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் தடுப்பூசி முழுமையாக தடுப்பூசி செலுத்த வேண்டும் மற்றும் வாரந்தோறும் பரிசோதனை செய்ய வேண்டும் என ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டார். ஜனாதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக, குடியரசுக் கட்சியின் அதிகாரத்தில் உள்ள டெக்சாஸ், லூசியானா, மிசிசிப்பி, தென் கரோலினா மற்றும் உட்டா உள்ளிட்ட 5 மாநிலங்களான தனியார் நிறுவனங்கள் மற்றும் மதக் குழுக்களினால் மனு தாக்கல் செய…
-
- 0 replies
- 304 views
-
-
சென்னை: இந்தியக் கடற்படைத் தளபதியின் இலங்கை பயணம், கோத்தபயா ராஜபக்சேவின் இந்தியப் பயணம் ஆகியவற்றின் மூலம் மிகப் பெரிய ரகசிய சதியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளதோ என்றே எண்ணத் தோன்றுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை... இலங்கைத் தீவில் சிங்கள இனவாத ராஜபக்சே அரசு, ஈழத் தமிழ் இனப்படுகொலையை நடத்த இந்தியாவின் மத்திய காங்கிரஸ் அரசுதான் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயுதங்கள் தந்தும், இந்தியாவின் முப்படைத் தளபதிகள் மூலம் விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இயக்கியும், மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்தது. 2007 ஆம் ஆண்டில், இந்திய-இலங்கைக் கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் செய்து, புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் இலங்கைக்கு த…
-
- 0 replies
- 706 views
-
-
சைப்ரஸ் - கந்து வட்டிகாரனாகும் ஐரோப்பிய யூனியன் கடந்த சில வருடங்களாகவே ஐரோப்பிய யூனியனில் பல நாடுகள் கடனில் மூழ்குவதையும் ,அவற்றை வெவ்வேறு விதமாக பெயில் அவுட் செய்து வருவதையும் பார்த்திருக்கிறோம்.பொதுவாக பெயில் அவுட் செய்யும் போது அரசிடம் இருக்கும் ஒரு சில தொழிற்துறையை தனியாரிடம் விற்று பணத்தை பெறவும், மக்கள் நல்வாழ்வு திட்டங்களை நிறுத்தி பணத்தை சேமிக்கவும் மற்றும் அரசின் செலவினங்களை குறைக்கவும் அறிவுறுத்த படும். பல நேரங்களில் இது விவாதத்திற்கு உரிய பொருளாக இருக்கும். அயர்லாந்து பெயில் அவுட் பற்றி பிரிதொரு பதிவில் எழுதி இருந்தேன்.தற்போது ஐரோப்பிய யூனியனின் மற்றொரு சிறிய நாடான சைப்ரஸ் நாடு தற்போது பெயில் அவுட் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளது.மற்ற நாடுகளில் நடந்தது …
-
- 1 reply
- 611 views
-
-
அமெரிக்காவாழ் இந்திய இளைஞர் அவர். யு.எஸ்.ஸுக்கு விமானமேறும் முன் அவசரமாக அவர் நம்மைப் பார்க்க விரும்பியதால், விமான நிலையத்தில் பிரசன்னமானோம். கண்ணில் ரேபான் குளிர்க்கண்ணாடி, ஆப்பிள் சிவப்பு நிறம், நெற்றியில் விழும் சுருள் முடி, சுருக்கமாகச் சொல்லப்போனால் இளவரசன் போல இருந்தார் அந்த இளைஞர். அப்படி என்ன பேசப்போகிறார்? சர்வதேச பயங்கரவாதம், பேரழிவு ஆயுதம், அணுசக்தி ஒப்பந்தம், டாலர் மதிப்பு உயர்வு பற்றி ஏதாவது பேசப்போகிறாரா என்றபடி அவரது முகத்தை நாம் ஏறிட்ட நேரம், அந்த இளைஞரின் கண்களில் இருந்து பொலபொலவென கண்ணீர். ‘‘விளக்கைப் பிடிச்சுக்கிட்டு கிணற்றில் விழுந்த கதை மாதிரி ஆயிட்டுது சார் என் வாழ்க்கை. என்னால் ஒரு பாவமும் அறியாத எழுபது வயதைத் தாண்டிய என் அப்பாவும், …
-
- 18 replies
- 3.6k views
-
-
உக்ரைனுக்கு... இராணுவ ஆயுத... உதவியினை வழங்க தீர்மானித்தது கனடா! ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் கனடா மற்றும் ஏனைய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக கனேடியப் பிரதமர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ்யா படைகளைக் குவித்துள்ளதாக அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் எச்சரித்து வரும் நிலையில், ரஷ்யா அந்த குற்றச்சாட்டை மறுத்து வருகிறது. பெலாரஸ், கிரிமியா மற்றும் மேற்கு ரஷ்யா பகுதிகளில் ரஷ்ய படைகள் குவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக செயற்கைக்கோள் படங்கள் வெளியாகியுள்ளன. உக்ரைன் எல்லைப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு ரஷ்ய இராணுவம் குவிக்கப்பட்டுள்ளமை இதன் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக த…
-
- 0 replies
- 342 views
-
-
AMNESTY INTERNATIONAL Press Release 9 April 2010 Australia asylum suspension could harm world’s most vulnerable Amnesty International has condemned the Australian Government’s suspension of the processing of new asylum claims by Afghan and Sri Lankan nationals, which is fundamentally inconsistent with Australia’s international obligations under the 1951 UN Refugee Convention. “This decision is outrageous. Sadly, it appears that the Australian government is now attempting to override the rights of the most vulnerable,” said Sam Zarifi, Asia Pacific director at Amnesty International. Amnesty International has also expressed grave…
-
- 0 replies
- 390 views
-
-
சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீச்சு! – கண்டித்து சிவகங்கையில் முற்றுகைப் போராட்டம். [Thursday, 2014-02-27 18:59:39] தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 29 பேரை போலீஸார்ர் கைது செய்தனர். நாம் தமிழர் கட்சியின் நிறுவனர் சீமான் வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியவர்களைக் கைது செய்யக் கோரியும், ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியைக் கண்டித்து இன்று நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 29 பேர் சிவகங்கை தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி செய்தனர். இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகள் மாறன், வேங்கை உள்பட 29 பேரை போலீஸார் கைது செய்தனர். அதேவேளை, …
-
- 3 replies
- 717 views
-