இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
நேற்று யாழ் இந்து பிக்னிக்.வழக்கம் போல இந்து -ஹாட்லி கிரிக்கெட் மாட்சம் இம்முறை ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களின் ஒரு கிரிக்கெட் மட்சும் வைத்தோம்.லண்டனில் இருந்து மட்டும் பத்து பெருக்கு மேல் வந்திருந்தார்கள்.(மங்களேஸ்,சுபே,சுகந்தன்,டாக்டர் ஜோதிலிங்கம்) பலர் முன்னாள் ஆட்டக்காரர்கள் ஆதலால் வயது போயும் போலிங்கை மிக நேர்த்தியாக போட்டார்கள்.நானும் மூன்று ஓவர்கள் போட்டேன்.ஒபினிங் ஆக பட் பண்ண போய் நாலு அடியும் அடித்தேன் பல வருடங்களுக்கு பின் விளையாட சந்தோசமாகத்தான் இருந்தது . எனது வகுப்பு நண்பன் புவனேந்திரன் வந்திருந்தார் ,அப்போதுதான் ஏதோ கதை வரும்போது சொன்னார் தனது தம்பி பகீரதனின் மகள்தான் மகிசா என்று.பகி கூட ஒரு பத்து வருடத்திற்கு முதல் இங்கு என்னுடன் கிரிக்கெட் விளையாடியவர்…
-
- 14 replies
- 1k views
-
-
மகிந்த நடித்ததை எல்லாம் போய் 'இனிய பொழுதில்' போடுவது சரிவருமா என்ற முரண்பாடு இருந்தாலும் மற்ற பகுதிகள் எதுவும் சரிவராது என்பதால் இங்கு இதனை பதிகின்றேன். என் நண்பரும் பத்திரிகையாளருமான சரவணன் தன் Facebook இல் இவ் வீடியோவினை இணைத்து பின்வருமாறு கூறியிருந்தார். " "இரவா மனிதன்" இலிருந்து "இழக்கா பதவிவரை" மகிந்த ராஜபக்ச. இதில் மாட்டு வண்டில் ஒட்டிக்கொண்டு வருவது சாட்சாத் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே தான். "பெத்தே செனஹச" என்கிற தொலைக்காட்சியில் வரும் காட்சி இது. 1994இல் காமினி பொன்சேகா இயக்கத்தில் வெளியான "நொமியன மினிஸ்ஸூ" (இரவா மனிதர்கள்) எனும் திரைப்படத்தில் மகிந்த ராஜபக்ஷ நடித்திருந்தது எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியாது. "உதாகிறி" என்கிற தொலைகாட்சி…
-
- 2 replies
- 820 views
-
-
போன வருஷத்தை விட இந்த வருஷம் வெயில் சூடு அதிகமப்பா... ஏ.சி. போட்ட ரூம்ல கூட வேர்த்து கொட்டுது. ஒன்னும் தாக்கு பிடிக்க முடியல. ஒரு வாரம் லீவு போட்டுட்டு காடு, மலை, அருவினு சுத்திவரணும். தவளை மாதிரி தண்ணிக்குள்ளாற கிடக்கணும். அப்பத்தான் இந்த சென்னையோட சூடு தணியும்...!" - கொளுத்தும் கோடை வெயிலின் உக்கிரம் தாங்காமல், அலுவலகங்களில் நண்பர்களுக்கிடையே இதுமாதிரியான பேச்சுக்கள்தான் பேசப்படுகிறது. சரி... இது கோடை சீசன்... ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு என்று தமிழ்நாட்டில் இருக்கிற எல்லா சுற்றுலா தலங்களிலும் கூட்டம் கும்மி அடிக்கும். போக்குவரத்துக்கு வாகனங்கள், ரூம் கிடைக்கிறது குதிரைக்கொம்பு. வழக்கமான சுற்றுலா தலங்களுக்கு சென்றால் பட்ஜெட் எகிறிடும். எளிமையாக, அதேசமயம் அதிக…
-
- 0 replies
- 2.2k views
-
-
மக்கள் கண்ணீரில் இருக்கும்பொழுது மயிலோடு விளையாடுகிறார் மோடி
-
- 2 replies
- 558 views
-
-
-
மக்கு டோனால்டில் இம்மாதம் 28வரை சக்கரைத்தண்ணி இலவசம். அருந்தி மகிழுங்கள். மக்கு டோனால் பற்றியதோர் பாடல்:
-
- 5 replies
- 1.1k views
-
-
வணக்கம், யாழ் இணையம் அகவை பத்தில் காலடி இன்று பதித்துள்ளது. சொந்தமாக ஏதாவது மங்களமா எழுதலாம், பாடலாம் என்றால் முடியவில்லை. எனவே, மங்கள இசை காணொளி காட்சிகள் சிலவற்றை (தில்லானா மோகனாம்பாள்) இணைக்கின்றேன். பார்த்து மகிழுங்கள். நீங்களும் ஏதாவது தவில் நாதஸ்வர மங்கள் இசை காணொளிகளை கண்டால் இங்கு இணைத்துவிடுங்கள். யாழ் இணையத்துக்கு மங்களம் உண்டாகட்டும்! நன்றி!
-
- 1 reply
- 2.3k views
-
-
மங்கை நீ மாங்கனி மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி மங்கை நீ மாங்கனி மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி மங்கை நீ மாங்கனி மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி சிந்திடும் புன்னகை சிந்தாமணி நடக்கும் தோட்டம் நீ நானொரு தேனி மங்கை நீ மாங்கனி மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி கைவீசி போகின்ற வைகாசி மேகம் கைசேர்த்து பாடாதோ தன்யாசி ராகம் மை பூசி பார்க்கின்ற கண்பார்வை நீலம் என்னோடு காணாதோ கல்யாண கோலம் சிற்றாடை மேலாடும் செந்தூர தேகம் சிற்பங்கள் கொண்டாடும் பொற்கோயிலாகும் தடாகம் நீ தண்ணீரும் நான் ஒன்றாகவா.... மங்கை நீ மாங்கனி மடல் விடும் மல்லிகை வாழ்த்திடும் மழைத்துளி மங்கை நீ மாங்கனி மடல் விடும் மல்லிகை வாழ…
-
- 0 replies
- 1k views
-
-
தற்செயலாக உங்கள் குழாயில்(you tube) பழைய பாடல்களை தேடும்பொழுது இந்தப் பாடல் அகப்பட்டது... வெள்ளைகள், தமிழில் பாடுவதாகவும், அவர்களின் வேடிக்கையான உடல் அசைவும், பின்புறத்தில் பாரிஸ்(?) நகரின் புராதனக் கட்டிடங்களின் கொள்ளை அழகும், மனதை சில நொடிகள் ஈர்த்தன...
-
- 0 replies
- 796 views
-
-
http://download.tamilwire.com/songs/Other_Albums/SPB Hits 1960 - 1970/Mangayarin Maharani - SPB 60 - 70 Hits.mp3 மங்கையரில் மகராணி படம் : அவளுக்கென்று ஓர் மனம் குரல் : எஸ்.பி.பாலா, பி.சுசீலா இசை : எம்.எஸ்.வி வரிகள்: கண்ணதாசன் மங்கையரில் மகராணி மாங்கனி போல் பொன்மேனி எல்லையில்லாக் கலைவாணி என்னுயிரே யுவராணி கோடையிலே மழை போல் நீ கோவிலிலே சிலை போல் நீ ஆடவரில் தலைவன் நீ அடிமை நான் உன் ராணி மங்கையரில் மகராணி.... மையோடு கொஞ்சம் பொய் பேசும் கண்கள் கையோடு இங்கே கதை சொல்ல வேண்டும் தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு தெய்வீகப் பாடல் தாய் சொல்லக் கேட்டு நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்டு நான்பாட வந்தேன் ஆனந்தப் பாட்ட…
-
- 173 replies
- 18.3k views
-
-
மச்சு பிச்சு என்னும் கனவு நகரம் (Machu Pichchu, Peru) பெருவினுள் இருக்கும் மச்சு பிச்சுவிற்கு செல்வதென்பது என் கனவுகளில் ஒன்றாக இருந்தது. கனவுகளில் அநேகம் கைக்கெட்டாத கனிகளாய்த் தூரத் தூரப் போய்க்கொண்டிருந்ததால் இதுவும் அவ்வளவு எளிதில் நிறைவேறாத ஒன்றெனவே நினைத்துக்கொண்டிருந்தேன். தற்செயலாய் பெருவிற்குச் செல்லல் சாத்தியமானதும், மச்சு பிச்சுவில் கால் வைக்கும்வரை, இது நிஜத்தில் நிகழ்கின்றதென என்னால் நம்பமுடியாதே இருந்தது. மச்சு பிச்சு, பெருவின் தலைநகரான லிமாவிலிருந்து ஏறத்தாள 300 கிலோமீற்றர்கள் தொலைவிலிருக்கின்றது. மச்சு பிச்சுவிற்குப் போவதற்கு லிமாவிலிருந்து குஸ்கோ என்கின்ற நகருக்கு ரெயினிலோ அல்லது விமானத்திலோ போகலாம். விமானத்தில் குஸ்கோ நகரை அண்மி…
-
- 5 replies
- 2.7k views
-
-
-
-
- 2 replies
- 1.2k views
-
-
http://youtu.be/K96K0zck-DA
-
- 0 replies
- 1.4k views
-
-
http://youtu.be/uxUtflojZQ0
-
- 1 reply
- 1.1k views
-
-
-
மடோனாவின் புதிய சாதனை! மேலும் புதிய படங்கள்மடோனாவின் சமீபத்திய ஆல்பமான 'ஹார்ட் கேண்டி' உலகமெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்பம் வெளியான சில தினங்களிலேயே விற்பனையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன்மூலம் தொடர்ந்து 10 சூப்பர்ஹிட் ஆல்பங்களைக் கொடுத்த அரிய இசைக் கலைஞர்கள் வரிசையில் இடம் பெற்றுள்ளார் மடோனா. இதற்கு முன் தி பீட்டில்ஸ் குழு 15 சூப்பர் ஹிட் ஆல்பங்களைக் கொடுத்துள்ளது. பிரபல இசைக் கலைஞர் பிரெஸ்லி 11 ஆல்பங்களைக் கொடுத்துள்ளார். இவர்கள் இருவருக்குப் பிறகு இப்போது மடோனா மட்டுமே அந்த அரிய சாதனையை நிகழ்த்தி இருக்கிறார். பிரிட்டன், அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் இசை ஆல்பம் விற்பனையில் இப்போது முதலிடத்தில் இருப்பது மடோனாவின் ஹார்ட் கேண்ட…
-
- 0 replies
- 1k views
-
-
-
- 1 reply
- 528 views
-
-
-
- 2 replies
- 574 views
-
-
https://www.youtube.com/watch?v=wqIk3LhYT7w உறவுகளே சிரிக்க சிந்திக்கவைக்கும் மணிவண்ணனின் நகைச்சுவைகளை நீங்களும் இணையுங்கள்.
-
- 11 replies
- 1.3k views
-
-
-
-
- 5 replies
- 1.1k views
-
-
இன்று மண்டேலாவின் 96-வது பிறந்த நாள் கருணை, அன்பு, மன்னிப்பு: இதுதான் உலகுக்கு மண்டேலாவின் செய்தி. சுமார் 27 ஆண்டுகளாக நெல்சன் மண்டேலாவைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தேனே தவிர பார்த்ததில்லை; ஒரு பேச்சுப்போட்டிக்கு நடுவராகச் செயல்பட நான் இருந்த ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிக்கு 1950-களில் வந்தபோது ஒரு முறை பார்த்தேன். அடுத்து 1990-ல் பார்த்தேன். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தபோது, பழைய உறுதியும் வேகமும் அவரிடம் இருக்காது, மிகவும் கலங்கியிருப்பார் என்று சிலர் அஞ்சினார்கள். புகழ்ந்து பேசும் அளவுக்கு அவர் பெரிய ஆளாக வர மாட்டார் என்றே பலர் சந்தேகப்பட்டனர். அவர் விடுதலையாவதைவிட சிறையிலிருப்பதே கட்சிக்கு லாபம் என்றுகூட சிலர் கருதினர். அசாதாரணமான சம்பவங்கள் சிறையிலிருந்து அவர் விட…
-
- 0 replies
- 406 views
-
-
மண்ணும், மரமும், மனிதனும் ஆக்கம்: இ.சொ.லிங்கதாசன் ஏறக்குறைய இரண்டு தசாப்தங்களுக்கு முன்பாக, 'இயக்குனர் இமயம்' பாரதிராஜாவின் இயக்கத்தில் 'கிழக்குச் சீமையிலே' எனும் பெயரில் திரைப்படமொன்று வெளியாகியது. அது ஒரு கிராமியக் கதையைப் பின்னணியாகக் கொண்ட திரைப்படமாக இருந்த போதிலும், தமிழ் ரசிகர்கள் அதற்குப் பேராதரவு நல்கி அதனை வெற்றிப்படமாக்கியிருந்தனர். அந்தத் திரைப்படத்தில் பாடல் காட்சியொன்றில், படத்தின் துணைக் கதாநாயகன்(விக்னேஷ்), பல வருடக் கல்லூரி, நகர வாழ்க்கையை முடித்துக்கொண்டு தனது சொந்தக் கிராமத்திற்கு வருவான். அவன் கிராமத்திற்குள் நுழையும்போது ஆற்றங்கரையிலுள்ள மரத்தைப் பார்த்து, நம் ஊரில் அனைவரும் நலமாக உள்ளார்களா? என்று கேட்பதுபோல் அமைந்த: …
-
- 0 replies
- 4.7k views
-
-
http://www.youtube.com/watch?v=vUPZF_PhCYE விண்ணில் தோன்றும் தாரகை எல்லாம தேவதையாகும் வெண்ணிலவோ தேவன் அமரும் வாகனமாகும் ஞானஜோதியே உயர்வான ஜோதியே தானாகவே உலகில் இறங்கும் தர்மஜோதியே மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் நல்ல மனிதர் நடுவில் குழந்தை வடிவம் பெறுகிறார் எண்ணில்லாத அதிசயங்கள் செய்து காட்டவே ஒரு புண்ணியரின் மடியினிலே புதல்வனாகிறார் மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார் இறங்கி வருகிறார்..... மழலை மொழிகள் கேட்க கேட்க மனது கொள்ளாதோ மடியில் வந்து அமரும் போது மயக்கம் கொள்ளாதோ பார்வை பட்டால் போதும் நம் பாவம் யாவும் போகும் கைகள் பட்டால் போதும் உடன் கவலை எ…
-
- 8 replies
- 2.7k views
-