இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
புறோக்கர் பொன்னம்பலம் | 21
-
- 0 replies
- 830 views
-
-
புறோக்கர் பொன்னம்பலம் | 25
-
- 0 replies
- 1k views
-
-
-
- 0 replies
- 609 views
-
-
-
-
- 1 reply
- 934 views
-
-
-
பெரிதாக பார்க்க மேலே சொடுக்கவும் புலத்தில் இருந்து புதிய தொலைக்காட்சி ஒன்று தற்போது இணையம் மூலமாக வெளிவருகின்றது. இதன் ஒளிபரப்பை ஐரோப்பிய நேரம் மாலை 07.00 மணிமுதல் 09.00 மணிவரை மட்டுமே பார்க்கக்கூடியதாக உள்ளது. இது புலம் பெயர் மண்ணில் நடைபெறும் சமூக, கலாசார நிகழ்சிகளை முன்னிலைப்படுத்தி ஒளிபரப்பி வருகிறது. இலங்கையில் இருக்கும் இணைய வசதி படைத்தோர் இந்த நிகழ்சிகளை கண்டுகளிக்க கூடியதாக உள்ளது. மிகப்பெரிய ஒரு வரவேற்பை பெற்றுள்ளது. எந்த ஒரு பொருளாதார நோக்கோடும் இல்லாது சமூக மேம்பாட்டுக்காவே சில சமூக அக்கறை கொண்ட இதயங்களால் இயக்கப்படும் இந்த தொலைக்காசி இங்கு அநேகரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் எமது(இலங்கையில் தற்போது வாழும்) உள்ளூர் கலைஞர்கள…
-
- 9 replies
- 3.6k views
-
-
புலம் பெயர் நாடுகளில் நடைபெறும் எமது தமிழர்களின் கொண்டாட்டங்களுள் ஏனைய நாட்டவர்களின் கொண்டாட்டங்கள் கலப்பதில் நாம் இடறல்ப்படுகின்றோமா? குறிப்பாக வட இந்தியாவின் மெகெந்தி, மற்றும் Hens party வளைகாப்பு இப்படிப் பல எமக்குள் கலப்பது எமது தனித்துவத்தையும் அடையாளத்தையும் இல்லாதாக்குமா? பங்குபற்றியோர் : Dr. விவேக் றமேஷ் வேதநாயகம் வேலாயுதம் மாதவி சிவலீலன் லாவண்யா
-
- 0 replies
- 539 views
-
-
புலம் பெயர்ந்த நாட்டில் இருந்து பல வருடத்தின் பின் தாய் நாடு செல்பவர் படும் பாடு......
-
- 0 replies
- 748 views
-
-
-
- 0 replies
- 471 views
-
-
வணக்கம், இண்டைக்கு யூரியூப்பில மிகவும் வித்தியாசமான ஒரு பாடல் காணொளி பார்தன். இந்தப்பாடலின் கருப்பொருள் மிகவும் துயரமானது. ஆனால் பாடல் மிக நன்றாக செய்யப்பட்டு இருக்கிது. இந்தப்பாடலை செய்த கலைஞரின் பெயர், இடம், ஒன்றும் தெரியவில்லை. இந்தப்பாடல் புலம்பெயர் தமிழரிண்ட வாழ்க்கை பற்றி சொல்லிது.
-
- 3 replies
- 1.6k views
-
-
புலி ஒன்று இதைப் போல் உங்கள் ஜீப்பின் மேல் ஏறினால் என்ன செய்வீர்கள்? http://youtu.be/LscN5C44Zqk
-
- 16 replies
- 1k views
-
-
இதோ அந்த தொடர்பு... Spoiler வாந்தி எடுக்க ஆவலுடன் ஓடோடி வந்தவர்களை ஏமாற்றி விட்டேன்! என்னை மன்னித்துவிடுங்கள். புதிதாக பிறந்த இந்த புலிக்குட்டிகளின் ஒன்றின் பெயர் ஓபாமா
-
- 2 replies
- 900 views
-
-
http://www.youtube.com/watch?v=-2UzOMly2eY கமலுக்கு மிக பிடித்த பாடல் ...
-
- 0 replies
- 989 views
-
-
http://www.youtube.com/watch?v=v6rdM2NXR1s
-
- 3 replies
- 2.5k views
-
-
http://www.youtube.com/watch?v=meUsc3oqBi0&feature=related தனது பசிக்கு குரங்கை கொன்ற புலி, அதன் மடியில் குட்டி உள்ளதை, பின்பு தான் கவனித்து... கவலைப் படுகின்றது.
-
- 2 replies
- 935 views
-
-
கானொளி - youtube. இணைப்பு - கிறீன் பிரிகேட்
-
- 0 replies
- 957 views
-
-
புலி Vs முதலை 7600bc1fd705d88a3a3c4c5d414cc5f2 (ஒன்றை ஒன்று பிடிச்சு சாப்பிடுவது 'இனிய பொழுதில்' இடம் பிடிக்க கூடிய ஒன்று இல்லை என்றாலும் இதனை வேறு இடத்திலும் போட முடியாது)
-
- 13 replies
- 943 views
-
-
புழுதியில், பூத்த... ஓவியங்கள். தூசி படித்து கிடக்கும் கார் கண்ணாடியை பார்த்ததும் பலருக்கு தன் பெயரை எழுதி அழகு பார்ப்பது வழக்கம். ஆனால், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஸ்காட் வாட் என்பவர் இதுபோன்ற தூசி படிந்த கார் கண்ணாடிகளில் வியக்க வைக்கும் வகையில் தத்துவ ரூபமான ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார். ஓய்வு நேரங்களில் கார் ஒன்றை எடுத்துக் கொண்டு அருகிலிருக்கும் புழுதி, சேறு நிறைந்த சாலைகள் உள்ள பகுதிகளுக்கு ஸ்காட் வாட் செல்வார். அங்கு புழுதி படியும் படி காரை வேகமாக ஓட்டிவிட்டு வீடு திரும்புவார். பின்னர் அசத்தலான உருவங்களை கார் கண்ணாடியில் ஓவியமாக வரைந்துவிடுவார். இதுபோன்று, மோனலிசா உள்பட பல பிரபல ஓவியங்களை கார் கண்ணாடியில் வரைந்துள்ளார். அவரது கைவண்ணத்தில…
-
- 10 replies
- 753 views
-
-
முகநூலில் பல உறவுகள் என்னுடன் இசை சம்பந்தமாக தனிமடலில் உரையாடுவார்கள் .இது அவர்கள் இசை மேல் கொண்ட ஆர்வத்தை உணர்கிறேன் .நேரத்தை பார்க்காமல் நானும் உரையாடுவேன் .......என்னில் உண்மை உணர்வை காடுவார்கள் .எனக்கும் அது பிடிக்கும் என்பதனால் எல்லாவற்றையும் மறந்து உரையாடுவேன் .அந்தவகையில் இன்று எம் யாழ்கள உறவாகிய நெல்லையான் அண்ணா நேரடியாக சில பாடல்களை எனக்கு இணைத்தார் உரையாடினார் .........காலத்தால் அழியாத பாடல்கள் . https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4-SKRnofrRU
-
- 2 replies
- 602 views
-
-
. புஷ்பவனம் குப்புசாமி என்னும் இனிய பாடகரின் குரல்களை இந்தப் பகுதியில் இணைத்து விடுங்கள். அருமையான குரல் ஞானம் உள்ள கிராமத்து பாடகர், பேராசிரியர், தமிழின் மீது அளவில்லாத பற்றுள்ளவர். .
-
- 18 replies
- 4.6k views
-
-
பூ என்றால் அணைவருக்கும் பிடிக்கும் அல்லவா? இதோ இந்த திரியில் பூ பாடல்களை இணைக்கவுள்ளேன். நீங்களும் உங்களுக்கு தெரிந்த பூ வில் ஆரம்பிக்கும் பாடல்களை இணையத்து விடலாமே...நன்றி பாடல்: ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ படம்: சூர்யவம்சம் பாடல்: பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு... படம்: மண்வாசனை
-
- 53 replies
- 27.3k views
-
-
-
படம்: ஊட்டி வரை உறவு பாடல்: பூ மாலையில் பாடியவர்கள்:T.M. சௌந்தரராஜன் & P.சுசீலா இசை: M.S. விஸ்வனாதன் பாடல் வரிகள்: கண்ணதாசன் http://www.youtube.com/watch?v=aHR0BfPNF7U ஆ ஆ ஆ... ஆ ஆ ஆ... பூ மாலையில் ஓர் மல்லிகை இங்கு நாந்தான் தேன் என்றது உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம்...ஆ ஆ ஆ... சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்...ஆ ஆ ஆ... சிந்தும் தேந்துளி இதழ்களின் ஓரம் சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும் கரும்போ கனியோ கவிதைச் சுவையோ (2) விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் (2) (பூ மாலையில்) மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்...ஆ ஆ ஆ... மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம்...ஆ ஆ ஆ... இளமை அ…
-
- 0 replies
- 3.6k views
-
-