இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
படித்தததில் பிடித்ததை படித்ததால் பிடித்தது அம்மா அடிச்சா வலிக்கும் அப்பா அடிச்சா வலிக்கும் அண்ணன் அடிச்சாலும் வலிக்கும் சைட்டு அடிச்சா மட்டும் ஏங்க வலிக்க மாட்டேங்குது உங்கள யாராவது லாசுன்னு திட்டுனா வெக்கப்படாதீங்க? வேதணைபடாதீங்க? துக்கபடாதீங்க? துயரபடாதீங்க? உங்களுக்கு எப்படி தெரியும்னு கேளுங்க!
-
- 0 replies
- 596 views
-
-
-
- 0 replies
- 595 views
-
-
https://www.youtube.com/watch?v=ExcbNWLBwLE
-
- 0 replies
- 595 views
-
-
மதவடி மன்னர்கள் .... கண்ணா கனவு காண ஆசையா
-
- 0 replies
- 595 views
-
-
இயந்திரப் பொறியாளர் ஒருவர் மோட்டார் சைக்கிளின் இயந்திரத்தைக் கழற்றி இறக்கி, அக்கு வேறு ஆணி வேறாக பிரித்து திருத்த வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.. அப்பொழுது இதய அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவர் பொறியாளரின் பணிமனைக்கு வந்தார். பொறியாளர், மருத்துவரை அணுகி சொன்னார்."பாருங்கள் டாக்டர், இந்த இயந்திரத்தின் இதயத்தை திறந்து, வால்வுகளை வெளியே எடுத்து, அவற்றை திருத்தி மறுபடியும் பொருத்தி வெற்றிகரமாக இயக்குகிறேன்..ஆனால் நான் மிகக் குறைந்த ஊதியமே சம்பாதிக்கின்றேன்..ஆனால் நீங்களோ மிகப் பெரிய தொகையை ஊதியமாகப் பெறுகிறீர்கள்..!" என சலிப்போடு சொன்னார். அதற்கு மருத்துவர் புன்முறுவலுடன் பொறியாளரின் காதருகே வந்து ."இதே திருத்த வேலையை இயந்திரம் ஓடும்போது உங்களால் செ…
-
- 5 replies
- 594 views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/VJ.mp3 இசை மூலம்: Cool Toad
-
- 0 replies
- 593 views
-
-
முரணும் முடிவும்....ஆசிரியர் கூறுவதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பெற்றோர்கள்
-
- 0 replies
- 592 views
-
-
தாய்க்கான கடமை செய்ய தவறும் சகோதரர்கள் ! முடிவு என்ன?
-
- 0 replies
- 592 views
-
-
மும்பை சேரியில் வாழ்ந்து வந்த ஏழ்மை நிலையில் உள்ள தமிழ் இளைஞரான துரைக்கண்ணன், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நீங்களும் வெல்லாம் ஒரு கோடி யில் கலந்து கொண்டு பல இலட்சம் வெல்லும் நிகழ்வு. கமல், அர்விந்தசாமி போன்ற பெரிய நடிகர்கள் வந்த போது இல்லாத மகிழ்வும் சுவாரசியமும் இந்த ஏழைத் தமிழன் வெல்லும் போது ஏற்படுகின்றது. மும்பையில் தமிழர்களின் சேரிப்பகுதியில் (தாராவி?) தலைவர்களாக அன்றும் இன்றும் இருந்தவர்களைப் பற்றியும் நன்றியுடன் சொல்லிக் செல்கின்றார். பார்த்து ரசிக்கவும்
-
- 1 reply
- 591 views
-
-
பெற்றோர்களின் சுமையில் பங்கெடுப்பு பிள்ளையிடம் எதிர்பார்க்கப்படுகிறதா?
-
- 0 replies
- 591 views
-
-
ஹம்பி: வீழ்ந்த பேரரசின் கதையை சொல்லும் கற்குவியல்கள் M Niyas Ahmed சுற்றுலா செல்ல விரும்புவோர் 2019ஆம் ஆண்டு செல்ல வேண்டிய 52 இடங்களை நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பட்டியலிட்டுள்ளது. M Niyas Ahmed அதில் இந்தியாவிலிருந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 'ஹம்பி' இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. M Niyas Ahmed 14-ம் நூற்றாண்டில் தென்னிந்தியாவை ஆண்ட விஜய நகர பேரரசின் தலைநகராக ஹம்பி இருந்தது. 41.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு உள்ள இந்த நகரம் துங்கபத்ரா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்த நகரத்திற்கு அண்மையில் பிபிசி தமிழ் செய்தியாளர் மு. நியாஸ் அகமது சென்று புகைப்படங்கள் எடுத்தார். அந்த புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம். M Niyas AHmed ஹம்…
-
- 1 reply
- 591 views
-
-
-
https://www.youtube.com/watch?v=R1lvj1WPiH4 மற்றவருக்கு உதவி செய்வது கூட, சந்தோசம் தான்.
-
- 2 replies
- 590 views
-
-
-
- 0 replies
- 589 views
-
-
-
- 3 replies
- 588 views
-
-
-
-
-
-
- 0 replies
- 585 views
-
-
. https://www.youtube.com/watch?v=-vixa5ipGzQ
-
- 2 replies
- 585 views
-
-
தாயை பிரிந்த வலியும் சோகமும் நிறைந்த பாடல் கேடடால் அழுகைவரும்
-
- 1 reply
- 584 views
-
-
-
- 6 replies
- 583 views
-
-
-
ஹோமர் ரக புறாக்களுடன் ஜெகதீசன். அவரது வீட்டு மாடியில் அமர்ந்திருக்கும் புறாக்கள். படங்கள் | ஜி.ஞானவேல்முருகன் அமெரிக்க அருங்காட்சியகத்தில் ஒற்றைக் காலுடன் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள செர்அமி புறா. (இணையதளத்தில் எடுத்த படம்) ஹோமர் ரக புறாக்களுடன் ஜெகதீசன். அவரது வீட்டு மாடியில் அமர்ந்திருக்கும் புறாக்கள். படங்கள் | ஜி.ஞானவேல்முருகன் நேசிக்கும் எந்த ஒரு உயிருக்கும் உணவளிக்கும்போது கிடைக்கும் மனதிருப்திக்கு அளவே இல்லை’ என்கிறார் 45 ஆண்டுகளாக புறாக் களை வளர்த்து வரும் திருச்சி பீம நகரைச் சேர்ந்த ஜெகதீசன். தனது வீட்டின் மொட்டை மாடியில் 150-க்கும் அதிகமான எண்ணிக்கையில் இருந்த புறாக்க ளுக்கு மத்தியில் ‘தி இந்து’விடம் ஜெகதீசன் பகிர்ந்து கொண்டது: போர் முனையில் ஆபத்தி…
-
- 0 replies
- 582 views
-
-
கோவை லட்சுமி மெஷின் ஒர்க்ஸ் நிறுவனத்தார் நடத்திய சர்வதேச புகைப்பட போட்டிகளில் கலந்து கொண்ட புகைப்படங்களில் வெற்றி பெற்ற படங்களுக்கு ஏழே கால் லட்சம் ரூபாயை பரிசாக அள்ளித்தந்து சிறப்பித்து உள்ளனர். புகைபடக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த நிறுவனம் சார்பாக டிஜே நினைவு புகைப்பட போட்டி கடந்த 2012-ல் நடந்தது.அப்போது கிடைத்த வரவேற்பை அடுத்து வருடந்தோறும் இந்த போட்டிகளை நடத்திவருகின்றனர். இந்த வருடம் இந்த நிறுவனத்தின் தலைவரும் முன்னாள் நிர்வாக இயக்குனருமான டி.ஜெயவர்த்தனவேலு நினைவாக நடைபெற்ற இந்த போட்டிக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டது. மார்ச் ஒன்று முதல் ஜூன் 30ம்தேதி வரை படங்கள் பெறப்பட்டன.இயற்கை (பாலூட்டிகள் தவிர்த்து)என்ற தலைப்பில் படங்கள் வரவேற்க்கப்பட…
-
- 0 replies
- 582 views
-