இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
எனக்கு இந்தப் பாட்டு ரொம்ப பிடிக்கும்..ஆனால் இந்தப் பாட்டின் ஆரம்பத்தில் வரும் வரிகள் தான எனக்குப் பிடிக்கவில்லை... அத்திப்பழம் சிவப்பா இந்த அத்தைமக சிவப்பா ஒரு வெள்ளைக்காரன் பொண்ணு இந்தியா வந்தாலும் உன்னைக்கண்டி திகைப்பா.. என்னும் வரிகளுடன் என்னால் உடன்பட முடியலை....எஙக பொண்ணுங்களில் வெள்ளையாக இருக்கும் பொண்ணைவிட ப்ரவுண்கலராக இருக்கும் பெண்ணே ரொம்ப அற்றாக்ஸனாக்வும்,அழகாகவும்,ஸ்மார்ட்டாகவும் இருக்கிறார்கள் என்பது என் கருத்து...அவர்கள் தலையை ஸ்ரெய்த் பண்ணீட்டு வீதியில் போகும்போது அழகாக செக்ஸியாக இருப்பார்கள்..ஆனால் வெள்ளைப்பொண்ணுங்களை வெளிநாட்டு சூழலில் என்னால் ரசிக்கமுடியலை..ஊரில் இருக்கும் போது பொது நிறமாக இருக்கும் பொண்ணைவிட வெள்ளைப் பெண்ணே வடிவாக இருந்திச்ச…
-
- 80 replies
- 7k views
-
-
-
- 23 replies
- 6.9k views
-
-
மயில் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். எங்கு மயிலை பார்த்தாலும் நாம் நின்று ரசித்து கொண்டு இருப்போம். அந்த இடத்தைவிட்டு நகரமாட்டோம் அந்த அளவுக்கு மயில் அழகு. மயில் தோகை விரித்தால் பேரழகு. ஆண் மயில் தன் தோகையை விரித்து ஆண்கள் எல்லாம் அழகு என்று சொல்லாமல் சொல்கிறது, சரி சரி பெண்களே கோபப்படாதீர்கள், அடர்ந்த காட்டுக்குள் மற்றும் கிராமத்தில் மட்டுமே காணப்படும், மயில் தோகையை விரித்து நடனம் ஆடினால் மழை வரும் என்று சொல்வார்கள், மழை வருமா வரதா தெரியாது, ஆனால் அது நடனமாடும் அழகே தனி. அந்த நடனத்தை பார்த்து பெண் மயில்கள் ஏமாந்து போகும். அதே நேரத்தில் எதிரிகளை முழு வல்லமையோடு எதிர்க்க கூடியது.. அதனால்தான் பாம்புகளுக்கு மயிலைக் கண்டாலே பயம். அழகு இருக்கும் இடத்தில் கர்வம் இரு…
-
- 2 replies
- 6.9k views
-
-
கேரளாவுக்கு நாம் ஏன் போக வேண்டும் ? கேரளா, ஒருமுறை சென்றால் மீண்டும் மீண்டும் செல்ல தூண்டும் அற்புதமான இடங்களையுடைய மாநிலம். காணுமிடமெல்லாம் பாய்ந்தோடும் ஓடைகள், புன்னகை அணிந்த பேரழகுடைய பெண்டிர், குளுமையும், பசுமையும் சேர்ந்து நர்த்தனமாட கேரளத்தின் இயற்கை அழகில் சொக்கிப்போவதை நம்மால் தவிர்க்கவே முடியாது. அது மட்டும் இல்லாமல் பிரசித்திவாய்ந்த இந்து கோயில்கள், மேர்சலாக்கும் கடற்கரைகள், நாவை கட்டிப்போடும் அதி சுவையான உணவுகள் என கேரளத்தின் சிறப்புகளை சொல்லிக்கொண்டே போகலாம். சரி, வாருங்கள் நாம் ஏன் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்று தெரிந்து கொள்வோம். ஆயுர்வேதம் : என்னதான் நவீன மருத்துவம் விஞ்யான வளர்ச்சியின் துணையுடன் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்…
-
- 7 replies
- 6.9k views
-
-
சர்வசித்து வருடத்தில் பலன் புத்தாண்டு ராசிபலன்கள். எமது தமிழ் பாரம்பரிய கலாசாரத்தின் வழிகாட்டியாக அமைவது சமயமும் ஜோதிடமும். மேடம் முதல் மீனம் வரையான பன்னிரு ராசிகளுமே பன்னிரு மாதங்களாக எமது மூதாதையர் வகுத்தனர். முதல் ராசியில் சூரியபகவான் சஞ்சரிக்கும் காலமே எமது முதல் மாதமாகவும், வருஷமாகவும் அமைகின்றது. அந்த வகையில் யாழ்ப்பாண இரகுநாத ஐயர் வாக்கிய பஞ்சாங்கப்படி எமது அறுபது வருடச் சுற்றின் 21 ஆவது வருஷமாகிய சர்வசித்து வருஷம் 14.04.2007 சனிக்கிழமை அபரபட்ஷ துவாதசித்திதி, சதயம் நட்க்ஷதிரம், சுப்பிரநாம யோகம், கவுலவ கரணம், மிதுனலக்னம், மகர நவாம்ஸம், சுக்கிரகாலவோரை, சூக்சூமவோரை தாமத குணவேளை, சேர்ந்த காலை 10 மணி 42 நிமிட நேரமளவில் மலர்கின்றது. விஷú புண்ணியகாலம் காலை 6.42 மு…
-
- 26 replies
- 6.9k views
-
-
கொடியிடை பெண்கள் புத்திசாலிகள்: ஆய்வில் தகவல் வாஷிங்டன் : கொடியிடைப் பெண்கள், மற்றவர்களை விட புத்திசாலிகளாக இருக்கின்றனர். அதுமட்டுமின்றி, இவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளும் திறமைசாலிகளாக உள்ளனர். பெண்களின் உடல் எடை தொடர்பாக ஒரு லட்சம் பெண்களிடம் நடத்திய ஆய்வில் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளன. பொதுவாக கடந்த நூற்றாண்டில், அதிக எடை உள்ளவர்கள், பணக்காரர்களாக கருதப்பட்டனர். தங்கள் அந்தஸ்து அதிகரிக்க வேண்டும் என்பதற்காகவே, கண்டதையும் உண்டு, எடையை அதிகரிப்பது வழக்கமாக இருந்தது. அமெரிக்க அழகியாக முடிசூடப்பட்ட லில்லியன் ரஸ்செல், 90 கிலோ எடையுள்ளவர். ஆனால், 1904ம் ஆண்டுக்கு பின் நிலைமையில் மாற்றம் ஏற்படத் துவங்கியது. ஐந்தே கால் அடி உயரம் கொண்ட கலிபோர்னியா …
-
- 34 replies
- 6.9k views
-
-
-
டுபாயில் எனது விடுமுறை டுபாயில் கழிந்த 11 நாட்களும் மிகவும் மகிழ்வைத் தந்ததும் மற்க்க முடியாதவையாகவும் அமைந்திருந்தது. அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலம் அந்த மகிழ்வான நிகழ்வுகளை மீண்டும் மனக்கண்முன் நிலைநிறுத்தி பார்ப்பதில் உள்ளம் மகிழ்வு கொள்கிறது. இந்த பயணம் எனக்கு பிடித்ததன் காரணம் அதன் காலநிலை,சுதந்திரமாய் அங்கும் இங்குமாய் திரிந்தது, மிகக்குறைவான குற்றச்செயல்கள். பிடிக்காதது- மீண்டும் திரும்பவேண்டியதை நினைத்தபோது.... ஆபிரிக்காவில் இருந்தா வருகிறேன் என்று கேட்டது விமானப்பயணம் என்றாலே இனம்புரியாத ஓர் கலக்கம் இருக்கும். போய் சேர வேண்டிய இடம் போகும் மட்டும் என்னால் இயல்பாய் இருக்கமுடியாது. பதட்டமாய் இருக்கும். அந்த பதட்டத்தில் விமான நில…
-
- 94 replies
- 6.8k views
- 1 follower
-
-
இஸ்ரேல் பயணம்-1 நாகேஸ்வரி அண்ணாமலை விட்ட குறை, தொட்ட குறை என்பார்களே அது போல் நான் பல ஆண்டுகளாக இஸ்ரேலுக்குப் போக வேண்டும் என்று ஆசைப்பட்டுக்கொண்டிருந்தேன். அந்த ஆசையை நான் வெளிப்படையாகச் சொல்லும் பொழுதெல்லாம் என் மகள், ‘இஸ்ரேலுக்கா, இப்போதைக்கு நாம் அங்கு போக முடியாது’ என்று வீட்டோ செய்துவிடுவாள். அவள் சொல்வது சரிதான் என்று எனக்கும் தோன்றும். அதனால் இஸ்ரேல் போகும் ஆசையை அப்போதைக்கு விட்டுவிடுவேன். என் கணவரோடு சிகாகோ பல்கலைக் கழகத்தில் வேலை பார்த்த துணைப் பேராசிரியர் ஒருவர் யூத இனத்தைச் சேர்ந்தவர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர். ஆறு வருடங்கள் சிகாகோவில் வேலை பார்த்துவிட்டு ஒராண்டு ஆய்விற்காக இஸ்ரேலின் நகரங்களுள் ஒன்றான ஜெருசலேம் நகரில் இருக்கும் ஹீப்ரூ பல்கல…
-
- 13 replies
- 6.7k views
-
-
http://www.youtube.com/watch?v=uyAZcCHRugI
-
- 10 replies
- 6.7k views
-
-
வணக்கம், உங்கள் பிரச்சனைகளை இங்கே எமக்கு அறிவித்தால் அதற்கு அனுபவம் வாய்ந்த குரு, மற்றும் சீடன்மூலம் தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டு, பிரச்சனை தீர்க்கப்படுவதற்கு உதவி செய்யப்படும். இதற்கு காசு ஒன்றும் அறவிடப்படமாட்டாது. இது சற்று நகைச்சுவையான பகுதிபோல் இருந்தாலும், உண்மையில் சீரியசாக ஏதாவது சிக்கல்கள், பிரச்சனைகள் உங்களுக்கு இருந்தால், அவற்றை எப்படி அணுகுவது என்று உங்களுக்கு தெரியாவிட்டால் தகுந்த ஆலோசனைகள் தரப்படும். தனிமடல் kalainjan@yarl.com (அட யாராவது வைரஸ் ஒண்டும் அனுப்பி போடாதிங்கோ.) உங்கள் அந்தரங்கம் பேணப்படும். பிரச்சனைகள் எம்மால் தீர்க்கபட முடியாமல் இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்தந்த துறைகளில் அனுபவம் வாய்ந்தவர்களின் உதவியை பெற்றுக்கொள்ள முய…
-
- 47 replies
- 6.7k views
-
-
-
அந்நாளில், மனதில் சலனங்கள் தோன்றி அலைக்கழிக்கும்போது, இலங்கை வானொலி தமிழ்ச் சேவை இரண்டின் இரவு ஒலிபரப்பை ஆர்வத்தோடு கேட்பதுண்டு... குறிப்பாக "இரவின் மடியில்..." அதே போன்று காலையில் புத்துணர்ச்சிக்கு "புலரும் பொழுது..." 'இரவின் மடியை' யாழில் அழை(று)த்தால் என்ன..? என தோன்றியதின் விளைவு... http://youtu.be/a4jc2ea9TaA "அன்பே வா அழைக்கின்றதெந்தன் மூச்சே.. கண்ணீரில் துன்பம் போச்சே... கரை சேத்திடேல் காதற்கே... உன் காதல் சரம் என் மீதினில்! என் காதல் மனம் உன் மீதினில்! விண் மீதே இருள்தான் நாடுதே.. ஆ.. என் செய்வேன் நினைவே தேடுதே!"
-
- 49 replies
- 6.7k views
-
-
எப்படிடா சுகமாடா..டா..!! எல்லாருக்கு ஜம்முபேபியின்ட வண்ண தமிழ் வணக்(கம்).. கனநாளைக்கு பெறகு எனக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கு அது தான் உங்கட்ட எல்லாரிட்டையும் கேட்டு நிவர்த்தி செய்வோம் எண்டும் வந்தனான் பாருங்கோ.சரி கனக்க அலட்டுறது தான் வழமையான எண்ட வேலை எண்படியா.. இங்க நேராவே விசயதிற்குள்ள போறன்...(விசயம் என்றவுடன் கனக்க நினைக்கிறதில்ல சும்மா சப்பை மாட்டர் தான் எண்டாலும் அதை பத்தியும் ஆராய்வோம் என்ன).. இப்ப ஒரு பொண்ணும் ஒரு பையனும் கதைக்கக்க அல்லாட்டிக்கு காதலனும்,காதலியும் கதைக்கக்க வந்து "டி,டா" போட்டு கதைக்கீனம்.உதாரணமாக சொல்ல போனால்.. 1)பொண்ணு வந்து ஒரு பையனை பார்த்து..எப்படிடா சுகமாடா..?? எண்டு கேட்பா..(உது வந்து காதலன் காதலிக்கும் பொ…
-
- 48 replies
- 6.6k views
-
-
எல்லாருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு பட்டிமன்றம்... தலைப்பு: "இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா? அல்லது கெட்டதா?? .." நான் இணையம் மூலம் காதல் செய்வது நல்லது என்ற தலைப்பில் எனது கருத்துக்களை இங்கு எழுதுகின்றேன். எனக்கு ஆதரவாக எழுதவிரும்புபவர்கள் எனது கூட்டணியில் சேர்ந்துகொள்ளவும். மாண்புமிகு நெடுக்காலபோவானை (காதலே கெட்டது என்று கூறுபவர்.. ) முடியுமானால், எமது வாதாங்களை மறுதலித்து வாதாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கெட்டது என்ற தலைப்பில் உங்கள் கருத்துக்களை வைப்பவர்கள் நீங்களும் ஓர் கூட்டணியாக சேர்ந்து வாதாடலாம். இந்தக்கருத்தாடல் இன்னும் இரண்டு கிழமைகளிற்கு இங்கிருந்து இழுபடும். ரசிகப்பெருமக்கள் எமது பட்டிமன்…
-
- 38 replies
- 6.6k views
-
-
இக்குருவியின் இன்னிசைக் குரலிங்கே: http://news.bbc.co.uk/player/nol/newsid_71...s=1&bbcws=1 நம்மோட பூமியின் இயற்கையையே இனிமையானது. ஐம்புலனுக்கும் தெவிட்டாத இனிய உணர்வுகளைத் தரவல்லது. அதற்கேற்ப பல்வேறு உயிரினங்களையும் இயற்கை எழில்களையும் தன்னக்கத்தே நம்ம பூமி கொண்டிருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஆனால் மனிதனின் அறிவுமுத்திய தான்தோன்றித்தனமான செயலால் அழகிய நம்ம பூமியும் சீரழ்ஞ்சிட்டே போகுது. அதோட அழகும் சீரழிஞ்சிட்டே வருகுது. இருந்தாலும் பூமியின் அழகை காதலிக்கின்றவங்க இன்னும் இருக்கிறாங்க. நான் அதிகம் விரும்புவது குருவிகளை. எனக்கு சின்னனில இருந்தே குருவிகளோட நல்ல ஈடுபாடு. அதுகளோட கதைப்பன் பிரன்சிப் வைப்பன்.. இப்படி நிறைய செய்திருக்கன் சின்னில. …
-
- 39 replies
- 6.6k views
-
-
-
ஈரோடு இன்பச் சுற்றுலா- 1 தமிழகத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஈரோடு மாவட்டம் 5692 ச.கி.மீ. பரப்பளவு கொண்டது. இதனைச் சுற்றிலும் வடக்கில் கர்நாடக மாநிலத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டமும், பிற பகுதிகளில் தமிழகத்தின் சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்களும் சூழ்ந்து உள்ளது. நிர்வாக வசதிக்காக இம்மாவட்டம் ஈரோடு, மோடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், சத்திய மங்களம், தாளவாடி என ஒன்பது வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் எல்லைக்குள் எட்டு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. ஈரோடு மாநகரே இம்மாவட்டத்தின் தலைநகரமாகவும், பெரிய நகரமா…
-
- 1 reply
- 6.6k views
-
-
ஏ.ஆர்.ரகுமானின் பாடலின் தொடர்ச்சியை இந்த திரியில் இணைக்கிறேன். இதன் முதல் பகுதியை இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம். http://www.yarl.com/...pic=101112&st=0 ------------------------------------------------------------------------------------------------------------------- பாடல்: தாய் மண்ணே வணக்கம். http://www.youtube.com/watch?v=g8y0rqtU7zk
-
- 35 replies
- 6.6k views
-
-
சனிப்பெயர்ச்சி பலன்கள் . ஜோதிடர் வித்தியாதரன் . ஒளிப்பதிவு காட்சியில் உங்கள் பலன். இங்கே அழுத்தவும் ......... http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=
-
- 6 replies
- 6.4k views
-
-
திருச்சி, தமிழகத்தின் நான்காவது மிகப்பெரிய நகரமான இது மிகத்தொன்மையான வரலாற்று பாரம்பரியத்தையும், காவேரித்தாய் தந்தருளும் செழிப்பையும் கொண்டிருக்கும் சீரும் சிறப்பும் மிகுந்த ஓரிடமாகும். பூகோள ரீதியாக தமிழ் நாட்டின் இதயப்பகுதியில் அமைந்திருக்கும் திருச்சியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட கோயில்கள் மற்றும் தமிழனின் கட்டிடக்கலை அறிவை உலகுக்கு பறைசாற்றும் கல்லணை போன்றவை அமைந்திருக்கின்றன. மலைகோட்டை நகரை பற்றி மேலும் அறிந்து கொள்வோம் வாருங்கள். திருச்சியின் வரலாறு : திருச்சி நகரில் கி.மு 2ஆம் நூற்றாண்டுக்கு முன்னரே மனிதர்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் உறையூரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்நகரம் சோழர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், விஜயநகர மன்…
-
- 7 replies
- 6.4k views
-
-
உபயோகமான தகவல் என்பதால் இங்கு பகிர்கிறேன் என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்? 1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும் 3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய் 4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் 5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம். 6.தக்காளி: தக்காளி நல…
-
- 35 replies
- 6.4k views
-
-
-
கூகிள் நிறுவனம் உலகில் முக்கிய தினங்கள், நிகழ்வுகள் நடை பெறும் போது.... தனது முகப்பில் அதனை பிரதி பலிக்கும் படியாகவும், தனது பெயர் தெரியும் படியாகவும்..... அருமையான லோகோவை வெளியிடும், அதில் சில உங்கள் பார்வைக்கு.....
-
- 42 replies
- 6.3k views
-
-
-
- 7 replies
- 6.2k views
-