இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3574 topics in this forum
-
-
- 7 replies
- 714 views
-
-
ஆச்சர்யங்களின் பொக்கிஷம்,. சுவாரஷ்யங்களின் பெட்டகம்,.. அவைதான் தூக்கணங் குருவிகள்,.. தூக்கணாங்குருவி பொதுவாக தெற்காசியா முழுவதும் காணப்பட்டாலும் இந்தியாவில்தான் இவை பெரும் எண்ணிக்கையில் இருந்தன. ஆம் இருந்தன. எத்தனை பேர் பார்த்திருப்பார்கள் என தெரியாது. ஆனால் அவை கட்டிய கூட்டை படத்திலாவது பார்த்திருக்காலம். இன்றைக்கு இவைகளின் எண்ணிக்கை மிக மிக வேகமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால்தான் இந்த பதிவு,.. தூக்கணங்குருவிகளின் தனித்தன்மை அவைகளின் கூடுகள்தான். வைக்கோலாலும், புல்லாலும் நெய்யப்பட்ட (கவனிக்க,.. கட்டபட்ட இல்லை,. ) இவற்றின் கூடுகள் மிக ஆச்சர்யம் வாய்ந்தவை. மேலே உருண்டையாகவும் கீழே நீளமான நீட்சிப்பகுதியாகவும் கட்டப்பட்ட இவை வாசல் பகுதி கீழ்னோக்கி இருக்க…
-
- 0 replies
- 714 views
-
-
நேரடி ஒலிபரப்பு: அன்பிற்குரிய வலையுலக உறவுகளே, வணக்கம் நலமா? நீண்ட நாட்களின் பின்னர் மீண்டும் ஓர் பதிவின் வாயிலாக உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. பதிவுலக வரலாற்றில் ப்ளாக்கர் எப். எம் என்றோர் நேரடி ஒலிபரப்பினை காமெடி பதிவாக எழுதி மகிழ்ச்சி கொண்டாடிய நாம், இப்போது நாற்று பேஸ்புக் குழுமத்தினருடன் இணைந்து புரட்சி எப்.எம் எனும் இணையத் தள வானொலியினை ஆரம்பித்திருக்கின்றோம். (ப்ளாக்கர் எப்.எம் பதிவினை படிக்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்க) இணையத்தில் இசைப் புரட்சி செய்து, இதயங்களை இசையால் ஒன்றிணைக்கும் முயற்சியில் எம் புரட்சி எப்.எம் தற்போது தன்னுடைய பரீட்சார்த்த ஒலிபரப்பினை ஆரம்பித்திருக்கின்றது. உங்களுக்குப் பிடித்த பாடல்களை கேட்டு மகிழ, விவாத…
-
- 0 replies
- 714 views
-
-
எப்படியெல்லாம் "கலக்கு"கிறார்களப்பா...! நல்ல முயற்சி...!! https://www.facebook.com/photo.php?v=256491471070981&set=vb.157956920929997&type=2&theater
-
- 0 replies
- 714 views
-
-
தாளம் தப்பாத இசை , சிறுமியின் வரவால் தடுமாறாத பாடல் . பழைய பாடல்களின் மவுசு ...அருமை .
-
- 1 reply
- 714 views
- 1 follower
-
-
. ஒரு மாலை வேளை கார் மேட்டில் இருந்து பள்ளம் நோக்கி இறங்கி வரும் போது நேரே முழு நிலவு உதித்துக் கொண்டிருந்தது. அவ்வளவு பெரிய நிலவை இலங்கையில் ஒரு நாளும் பார்த்ததில்லை. கடந்த இரண்டு நாட்களாக வீட்டின் கிழக்குப் பக்கமாக இருக்கும் ஜன்னலினூடாக பெரிய நிலவு உதிப்பதை ரசித்தோம். குளிர் காலம் ஆரம்பித்துவிட்டதால் வீட்டினுள் இருந்தே நிலாரசனை. சிறுவனாயிருக்கும் போது சில பின்னேரங்களில் இருட்டுப்படும் பொழுது அப்பா மூன்றாம் பிறையைத் தேடுவார். கண்டு கொண்டால் எங்களையும் வந்து கும்பிடச் சொல்லுவார். நானும் நிலா உயரத்திற்கு மிகவும் உயரமான தவநிலையில் இருக்கும் சிவனை கற்பனை செய்து கொண்டே கும்பிடுவேன். http://thalam.net/I/Indira/Tamilmp3world.Com%20-%20Nila_Kaaigira…
-
- 0 replies
- 714 views
-
-
நீங்கள் வெற்றி பெற்றிட சில வழிகள் 4 4. தன்நம்பிக்கை - பதட்டம். ஒரு மான் பிரசவ வலியில் துடித்தது. அது குட்டிகளைப் பிரசவிப்பதற்கு காலியாக இருந்த ஒரு குகைக்கு சென்றது. தனது குட்டிகளை நலமாக பிரசவித்தது. சிறிது காலம் அந்த மானும் தனது குட்டிகளுடன் அந்த குகையிலேயே வசித்து வந்தது. வெகு நாட்களாக வெளியே சென்றிருந்த சிங்கம் அந்த குகைக்கு திரும்பி வந்தது. குட்டிகளை அழைத்துக் கொண்டு ஓட முடியாது என்பதை உணர்ந்த மான் உடளே தன் குட்டிகளிடம் " சிங்கம் குகைக்கு அருகில் வந்ததும், எல்லோரும் சத்தமாக எனக்கு சிங்கம் கறி வேண்டும் என்று கத்துங்கள்" என்று சொன்னது. சிங்கம் குகை அருகில் வந்த உடன் குட்டி கத்தியதை குகையின் எதிரொலியால் பயங்கரமாக கேட்ட சிங்கம் நம்மைவிட பலசாலியான மிருகங்கள் உள்…
-
- 0 replies
- 714 views
-
-
-
சென்னை: நான் மட்டும் இசையமைப்பாளராக இருந்திருந்தால் இளையராஜாவை தலையணையில் அழுத்திக் கொன்றிருப்பேன். அவர் மீது அவ்வளவு பொறாமை எனக்கு, என்றார் கமல்ஹாஸன். இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய பால் நிலாப் பாதை, எனக்கு எதுவோ உனக்கும் அதுவே என்ற இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பால் நிலாப் பாதை புத்தகத்தை வெளியிட்ட கமல் பேசியதாவது: இங்கு நான் எந்த ஒத்திகையும் இல்லாமல் பேச வந்திருக்கிறேன். இளையராஜாவைப் பற்றி பேச ஒத்திகை எதற்கு எந்தத மேடை கிடைத்தாலும் கிடைக்காவிட்டாலும் அவரைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பேன். இந்த விழாவுக்கு சம்பிரதாயம் ஏதும் இல்லாமல் ஒரு சாமானியனாகவே வந்திருக்கிறேன். பல கெட்டிக்காரர்கள்…
-
- 0 replies
- 713 views
-
-
-
நயாகரா முன்னால் எஸ்.ராமகிருஷ்ணன் ‘வாழ்விலே ஒரு முறை’ என அசோகமித்திரன் கதை ஒன்றுக்குத் தலைப்பு வைத்திருப்பார். நயாகரா அருவியின் முன்னால் நின்றபோது அந்த தலைப்புதான் நினைவிற்கு வந்து போனது. இந்தியாவில் எத்தனையோ அருவிகளைக் கண்டிருக்கிறேன் என்றபோதும் நயாகராவின் முன்னால் நின்றபோது பேச்சற்றுப்போய் கண்களின் போதாமையை உணர்ந்தவனைப் போல பிரமித்து நின்றிருந்தேன். வாழ்வில் ஒரு முறை நயாகராவைப் பார்ப்பது பேறு. பலமுறை காணக் கிடைத்தவர்கள் பெரும் அதிர்ஷ்ட சாலிகள். இயற்கை எவ்வளவு விந்தையானது என்பதற்கு நயாகராவே சாட்சி. டொரண்டோவிற்கு வந்து இறங்கிய நாளே கனடா செல்வம் இந்த வார இறுதியில் நயாகராவிற்குப் போய்வரலாம் என்று சொல்லியிருந்தார். என்னுடன் நண்பர்கள் ஆன்டனி ஜீவா, செழியன் மற்று…
-
- 4 replies
- 712 views
-
-
சுற்றுலாப் பயணிகளுடன் யாழ்.வந்தது கரிக்கோச்சி நிலக்கரியால் இயங்கும் (கரிக் கோச்சி) ரயில் ஒன்று சுற்றுலாப் பயணமாக கடந்த 24ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்தது. ஏராளமானோர் அதைப் பார்த்துப் பரவசப்பட்டனர். அந்த ரயில் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றி வந்திருந்தபோது வவுனியா ரயில் நிலையத்திலும் தரித்து நின்றது. முன்னொரு காலகட்டத்தில் கரிக் கோச்சி என்று அழைக்கப்பட்ட, நிலக்கரியால் இயங்கும் இந்த ரயிலே பாவனையில் இருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அத்தகைய ரயிலைக் காண்பதென்பது மிக அபூர்வமானது என்பதால் அதைப் பார்ப்பதற்காக பெரும் மக்கள் கூட்டமொன்று அங்கு திரண்டிருந்ததைக் காண முடிந்தது. உதயன் செ…
-
- 2 replies
- 712 views
-
-
மர்ம தேசம் - விடாது கருப்பு தமிழில் வந்த திகில் மர்ம தொடர்களில் சிறந்த தொடர் என்று துணிந்து சொல்வேன் இதில் வரும் அந்த வெள்ளை குதிரை தரும் திகிலை தமிழில் வந்த வேறு எந்த தொடரும் தரவில்லை (மர்மதேசத்தின் இன்னொரு தொடரில் வரும் நாயை தவிர )
-
- 1 reply
- 712 views
-
-
நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஒரு எரிபொருள் நிலையத்தின் ஆண்களுக்கான மலசலகூடம் [ [சீச்.....]number 1 மட்டும் பாவிக்கலாம்,[கக்.........]. number 2 பாவிக்கமுடியாது ] ..... அந்த மலசலகூடத்தை பாவிக்கும் ஆண்களுக்கான கட்டணத்தை அறவிடுவதற்காக அதன் வாயிலில் அழகான இளம்பெண் உட்கார்ந்திருந்தாள் .அவள் முன் இரண்டு தட்டுக்கள் இருந்தன. ஒருதட்டில் 2euro , மறுதட்டில் 1 euro என எழுதப்பட்டிருந்தது. மலசலகூடத்தை பாவிப்போர் பணத்தை தட்டில் போடுகிறார்களா என்பதை கண்காணிப்பதே அவள் பணி. அவளுக்கு மேலே ஒரு அறிவித்தல் பலகை தொங்கவிடப்பட்டுள்ளது. அதில் எழுதிய வாசகங்ககளை சலகூடத்தை பாவிக்கவரும் அனைவர்க்கும் அவள் வாயால் சொல்லிக்கொண்டிருந்தாள் ... இறுதியில் அவள் பணி முடிந்து வீட்டுக்குப்புறப்படும் ந…
-
- 12 replies
- 711 views
-
-
'முடிச்சவிக்கி' - நுகர்வு பற்றிய ஒரு சிறிய இசை படம் தளங்களில் தடவியபோது தடக்குப்பட்டது. நன்றி:http://www.keetru.com
-
- 1 reply
- 711 views
-
-
அண்ணை றைட்டா..? றோங்கா...? ஒரு நாள் பேருந்து ஓட்டுநர், பணிமனைக்குச் சென்று பேருந்தை இயக்கி எடுத்து, மக்கள் பாவனைக்காக சாலையில் எடுத்துச் சென்றார். முதல் சில நிறுத்தங்களில் பொது மக்கள் ஏறுவதும், பின் அடுத்தடுத்த பேருந்து நிறுத்தங்களில் இறங்கிச் செல்வதுமாக வழமையாக நடைபெற்றது.. அடுத்த நிறுத்ததில் ஒரு ஆஜானுபாகுவான முரட்டு "பட்டான்" பயில்வான் பேருந்தில் ஏறினான். ஏறியவனை பேருந்து நடத்துனர் குறிப்புடன் உற்று நோக்கையில், பட்டான் அலட்சியமாகவும், சற்று ஓங்கிய குரலிலும் "பட்டான் காசுகொடுக்க மாட்டான்" என அடித்தொண்டையில் கூறிவிட்டு இருக்கையில் சென்று அமர்ந்தான். அவனுடைய உடற்கட்டையும், முரட்டுத்தனத்தையும் கண்ட நடத்துனர் அவனிடம் வாதிக்க பயந்தாலும், இவனை எப்படி …
-
- 3 replies
- 710 views
-
-
பாடல்: Sounds of Silence | Simon & Garfunkel http://mjuzik11.freeblog.hu/Files/silence.mp3 Hello darkness, my old friend I've come to talk with you again Because a vision softly creeping Left its seeds while I was sleeping And the vision that was planted in my brain Still remains Within the sound of silence In restless dreams I walked alone Narrow streets of cobblestone 'Neath the halo of a street lamp I turn my collar to the cold and damp When my eyes were stabbed by the flash of a neon light That split the night And touched the sound of silence And in the naked light I saw Ten thousand people maybe more People talking …
-
- 0 replies
- 709 views
-
-
இந்தியா வேகமாக நகர்மயமாகிக்கொண்டிருக்கிறது, நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். மாநகரங்கள்தான் வசதியான வாழ்க்கையைத் தரும் என்று அரசாங்கங்களும் நம்புகின்றன; மக்களும் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கைகளைத் தாண்டி பெருநிறுவனங்களும் முதலாளிகளும் அதையே விரும்புகிறார்கள்; தீர்மானிக்கிறார்கள். எப்படியும் மாநகரங்கள் தலைவிதியாகிவிட்ட சூழலில், ஒரு மாநகரத்தின் ஆன்மா எப்படி இருக்க வேண்டும் என்பதை கொல்கத்தாவில் கண்டேன். கொல்கத்தாவைப் பற்றி பணக்கார வங்காளிகளிடம் கேட்கக் கூடாது. முக்கியமாக வங்க முதலாளித்துவ எழுத்தாளர்களிடம் கேட்கவே கூடாது. இப்படித்தான் தோன்றியது கொல்கத்தாவில் இருந்த நாட்களில். ஏனென்றால், வங்காளிகள் இப்போது பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள். ஒருகாலத்தில் பிரிட்டிஷ் இந…
-
- 0 replies
- 709 views
-
-
ஆயிரம் காலத்துப் பயிர் என திருமணத்திற்கு முக்கியத்துவம் தந்த காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. தனக்கு சரியெனப்பட்டதை தயக்கமின்றி கூறும் இன்றைய தலைமுறை தன் வாழ்க்கை இணையை தேர்வு செய்யும் வைபவத்திலும் அத்தகைய அணுகுமுறையையே கையாண்டு அசத்துகிறார்கள். திருவாரூரில் நடந்த புத்தக கண்காட்சி விவசாய விழிப்பு உணர்வு என அசத்தலான அம்சங்களுடன் அரங்கேறியது ஒரு திருமணம். திருவாரூர் வேலுடையார் கல்வி நிறுவனங்களின் தாளாளர் கே.எஸ்.எஸ்.தியாகபாரி. இவரது மகள் கவுசல்யாவிற்கு திருமணம் நடைபெற்றது. நகரின் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் என திரளான பேர் கலந்துகொண்ட இந்த திருமணத்தில் நிகழ்ந்த பல அம்சங்கள் அனைவரையும் கவர்ந்தது. தமிழக கலாச்சாரப்படி அட்சதையாக நெல்மணிகள் தரப்பட்டதே முதல் ஆச்சர்யம். …
-
- 0 replies
- 709 views
-
-
நிஜமான காதல் நிறம் பார்ப்பதில்லை.. மதம் பார்ப்பதில்லை.. இனம் பார்ப்பதில்லை.. சீர் கேட்பதில்லை... மனம் - மனதை மட்டுமே பார்க்கும் - வாழ்க இம் மணமக்கள் வையகம் போற்றவே..
-
- 8 replies
- 709 views
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | 19
-
- 0 replies
- 708 views
-
-
"உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் ஃபிஜி மக்களே" சர்வதேச அளவில் மிகவும் மகிழ்ச்சியானவர்கள் ஃபிஜி நாட்டு மக்களே என்று உலகளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. தீவு நாடான ஃபிஜியில் கடற்கரைகள் உல்லாசப் பயணிகளை அதிகம் ஈர்க்கிறதுஒவ்வொரு ஆண்டும் உலகளவில் மகிழ்ச்சியான மக்கள் யார் என்பது தொடர்பில், 65 நாடுகளில் இந்தக் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் முடிவுகளை வெளியீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இயற்கை அழகுகள் நிறைந்துள்ள ஃபிஜித் தீவில் நீந்தி மகிழும் பெண் ஒருவர்அந்தக் கருத்துக் கணிப்பின்படி 75 சதவீதமான மக்கள், தமது வாழ்க்கை குறித்து தாங்கள் மகிழ்வதாக தெரிவித்துள்ளனர். வின்-காலப் அமைப்பு நடத்திய இந்தக் கருத்துக் கணிப்பில் அடிப்படையில் உலகளவில் மகிழ்ச்சியற்றவர்கள் இராக்கிய ம…
-
- 3 replies
- 708 views
-
-
அன்னியர்கள் ***************** 'என் பெற்றோர் மீது எனக்கு மரியாதையும் நன்றியும் உண்டு. அவர்களை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் அவர்களுடன் அரைமணி நேரம் என்னால் பேசிக் கொண்டிருக்க முடியாது. இருபத்திரண்டு வருடம் படி படி என்று மட்டுமே சொன்ன இரண்டு வயோதிகர்கள் அவர்கள். அவ்வளவு தான். அவர்களை நான் நேசிக்க வேண்டும் என்றால் அவர்களை எனக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர்களின் மனம் எனக்குப் புரிந்திருக்க வேண்டும். எனக்கு அவர்கள் அன்னியர்கள் போலத் தெரிகிறார்கள்' ******************************************************************** எழுத்தாளர் சுஜாதாவின் பதிவிலிருந்து... சமீபத்தில் ஒரு மின்னஞ்சல் வந்தது…
-
- 0 replies
- 708 views
-
-
பதினாறாம் லூயி மரணத்துக்குப் பின் பிரஞ்சு நாட்டில் மன்னராட்சி ஒழிந்து குடியாட்சி மலர்ந்தது. ஆனால் இப்புதிய குடியாட்சியை சுற்றி உள்ள நாடுகள் அங்கீகரிக்கவில்லை. எனவே மன்னர் ஆட்சியை ஆதரிக்கும் நாடுகள் ஒன்று சேர்ந்து புதிய பிரஞ்சுக் குடியரசை எதிர்த்து கலகம் செய்யத் துவங்கின. ஆங்கிலேயர்களின் தொல்லை தாங்க மாட்டாமல் தெளலான் என்ற கடற்கரைப் பட்டினத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பிரஞ்சு கடற்படையையும் படைக்கல ஆயுதக் கிடங்கையும் ஆங்கிலேயரிடமே பிரஞ்சு நாட்டவர் ஒப்படைத்துவிட்டு ஓடினர். தௌலான் துறைமுகத்தை மீட்கும் பொறுப்பினை பிரஞ்சுக் குடியரசு நெப்போலியனிடம் ஒப்படைத்தது. நெப்போலியனின் ஆவேசமான தாக்குதலைக் கண்டு ஆங்கிலேயர் தௌலான் துறைமுகத்தை விட்டு ஓடினர். தௌலான் வெற்றிக்…
-
- 0 replies
- 708 views
-
-
சித்ரா.. ஜேசுதாஸ்.. இளையராஜாவின் சங்கீதம்... சேர்ந்தால்..? அடுத்து....
-
- 0 replies
- 708 views
-