இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
நம்ம பொடியள் பெட்டையளைக் கவர.. பல வகை சீனைப் போடுற மாதிரி மற்றைய உயிரினங்களும் பெட்டைகளை கவர பல வித்தைகளை காட்டுகின்றன. இதனை courtship behaviour என்றழைப்பார்கள்.
-
- 8 replies
- 1.1k views
-
-
நான் சொன்னது இந்தப் பாடல் வரில காட்சியில வாற பெண்ணை....!
-
- 3 replies
- 634 views
-
-
இ யற்கை மற்றும் மனித வரலாற்றைத் தனிச் சொத்துரிமை அமைப்புக்குத் தகுந்த மாதிரி வெட்டி, திருத்திக் காட்டுவதன் மூலம், ஆணாதிக்க வரலாற்றை இயற்கை வரலாறாகக் காட்டும் முயற்சியில், மனித உணர்வுகளைக் கொச்சையாகப் பயன்படுத்துவது அதிகரித்துச் செல்லுகின்றது. இந்த வகையில் உளவியல் மீது தமது ஆணாதிக்க வக்கிரத்தைத் தீர்ப்பதைப் பார்ப்போம். "தனக்கில்லாத பிள்ளைப்பேறு ஆற்றல் பெண்ணிடம் இருப்பதைக் கண்டு ஆண் பொறாமையில் புழுங்கியிருப்பான். பெண்ணின் பேறு ஆற்றல் பற்றிய ஆணின் தாழ்வு மனப்பான்மையை ஃபிராய்ட் என்பவர் "குழந்தைப் பேறு பொறாமை" என விளக்குகின்றார். ஃபிராய்டின் சமகால உளப்பகுப்பாய்வாளர் தியோடர் ரெயிக், ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் சடங்குகளைக் கள ஆய்வு செய்து அவர்களது சடங்கிற்கு விரிவான உளப்பக…
-
- 0 replies
- 1.1k views
-
-
இதில் தாய்க்குலங்களாகிய நீங்கள் எந்த இடத்தில் இருக்கின்றீர்கள் ????????????? உங்கள் கருத்துக்களை வந்து பதியுங்கள் . · மங்கையரின் பாதங்கள் தாமரை இதழ்களைப் போன்று சிறந்த நிறமுடையனவாக அமைந்திருந்தால் அத்தகைய மங்கையர்கள் சத்குண சம்பத்துகள் உடையவர்களாகவும், சங்கீத சாகித்திய வித்வாசகம் பொருந்தியவர்களாகவும், இனிய குரலுடன் மகாராணி போன்ற சுகபோக சவுபாக்கியங்களை உடையவர்களாகவும் விளங்குவார்கள். புண்ணிய காரியங்களைச் செய்வதிலும் தான, தர்மங்களைச் செய்வதிலும் சிறந்து விளங்குவார்கள். · பாதங்கள் சிவந்த நிறமுடையனவாகவும் தசை வளம் மிக்கனவாகவும், மென்மையானவையாகவும் மழமழப்பாகவும் நன்றாகப் படியக் கூடியனவாகவும் எப்போதும் வெதுவெதுப்பானவையாகவும், அமையப் பெற்ற பெண்கள் பெரும் பேறுகளைப் ப…
-
- 9 replies
- 1.2k views
-
-
-
-
- 34 replies
- 2.3k views
-
-
பெண்களே இந்த குணங்கள் வேண்டாமே! ************************************ திருமணத்திற்கு பிறகு, ஒருவர் நிம்மதியாக காலம் கழிக்க வேண்டுமென்றால், எவ்வகை குணங்களைப் பெண்கள் தவிர்க்க வேண்டும் என அரபுக்கவிஞர் அப்துல்லா சுட்டிக்காட்டுகிறார். * எந்த நேரமும் சண்டை போட்டுக்கொண்டும், பெருமூச்செறிந்து கொண்டும் இருத்தல். * இடைவிடாமல் கைவலி, கால் வலி, தலை வலி என புலம்புதல். * கணவர் எவ்வளவு தான் நல்ல முறையில் கவனித்தாலும் “உம்மால் என்ன சுகத்தைக் கண்டேன்’ என குறை கூறுதல். * கணவனின் பொருளாதார நிலையறியாமல் அது வேண்டும் இது வேண்டும் என கேட்டல். * வெளியில் உள்ளவர்கள் பாராட்ட வேண்டுமென்பதற்காக, எந்நேரமும் தன்னை அழகுபடுத்திக் கொள்வதிலேயே கவனம் செலுத்துதல். * அதிகமாகப் பேசுதல் மேற்கண…
-
- 17 replies
- 1.8k views
-
-
பெண்களே உங்கள் வருங்கால கணவர் : 1. கார் வைத்து இருக்க வேண்டும். 2. சொந்த வீடு இருக்க வேண்டும், கை நிறைய சம்பாதிக்க வேண்டும் (சாப்ட்வேர் / பாரீன் மாப்பிளை யாக இருக்கனும் உள்ளூர் பயல்க எல்லாம் ஆண்கள் இல்லையோ..?). 3. ஆன்சைட் செல்லும் வாய்புகள் இருக்கவேண்டும். 4. முக்கியமா திருமணதிற்கு பின் தனி குடுத்தனம் போக தயாராக இருக்க வேண்டும். 5. அக்கா தங்கை இருக்க கூடாது. 6. அமெரிக்கன் அக்சென்ட் ஆங்கிலம் பேச வேண்டும். 7. உங்க தாய் தந்தையர் மீது மரியாதையும் பணிவும் இருக்க வேண்டும் (ஆனால் அதை உங்களிடம் எதிர்பார்க்க கூடாது..!). 8. பிஸியாக இருக்கனும் ஆனாலும் உங்களுக்காக நேரம் ஒதுக்கணும். 9. பிட்டாக இருக்க வேண்டும். 10.அலுவலகத்திற்கு அருகிலே வீடு இருக்க வேண…
-
- 29 replies
- 1.9k views
-
-
1. படம்: ஏழாம் அறிவு பாடியவர்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் 2. படம்: மயக்கம் என்ன பாடியவர்: தனுஷ் http://youtu.be/f9T8bja60Yc
-
- 2 replies
- 1.2k views
-
-
பெண்களை புரிந்து கொள்ள முடியலையா ! ! ! (முகநூலில் வாசித்ததைப் பகிருகின்றேன்.... ) பெண்களை புரிந்து கொள்ள முடியலையா ! ! ! இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான். ''நான் கேட்கும் கேள்விக்குச் சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே'' என்றான். தோற்றவனும் சம்மதித்தான். வென்ற மன்னனின் காதலி அவனிடம் ஏற்கெனவே ஒரு கேள்வியைக் கேட்டு அதற்கு விடை சொன்னால் தான் திருமணம்னு சொல்லியிருந்தாள். அந்தக் கேள்வி ''ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்'' __ . அதையே தோற்றவனிடம் கேட்டான். தோற்ற மன்னனோ குழம்பி பலரிடம் கேட்டான் விடை கிடைக்கவில்லை. கடைசியா சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் போய்க் கேட்டான். ''அதற்கு கிழவி நான் வ…
-
- 0 replies
- 990 views
-
-
பெண்களை மகிழ்ச்சியடைச்செய்ய சில வழிமுறை [Tuesday, 2011-07-19 21:13:56] அலுவலகம், நண்பர்கள் என ஆண்கள் பொழுதுபோக்க எத்தனையோ வழிகள் உள்ளன.இல்லத்தை வழிநடத்தும் பெண்களுக்கு வீடு, கணவர், குழந்தைகள்தான் எல்லாமே. குடும்பமே உலகம் என்று இருக்கும் பெண்களை மகிழ்ச்சியடைச்செய்ய சில வழிமுறைகளை மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஒருநாள் வீட்டுவேலை எத்தனை நாள்தான் வீட்டுவேலைகளை பெண்களே செய்வது. விடுமுறை நாளன்று நண்பர்களை பார்க்கப் போகிறேன் என்று டேக்கா குடுக்காமல் சின்ன வேலைகளில் உதவினால் பெண்கள் மகிழ்ச்சியடைவார்கள். ஏதாவது ஒருபொருளை விரும்பி கேட்டால் உடனே மறுக்காமல் பார்க்கலாம் என்று சொன்னாலே போதும் பெண்கள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடுவார்கள். பேசுவதை கே…
-
- 22 replies
- 1.4k views
-
-
பெண்களைக் “காய்த் தோட்டம்” என அழைக்கலாமா? இந்தப் பதிவு நிரூபனின் இந்தப் பதிவுக்கு எதிர்ப்பதிவு இல்லை என்பதை ஹ.மு.க வினர் உறுதிபட தெரிவித்திருக்கின்றனர். பொண்ணுங்களை வர்ணிக்கிறதெண்டா பசங்களுக்கு அல்வா சாப்பிடுற மாதிரி. அதுவும் இந்த கவிஞர்கள் இருக்கிறாங்களே! அப்பப்பா..! எதையெதையெல்லாம் கொண்டு போய் எங்கெங்கையெல்லாம் கனெக்ட் பண்ணுவாங்க. இந்த மாதிரியான விசயங்களில கவிப்பேரரசு பெஸ்ட். ஆனாலும் தான் சொல்ல நினைத்த கருத்துக்கு இன்னொரு விளக்கம் சொல்லி சாமர்த்தியமா தப்பிடுவர். கண்ணே, மணியே, நிலவே என ஆரம்பிச்சு அண்டங்காக்கா வரை பெண்ணை ஒப்பிட்டுப் பாடியாச்சு. இன்னும் புதுசு புதுசா ட்ரைய் பண்ணிட்டு இருக்காங்க. அண்மையில நம்ம கவிஞர் விவேகா பொண்ணுங்களை காய்க…
-
- 4 replies
- 1.9k views
-
-
யாருக்காக இது யாருக்காக யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை யாருக்காக இது யாருக்காக காதலே போ போ சாதலே வா வா வா மரணம் என்னும் தூது வந்தது அது மங்கை என்னும் வடிவில் வந்தது சொர்கமாக நான் நினைத்தது இன்று நரகமாக மாறிவிட்டது யாருக்காக இது யாருக்காக மலரை தானே நான் பறித்தது கை முள்ளின் மீது ஏன் விழுந்தது உறவை தானே நான் நினைத்தது என்னை பிரிவு வந்து ஏன் அழைத்தது எழுதுங்கள் என் கல்லறையில் அவள் இரக்கமில்லாதவள் என்று பாடுங்கள் என் கல்லறையில் இவன் பைத்தியக்காரன் என்று ஹ ஹ ஹ ................ கண்கள் தீட்டும் காதல் என்பது அது கண்ணில் நீரை வரவழைப்பது பெண்கள் காட்டும் அன்பு என்பது ந…
-
- 2 replies
- 2.1k views
-
-
இனிய வணக்கங்கள், பலரதும் பாராட்டை பெற்ற நோர்வே வசீகரன் அவர்களின் காதல்மொழி இசைத்தட்டில் வருகின்ற "பெண்கள்இல்லாத உலகத்தில்வாழ பேயும்விரும்பாதே!" பாடலை எனது குரலில் பாடி இருக்கிறன். கேட்டுப்பாருங்கோ. அசல் பாடலைவிட இந்தப்பாடலை சற்று வேகமானதாக மாற்றி இருக்கின்றேன், அத்துடன் பின்னணியாக பியானோ இசையையும் இணைத்து இருக்கின்றேன். எனக்கு பியானோ நீண்டகாலம் பயிற்சி இல்லாதபடியால் சற்று சிரமமாக இருந்தது வாசிப்பதற்கு. இனிவரும் காலங்களில் பினானோ இசையை துல்லியமானதாக தருவதற்கு முயற்சி செய்கின்றேன். ஆணும், பெணும் சேர்ந்துபாடுகின்ற இந்தப் பாடல்வரிகளில் சில எழுத்துக்களில், சொற்களில் மாற்றம் செய்து இருக்கின்றேன். மிகவும் நகைச்சுவையான இந்தப்பாடலை சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நண்பர் …
-
- 13 replies
- 2.2k views
-
-
http://www.youtube.com/watch?v=eLLlVHlwLSc நன்றி சொல் உனக்கு வார்தையில்லை எனக்கு ஏம்மா மயங்குரே. காலம் உள்ள வரைக்கும்
-
- 3 replies
- 1.7k views
-
-
காதலித்துவிட்டு டாட்டா காட்டிவிட்டுப் போகும் பெண்களுக்கு இந்தத் திரி சமர்ப்பணம்! Spoiler வேறு இடத்தில் பதியமுடியாத காரணத்தால் இனியபொழுதில் இணைக்கின்றேன். எவரையும் தனிப்படத் தாக்கும் எண்ணமில்லை
-
- 0 replies
- 782 views
-
-
http://www.youtube.com/watch?v=BH_wHmEqhHg&feature=related
-
- 3 replies
- 1.1k views
-
-
நம்பிக்கை உள்ளவர்களுக்கு மட்டும் அன்னை மரி காட்சி கொடுத்த இடத்தில் உள்ள ஆலயத்தின் வெளிப்புறத்தோற்றம் பெனு நோட்டடாம் பெல்ஜியத்தின் லுவேனே கிராம மாவட்டத்தின் சிறிய கிராமம். கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இது அம்பிளேவ், வெஸ்ட்ரே, கொய்ஞ் என்னும் பள்ளத்தாக்குகள் சூழ அமைந்துள்ளன. இங்கு அன்னை மரி காட்சி கொடுத்த தலம் அமைந்துள்ளது. காட்சி கொடுத்த தலத்தின் உட்புறம் பெனு கிராமத்தை அண்மித்த தனிமையான வீடொன்றில் பெகோ குடுப்பத்தில் தலைப்பிள்ளையான 11 வயதான மகள் மெறியற்றுக்கு 1933 ஜனவரி 15 ஞாயிறுமாலை 7 மணியளவில் வீட்டுத்தோட்டத்தில் வெளிச்சத்துடன் ஓர் அழகிய ஓர் பெண் காட்சியைக்கண்டு தன் தாயிடம் பயத்துடன் விபரித…
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 8 replies
- 2.8k views
-
-
அமெரிக்காவிலுள்ள பென்சில்வானியா பல்கலைக்கழகத்தில்(University of Pennsylvania) பயின்ற மாணவர்களால் 1996ல் படிப்புடன் பொழுது போக்காக ஆரம்பிக்கப்பட்டு தற்போது உலகப் பிரபலம் பெற்றுள்ள ஒரு இசைக்குழுவே பென்மசாலா. பென்மசாலா இணையத்தினுள் செல்ல இங்கே அழுத்தவும்
-
- 2 replies
- 1.2k views
-
-
-
ஜூனியர் விகடனில் பா. திருமாவேலன் எழுதிவரும் தொடர் இது. பல நல்ல தகவல்களைச் சொல்கிறார். வாசிப்பவர் யாரென்று தெரியவில்லை. ஆனால் குரல் அந்தமாதிரி இருக்குது. நீங்களும் கொஞ்சம் கேட்டுத்தான் பாருங்களே. ஒவ்வொன்றாக இணைக்கிறேன். தயவுசெய்து கருத்து எதனையும் எழுதவேண்டாம். நன்றி!
-
- 3 replies
- 1.5k views
-
-
பிரான்சின் ராப் பாடகர்களில் மிகவும் பிரபலமானவரும் பிரான்சில் சிடி விற்பனையில் முதல் இடத்திலுள்ளவருமான ரோவ் (ROHFF ) அவர்கள் எமது பாடலினை இசையை தன் பாடலில் பின் தள இசையாக பாவித்துள்ளார். பெருமைப்படும் விடயம். http://www.youtube.com/watch?v=6ZYRis3datA
-
- 3 replies
- 1.2k views
-
-
-
- 4 replies
- 1.1k views
-
-