உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
2020: உலகை மிரட்டும் பலம்கொண்ட முதல் ஐந்து நாடுகளின் பட்டியல் வெளியானது உலகில் போர்க் களங்கள் தொடர்ந்து உருவாகி வருகின்றன. உலகெங்கிலும் உள்ள முன்னணி நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பில்லியன் டொலரை தங்கள் இராணுவ பலத்தை அதிகரிப்பதற்காக ஒதுக்கீடு செய்கின்றன. இவ்வாறு, ஆயுதப் படைகளுக்கு மிக உயர்வான பயிற்சி, தொழில்நுட்பம் மற்றும் ஆயுத வளத்தை அதிகரிப்பதற்காக பெருமளவான நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 2020ஆம் ஆண்டு நிலவரப்படி, இராணுவ வலிமையைக் கண்காணிக்கும் வலைத்தளமான குளோபல் ஃபயர்பவர் (Global Firepower) பின்வரும் ஐந்து நாடுகளின் படைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்று கூறுகின்றது. அவை இராணுவ வலிமை, நிதி முதல், தளவாட திறன் என்பவற்றுடன் ஒப்பிடப்பட்டு குறித்த…
-
- 8 replies
- 3.3k views
-
-
பட மூலாதாரம், GETTY IMAGES கட்டுரை தகவல் ரெபேக்கா தோர்ன் மற்றும் ஏஞ்சலா ஹென்ஷால் பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில், மூன்றில் ஒருவர் பல நாட்கள் உணவு இல்லாமல் இருக்கிறார் என ஐ.நாவின் உணவு உதவித் திட்டம் எச்சரித்துள்ளது. இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு காஸாவில் மக்கள் பட்டினியால் வாடவில்லை எனக் கூறியிருந்தார். ஆனால், "காஸாவில் உண்மையான பட்டினி நிலவுகிறது" என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். காஸா நகரத்தில் உள்ள ஐந்தில் ஒரு குழந்தை ஊட்டச்சத்து குறைபாடால் பாதிக்கப்பட்டுள்ளது, மேலும் அந்த எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது என்று ஐ.நா.பாலத்தீனிய அகதிகள் நிறுவனம் (UNRWA) தெரிவித்துள்ளது. உணவுப் பற்றாக்குறையால், மருத்துவமனைகளில் கடுமையான சோர்வுடன் மக்…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் டெஸ்ஸா வாங் பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரம்மாண்ட அணிவகுப்பில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள புதிய ஆயுதங்கள் சீனாவின் ராணுவ வலிமையைப் பற்றி என்ன சொல்கின்றன? சீனா ஒரு பெரிய அணிவகுப்பில் பல புதிய ஆயுதங்கள், ட்ரோன்கள் மற்றும் பிற ராணுவ தளவாடங்களை காட்சிப்படுத்தியது. இதை அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் தெரிவிக்கப்படும் ஒரு தெளிவான செய்தியாக பலர் பார்க்கின்றனர். இந்த நிகழ்வில் ரஷ்யாவின் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரியாவின் கிம் ஜாங் உன் உட்பட 20 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு அரசுத் தலைவர்களுக்கு ஷி ஜின்பிங் வரவேற்பு அளித்தார். ரஷ்யாவும் வட கொரியாவும் பொருளாதார ஆதரவு மற்றும் பலவற்றிற்காக சீனாவை நம்பியுள்ளனர். இது உல…
-
- 2 replies
- 290 views
- 1 follower
-
-
கனடா: ஃபோர்ட் மெக்மர்ரி மக்கள் ஆகாய வழியாக வெளியேற்றம் எண்ணெய் வளம் நிறைந்த பகுதியில் பரவியுள்ள தீயினால், கனடாவின் எண்ணெய் உற்பத்தி தடைப்பட்டுள்ளது கனடாவில் ஃபோர்ட் மெக்மர்ரி நகரிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள், தொடர்ந்தும் பரவிவரும் காட்டுத் தீக்குள் அகப்பட்டுக் கொள்ளாமல் தவிர்ப்பதற்காக பாதுகாப்பான இடங்களுக்கு ஆகாய வழியாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். நகரின் வடக்கே, சிக்கியுள்ள சுமார் 25-ஆயிரம் பேரை பாதுகாப்பாக வெளியேற்றும் பணி நடந்துவருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் ஆகாய மார்க்கமாக வெளியேற்றப்படுகின்றனர். மற்றவர்கள் வாகனம் மூலம் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இடம்பெயர்ந்தவர்கள் ச…
-
- 0 replies
- 427 views
-
-
ஐரோப்பிய ஒன்றியம் போருக்குள் "சென்று" வரும்போது, "இளைஞர்கள் சவப்பெட்டிகளில் வீடு திரும்புவார்கள்" என்று ஓர்பன் கூறுகிறார். Oleh Pavliuk, STANISLAV POHORILOV — 3 அக்டோபர், 17:55 விக்டர் ஓர்பன். புகைப்படம்: கெட்டி இமேஜஸ் 4861 - ஐரோப்பிய ஒன்றியம் "போரில் மூழ்கி வருகிறது" என்ற தனது கருத்தை அதிகரித்து வரும் நாடுகள் பகிர்ந்து கொள்வதாக ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் கூறியுள்ளார். ஆபத்து அதிகரித்து வருவதாகவும், ஹங்கேரியர்கள் இதை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் கூறுகிறார். மூலம்: ஹங்கேரிய வானொலி நிலையமான கொசுத் வானொலியில் ஓர்பன், ஐரோப்பிய பிராவ்தாவால் அறிவிக்கப்பட்டது. விவரங்கள்: போரிடும் கட்சிகளுக்கு இடையே போர் நிறுத்தம், அமைதி மற்றும் தொடர்ச்சியான இராஜதந்திர பேச்சுவார்…
-
- 1 reply
- 238 views
-
-
கொரோனா வைரஸ் குறித்த ஆரம்ப தகவல்களை தணிக்கை செய்தமைக்காக சீனாவை கண்டித்துள்ள எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு ஊடகவியலாளர்களிற்கு சீனாவில் அதிக சுதந்திரம் வழங்கப்பட்டிருந்தால் உலகளாவிய தொற்றினை கட்டு;;ப்படுத்தியிருக்கலாம் அல்லது அதன் தாக்கத்தை குறைத்திருக்கலாம் என தெரிவித்துள்ளது. சீனாவில் ஊடக சுதந்திரம் காணப்பட்டிருந்தால், முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்தவர்களை சீனா மௌனமாக்காமலிருந்திருந்தால்,உலகளாவிய நோய் தொற்றை கட்டுப்படுத்தியிருக்கலாம் என எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பின் ஐக்கிய இராச்சியத்திற்கான பணியகத்தின் இயக்குநர் ரெபேக்கா வின்சென்ட் சிஎன்என்னிற்கு தெரிவித்துள்ளார். சில சந்தர்ப்பங்களில் நாங்கள் ஊடக சுதந்திரம் குறித்து தத்துவார்த்த ரீதியில் பேசுக…
-
- 2 replies
- 507 views
-
-
இந்தோனேஷிய தீவில் அடையாளம் காணப்பட்ட 21 இலங்கை அகதிகள் இந்தோனேஷியாவின் அச்சே தீவில் கரையிறங்கியுள்ள இலங்கை அகதிகளில் 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பு தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் நோக்கத்துடன் 30க்கும் மேற்பட்ட அகதிகளுடன் சென்று கொண்டிருந்த படகு ஒன்று, இந்தோனேஷியாவுக்கு அருகில் செல்லும்போது பழுதடைந்ததால், அவர்கள் கரைக்கு வர அனுமதி கோரினர். முதலில் அனுமதி மறுக்கப்பட்ட அவர்கள் பிறகு அச்சே என்ற தீவில் இறங்கிக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். இன்னும் அவர்கள் எத்தனை நாட்கள் அங்கிருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரியாத நிலையில், அவர்களில் பெரும்பாலானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுகுறித்து பிபிசி …
-
- 0 replies
- 451 views
-
-
கொரோனா வைரஸின் தோற்றம் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் விசாரணைக்கு சீனா ஆதரவு கொரோனா வைரஸ் தொற்றின் தோற்றம் குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் சுதந்திரமான விசாரணைக்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்று, கடந்த ஆண்டு சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள வுகான் நகரில் தோற்றம் பெற்றது. தற்போது இந்த வைரஸ் 215இற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனிதப் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்று குறித்து தகவல்களை பரவ விடாமல் சீனா ஆரம்பத்தில் தடுத்து விட்டது என அமெரிக்கா தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வந்தது. எனினும் அமெரிக்காவின் குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்திருந்தது. இந்த விவகாரம் கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் தீர்…
-
- 0 replies
- 276 views
-
-
'ஒயின் அரசி'- ஜெர்மனியில் அழகி பட்டம் வென்ற முதல் சிரிய அகதி! நினோர்டா பஹ்னோ சிரியாவை சேர்ந்த மாணவி ஒருவர் ஜெர்மனியில் நடைபெற்ற அழகிகளுக்கான போட்டியில் "ஒயின் அரசி" எனும் மகுடம் சூட்டப்பட்டதன் மூலம் அழகி பட்டம் வென்ற முதல் சிரிய அகதி என்ற பெருமைக்கு சொந்தமாகியுள்ளார். லக்சம்பர்க் நாட்டின் எல்லையோரம் மேற்கு ஜெர்மனியில் அமைந்துள்ள மாசெலெ ஒயின் பிரதேச நகரம் ட்ரையர். இங்கு கடந்த புதன்கிழமை நடைபெற்ற அழகி போட்டியில் சிரியாவை சேர்ந்த 26 வயதான நினோர்டா பஹ்னோ என்ற மாணவி ஒயின் குயினாக மகுடம் சூட்டப்பட்டார். ஒயின் குயினாக மகுடம் சூடப்பட்டதன் மூலம் ஜெர்மனியில் அழகி பட்டம் வென்ற முதல் சிரிய அகதி என்ற பெருமை நினோர்டா பஹ்னோவிக்கு கிடை…
-
- 1 reply
- 650 views
-
-
இரண்டாவது உலகப் போரின்போது, கொரியப் பெண்கள் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்டது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண எட்டப்பட்ட உடன்பாட்டை, அமல்படுத்துவது தொடர்பாக ஜப்பான் மற்றும் தென் கொரியா நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. ஜப்பான் விபசார விடுதிகளில் பாலியல் தொழிலாளர்களாக பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்ட கொரியப் பெண்களுக்கு உதவும் நடவடிக்கைகளுக்கு ஜப்பான் நிதியுதவி அளிப்பது தொடர்பாக இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்களும் தொலைபேசி மூலம் விவாதித்தனர். இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட உடன்பாட்டின்படி, தென் கொரியாவால் ஏற்படுத்தப்பட்ட நல்லிணக்கம் மற்றும் குணப்படுத்தல் என்ற அமைப்புக்கு ஜப்பான் 9 மில்லியன் டாலர்களை வழங்கும். ஆனால், அந்தத் தொகை இழப்பீடாகக் கருதப்படக்கூடாது என்பதை உ…
-
- 0 replies
- 336 views
-
-
மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரேயின் பிறந்த நாளன்று மும்பை பெண்களுக்கு கத்தி வழங்க அக்கட்சி தொண்டர்கள் தீர்மானித்துள்ளனர். மறைந்த சிவசேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரேயின் பிறந்த நாள் இம்மாதம் 23ஆம் தேதி வருகிறது. பிறந்த நாள் விழாவை சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ள அக்கட்சியினர், விழாவின்போது பெண்களுக்கு கத்தி வழங்க தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து சிவசேனா தலைவர்களில் ஒருவரான அஜய் சவுத்திரி கூறுகையில், பெண்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் தவறியதால் எங்கள் கட்சியினர் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள உதவும் கத்தியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நாங்கள் பெண்களுக்கு வழங்கவிருக்கும் கத்தி சீனாவில் தயாரிக்கப்பட்டது. இரண்டாக மடிக்ககூடிய இந்த சிறிய வகை கத்தியை பெண்கள் சு…
-
- 0 replies
- 575 views
-
-
அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹிலரி கிளிண்டன் நுரையீரல் வீக்கத்தால் அவதிப்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். பொது நிகழ்ச்சி ஒன்றில் உடல்நலமின்றி அவதிப்பட்டதை அடுத்து, ஹிலரியின் நோய் கண்டறியப்பட்டுள்ளது என்றும், அவர் ஓய்வெடுக்க அறிவுறுத்தப் பட்டிருப்பதாகவும் அவருடைய மருத்துவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால், தேர்தல் பரப்புரைக்காக கலி.போர்னியா செல்வதை அவர் ரத்து செய்திருக்கிறார். ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 11 தாக்குதல் நினைவு நிகழ்ச்சியிலிருந்து சுகவீனம் காரணமாக அவர் முன்னதாகவே செல்ல வேண்டியதாயிற்று. கால் மூட்டு பிரச்சனையால், ஹிலரி காருக்குள் ஏறுவதற்கு உதவி செய்யப்படும் காணொளி பதிவு இணையத்தில் பிரசுரமானது. பின்னர், பொது மக்களிடைய ம…
-
- 0 replies
- 358 views
-
-
இன்று (25-தை- 2009) முதல்வர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக இந்திய செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.. மேலதிக செய்திகள் விரைவில்
-
- 9 replies
- 5.2k views
- 1 follower
-
-
நடப்பு நிதி ஆண்டில் இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வீதம் 5 சதவீதமாகத்தான் இருக்கும் என அதிகாரபூர்வ அறிக்கை தெரிவிக்கிறது. இது மெய்ப்பிக்குமானால், கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் மிகவும் குறைவான வளர்ச்சி கண்ட ஆண்டாக இவ்வாண்டு அமையும். பணவீக்கத்தின் அளவு அதிகரித்தது, ஏற்றுமதிகளின் அளவு குறைந்தது மற்றும் உற்பத்தித் துறையில் தேக்கம் ஏற்பட்டது போன்றவை இந்த நிலைக்கு காரணம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களை ஆதரிப்பவரான பிரதமர் மன்மோகன் சிங், சீர்திருத்தங்கள் காரணமாக பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிக்கும் என்ற வாதத்தை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். இந்திய நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவுள்ளது. http://www.b…
-
- 3 replies
- 641 views
-
-
பிரிட்டன் வெளியேற்றம்: ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் கருத்து ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுகின்ற நிபந்தனைகளில், அது வைக்கின்ற கோரிக்கைகள் பற்றி ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக இருக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் தெரிவித்திருக்கிறார். ஜீன் கிளாட் ஜக்னரின் ஆணையம் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கான விபரமான பேச்சுவார்த்தைகளை நடத்தும் பிரிட்டன் ஒரு காலை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளேயும் இன்னொரு காலை வெளியேயும் வைத்திருக்க முடியாது என்று ஜீன் கிளாட் ஜக்னர் தெரிவித்திருக்கிறார். குடிபெயர்ந்து வாழும் பிரிட்டிஷ் குழு ஒன்று அவருக்கு எதிராக சட்டபூர்வச் சவால் விடுத்துள்ளதை அடுத்து அவருடைய இந்தக…
-
- 1 reply
- 499 views
-
-
பெங்களூர்: இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகர் பதவியை ஏற்க மாட்டேன் என இன்போசிஸ் நிறுவனர் என்.ஆர்.நாராயணமூர்த்தி தெரிவித்துள்ளார். இலங்கைத் தலைநகர் கொழும்பில் சில நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் நாராயணமூர்த்தி கலந்து கொண்டார். அதிபர் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது இலங்கை அதிபருக்கான தகவல் தொழில்நுட்ப ஆலோசகராக நாராயணமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளதாக அதிபர் ராஜபக்சே அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியாவில் குறிப்பாக தமிழகத்திலும், உலகத் தமிழர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியது. இலங்கையில் பச்சைப் படுகொலையில் ஈடுபட்டு வரும் ராஜபக்சேவின் ஆலோசகராக நாராயணமூர்த்தி பதவியேற்கக் கூடாது என்று கோரிக்கை …
-
- 1 reply
- 1.1k views
-
-
பிரான்ஸ் நாட்டில் அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, தீவிர இஸ்லாமியவாத குழுக்களை எதிர்கொள்ளும் வகையில் கொண்டுவரப்படும் மசோதாவுக்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் மதச்சார்பின்மை மதிப்பீடுகளை காப்பாற்றவும், வெறுப்புரைகளை கட்டுப்படுத்தவும், வீட்டுமுறைப் பள்ளிகள் மீது கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் அதிபர் இமானுவேல் மக்ரோங் நீண்டகாலமாக வைத்திருந்த திட்டங்களில் ஒன்று இது. இந்த சட்டத்தின் மூலம் பிரான்ஸ் அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைப்பதாக, பிரான்ஸிலும் வெளிநாட்டில் இருந்தும், விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், இதனை 'பாதுகாக்கும் சட்டம்' என்று கூறும் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ், இது தீவிர முஸ்லிம் குழுக்களி…
-
- 0 replies
- 583 views
-
-
டொரண்டோவை சேர்ந்த ஹாக்கி நடுவர் சிறுவர்களிடம் தகாத முறையில் பாலியல் உறவு கொண்டதாகவும், அவர்களிடம் அருவருக்கத்தக்க முறையில் பாலியல் குறித்து பேசியதாகவும் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் 1968 முதல் 1978 வரையிலான பத்து வருடங்களில் Michael Dimmick என்ற ஹாக்கி நடுவராக பணிபுரிந்த இவர், இவரிடம் பயிற்சி பெற வந்த 6 முதல் 12 வரையிலான சிறுவர், மற்றும் சிறுமிகளுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவருக்கு தற்போது வயது 71 ஆகும். இவர் கிட்டத்தட்ட 1000 முறை இவ்வாறாக தவறான உறவில் ஈடுபட்டதாக அதிர்ச்சியான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இவர் மீது 12 விதமான பிரிவுகளில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடந்து வந்தது. இவர் இதுவரை திருமணமே செய்…
-
- 2 replies
- 504 views
-
-
மலேசியாவில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர் தனது குடும்பத்தோடு ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்களால் கொடூரமாக சுட்டுக்கொல்லபட்டார். தமிழ்நாட்டை சேர்ந்தவர் ஏ.சிவா (வயது 36), டாக்சி டிரைவர். இவர் தனது மனைவி, 8 வயது மகளுடன் மலேசிய நாட்டின் தலைநகர் கோலாலம்பூரில் வசித்து வந்தார். இவர் ஒரு உணவு விடுதியில் தனது மனைவி, மகளுடன் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த 2 முகமூடி ஆசாமிகள் சிவாவை சரமாரியாக சுட்டு கொன்று விட்டு தப்பினர். மற்றொரு நபரை சுட்டுக்கொல்லும் முயற்சியில் சிவா தவறுதலாக பலியாகி இருக்கக்கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணையில், சிவா மர…
-
- 1 reply
- 558 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * கிழக்கு யுக்ரைனில் அரச படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் முடிவுக்கு வரவேண்டுமென ஐநா பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா கோரிக்கை; * உள்நாட்டுப் போர் காரணமாக சிரியாவிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான அகதிகள் ஜோர்டானுக்கு இடைபட்ட பகுதியில் யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாத சூனியப்பிரதேசத்தில் சிக்கித்தவிப்பு; * உலகப்புகழ்பெற்ற கம்போடியாவின் மிகப்பெரிய சுற்றுலாத் தலமான அங்கோர் வாட்டின் அருகில் வாழ்பவர்கள் அந்த பகுதியின் சுற்றுலா வருமானத்தால் பலன் பெறுகிறார்களா? ஆராய்கிறது பிபிசி.
-
- 0 replies
- 246 views
-
-
அமெரிக்க பாதுகாப்புக்காக 54 பில்லியன் டாலர்களை ஒதுக்கிய டிரம்ப் அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பிறகு நடந்த முதல் பாராளுமன்றக் கூட்டத்தில் அமெரிக்க பாதுகாப்புக்காக 54 பில்லியன் டாலர்களை ஒதுக்கி டிரம்ப் உத்தரவு. வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றுள்ள டொனால்டு டிரம்ப், பொறுப்பேற்றவுடன் முதல் நடவடிக்கையாக விசா நடவடிக்கைகளில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்தார். இதனால் வெளிநாட்டு பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இந்நிலையில் டிரம்ப் பொறுப்பேற்ற முதல் பாராளுமன்றக்…
-
- 0 replies
- 358 views
-
-
பாரீஸில் பாதுகாவலரின் துப்பாக்கியைப் பிடுங்க முயன்ற நபர் சுட்டுக் கொலை! பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள ஒர்லி விமான நிலையத்தில் (Orly Aiport), அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவரின் துப்பாக்கியை பிடுங்க முயன்றுள்ளார். இதனால், அவரைச் சுற்றி வளைத்த பிற காவலர்கள் வேறு வழியின்றி சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் பாரீஸில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. மேலும், இதனால் 15 விமானங்கள் பக்கத்தில் இருந்த வேறொரு விமான நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. கொல்லப்பட்ட நபரின் இந்தச் செயலுக்கு என்ன காரணம் என்பது பற்றி பிரான்ஸ் நாட்டு போலீஸ் வி…
-
- 0 replies
- 252 views
-
-
டிரம்பின் மற்றுமொரு முயற்சி தோல்வி ; புதிய சுகாதார சட்டமூலம் வாபஸ் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பினால் அமெரிக்க பிரதிநிதி சபையில் தாக்கல் செய்யப்பட்ட புதிய சுகாதார சட்டமூலம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு போதுமான ஆதரவு இன்மையால் இவ்வாறு வாபஸ் பெறப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா கையெழுத்திட்ட சுகாதார சட்டத்தின் சில பகுதிகளுக்கு பதிலாக வேறு சில அம்சங்களை செயல்படுத்தும் நோக்கில் புதிய அமெரிக்க சுகாதார சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒபாமா கேர் என்றழைக்கப்பட்ட சுகாதார சட்டமூலத்தை திரும்பப் பெறுவதும், அதில் மாற்றம் கொண்டு வருவதும் டொனால்ட் டிரம்பின் தேர்தல் பிரசாரத்தில் முக்கிய …
-
- 0 replies
- 256 views
-
-
கொரோனா தொற்றாளர்களை 94 சதவீதம் துல்லியமாக கண்டறியும் மோப்ப நாய்கள்: ஆய்வில் உறுதி முழு உகல நாடுகளையே ஆட்டிப்படைக்கும் கொரோனா பாதிப்பின் மத்தியில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை விரைவில் கண்டுபிடிக்கும் பல முயற்சிகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரித்தானியாவில் எல்.எஸ்.டி.எம். பல்கலைகழகம் நடத்திய ஆய்வில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரை, நாய்கள் வாயிலாக கண்டுபிடிக்க முடியும் என, ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அவ்வாராய்ச்சியில், நன்கு பயிற்சி தரப்பட்ட நாய்கள், மோப்ப சக்தி வாயிலாக, ஒருவர் கொரோனா நோயாளியா என்பதை, 94 சதவீத துல்லியத்துடன் கண்டுபிடிக்க முடியும் என்பதனை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்க…
-
- 0 replies
- 452 views
-
-
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடும் சரிவை அடைந்துள்ளது. இன்று காலை சர்வதேச வர்த்தகம் துவங்கியதும், ஒரு அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.10 ஆக வீழ்ச்சி கண்டது. உயர்ந்தது.நேற்று வர்த்தகம் நிறைவடையும் போது இந்திய ரூபாயின் மதிப்பு 60.48 ஆக இருந்தது. கடந்த பல வாரங்களாக இந்திய ரூபா மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. http://www.seithy.com/breifNews.php?newsID=88868&category=IndianNews&language=tamil
-
- 8 replies
- 842 views
-