இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
-
- 3 replies
- 864 views
-
-
இவருடைய நகைச்சுவை காணொளிகள் ஒரு சில பார்த்தேன். அனைத்தும் எனக்குப் பிடித்திருந்தது, இவருடைய... பெயர் தெரியாததால், மேலதிக காணொளிகளை தேடிப் பார்க்க முடியவில்லை. தெரிந்தவர்கள்... உதவுங்களேன்.
-
- 7 replies
- 609 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 481 views
-
-
மாலைதீவு http://simpleboss.com/ http://www.laotraruta.net/
-
- 23 replies
- 9.6k views
-
-
-
- 1 reply
- 510 views
-
-
-
- 13 replies
- 1.2k views
-
-
-
நாம் ... இழந்தவைகள் .... .... இதை பார்க்கும்/கேட்ட போது இரசித்தேன் என்பதிலும் ... நெஞ்சு கனந்தது!!! ... வாருங்கள் ... எல்லாவற்றையும் விட்டு விட்டு என்றால் ... நாம் போகக்கூடிய நிலையிலா நம் மண் உள்ளது????????? .....
-
- 6 replies
- 987 views
-
-
எல்லாருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு பட்டிமன்றம்... தலைப்பு: "இணையம் மூலம் காதல் செய்வது நல்லதா? அல்லது கெட்டதா?? .." நான் இணையம் மூலம் காதல் செய்வது நல்லது என்ற தலைப்பில் எனது கருத்துக்களை இங்கு எழுதுகின்றேன். எனக்கு ஆதரவாக எழுதவிரும்புபவர்கள் எனது கூட்டணியில் சேர்ந்துகொள்ளவும். மாண்புமிகு நெடுக்காலபோவானை (காதலே கெட்டது என்று கூறுபவர்.. ) முடியுமானால், எமது வாதாங்களை மறுதலித்து வாதாடும்படி அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். கெட்டது என்ற தலைப்பில் உங்கள் கருத்துக்களை வைப்பவர்கள் நீங்களும் ஓர் கூட்டணியாக சேர்ந்து வாதாடலாம். இந்தக்கருத்தாடல் இன்னும் இரண்டு கிழமைகளிற்கு இங்கிருந்து இழுபடும். ரசிகப்பெருமக்கள் எமது பட்டிமன்…
-
- 38 replies
- 6.6k views
-
-
1 = ஒன்று -ஒனெ 10 = பத்து -டென் 100 = நூறு --ஹுன்ட்ரெட் 1000 = ஆயிரம்- -தொஉசன்ட் 10000 = பத்தாயிரம் -டென் தொஉசன்ட் 100000 = நூறாயிரம்-- ஹுன்ட்ரெட் தொஉசன்ட் 1000000 = பத்தூ நூறாயிரம் - ஒனெ மில்லிஒன் 10000000 = கோடி----டென் மில்லிஒன் 100000000 = அர்புதம்------ஹுன்ட்ரெட் மில்லிஒன் 1000000000 =நிகர்புதம் - ஒனெ பில்லிஒன் 10000000000 = கும்பம் -டென் பில்லிஒன் 100000000000 = கனம் ஹுன்ட்ரெட் பில்லிஒன் 1000000000000 = கர்பம்---- -ஒனெ ட்ரில்லிஒன் 10000000000000 = நிகர்பம் -டென் ட்ரில்லிஒன் 100000000000000 = பதுமம்----ஹுன்ட்ரெட் ட்ரில்லிஒன் 1000000000000000 = சங்கம் -ஒனெ ழில்லிஒன் 10000000000000000 = வெள்ளம் -டென் ழில்லிஒன் 100000000000000000 = அன்…
-
- 0 replies
- 1.6k views
-
-
புறா வளர்ப்பு என்பது அலாதியான கலை. இன்றைக்கு கிராமங்களிலும், நகர்புறங்களில் மொட்டை மாடிகளிலும் கூடு அமைத்து புறாக்களை வளர்க்கின்றனர். அதற்கென்று தனியாக உணவிற்காக அக்கறை வேண்டாம் என்பதே இதில் உள்ள வசதி. கூட்டில் இருந்து தானாக பறந்து சென்று உணவு தேடிவிட்டு தானாக கூட்டினை வந்தடைந்து விடும் என்பதால் புறா வளர்ப்பது எளிதானது. வழ வழப்பான புறாக்கூண்டு சிறிய அளவில் நான்கு அல்லது ஐந்து ஜோடிகளை மட்டும் வளர்க்க நினைப்பவர்கள், பழையப் பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். குறைந்தது 50 ஜோடிகளை வளர்க்க நினைப்பவர்கள் 10 அடி நீளம், 6 அடி அகலம், ஆறடி உயரத்தில் ஓர் அறையைக் கட்டிக்கொள்ள வேண்டும். சுக்கான் அல்லது செம்மண்ணைக் குழைத்துதான் எழுப்ப வேண்டும். மண்ணைக் குழைத்து சுவர் எழுப்பும் …
-
- 1 reply
- 4.4k views
-
-
மறக்க முடியாத ‘அந்த’ சம்பவம்! இளையராஜா வேதனை
-
- 0 replies
- 460 views
-
-
புலம்பெயர் தேசங்களில் நுண்கலை சார்ந்த அல்லது தற்காப்புக் கலை போன்ற பயில் நெறிகளைக் கற்றுக் கொள்கின்ற பிள்ளைகளின் பெற்றோர்கள் அந்த கலைகளை கற்றுக் கொடுக்கின்ற ஆசிரியர்களின் மீது ஒருவித மேலாதிக்கத்தை பிரயோகிக்க முயல்கிறார்களா? அல்லது ஆசிரியர்களிடம் ஏற்கனவே இருக்கின்ற மேலாதிக்கத்தின் மீது தம்மை பாதுகாத்துக் கொள்ளவே நடத்தையியல் மாற்றத்தை தம்மிடத்தே உருவாக்குகின்றனரா?இந்த முரண்பாட்டு இறுக்கம் இன்றைய நிகழ்வில் சிலாகிக்கப்பட்டது. பங்குபற்றியோர்: M.T.செல்வராஜா ராம்தாஸ் தர்மினி சிவதீஸ் தொழில்நுட்பம்: சுரேஷ்கரன் முத்துராமன் எண்ணக்கரு, தயாரிப்பு : சாம் பிரதீபன்
-
- 0 replies
- 1.5k views
-
-
விஜய் தொலைக்காட்ச்சியில் பலரின் மனதை கொள்ளை கொண்ட சூப்பர் சிங்கர் யூனியர் நிகழ்ச்சி அரை இறுதிச்சுற்று.....
-
- 23 replies
- 1.6k views
-
-
-
- 1 reply
- 551 views
-
-
-
-
- 2 replies
- 742 views
-
-
-
http://aens21.typepad.com/files/train_-_hey_soul_sister.mp3 பாடல்: Train | Hey Soul Sister Heeey heeeey heeeeey Your lipstick stains on the front lobe of my left side brains I knew I wouldn't forget you And so I went and let you blow my mind Your sweet moonbeam The smell of you in every single dream I dream I knew when we collided you're the one I have decided Who's one of my kind Hey soul sister, ain't that mister mister on the radio, stereo The way you move ain't fair you know Hey soul sister, I don't wanna miss a single thing you do tonight Heeey heeeey heeeey Just in time, I'm so glad you have a one track mind like me Yo…
-
- 0 replies
- 723 views
-
-
எத்தனை தடவை கேட்டாலும் .... படம்: கலங்கரை விளக்கம் குரல் : P சுசீலா என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா கண்ணோடு மலரும் அன்பு கவியாக மாறதோ என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா கலையாத காதல் நிலையானதென்று அழியாத சிலைகள் செய்தாயோ ஒன்றும் அறியாத பெண்ணில் மணவாசல் தொட்டு திறவாமல் எங்கே சென்றாயோ நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீயாளும் நாளும் வருமோ இந்த நிலமாளும் மன்னன் நீயானபோதும் நானாளும் சொந்தம் இல்லையோ ஓ.. கண்டாலும் போதும் கண்கள் என் ஆவல் தீரும் மன்னவா சொன்னாலும் போதும் நெஞ்சம் மலராக மாறாதோ என்னை மறந்ததேன் தென்றலே சென்று நீ என்நிலை சொல்லி வா தொடராம…
-
- 8 replies
- 4k views
-
-
-
-
படம் : காதலுக்கு மரியாதை பாடல் : இது சங்கீத திருனாளோ இசை : இளையராஜா பாடலாசிரியர்: பழனி பாரதி பாடியவர்கள் : பவதரணி இது சங்கீத திருனாளோ, புது சந்தோசம் வரும் நாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ, சிறு பூவாக மலர்ந்தாளோ சின்ன சின்ன அசைவில் சித்திரங்கள் வரைந்தாள் முத்த மழை கன்னம் விழ நனைந்தளே கொஞ்சி கொஞ்சி பிஞ்சு நடை நடந்தளே இது சங்கீத திருனாளோ, புது சந்தோசம் வரும் நாளோ ரதி நம் வீட்டில் பிறந்தாளோ, சிறு பூவாக மலர்ந்தாளோ — கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள் கண்களை பின்புறம் வந்து மூடுவாள் செல்லம் கொஞ்சி தமிழ் பாடுவாள் தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள் உறங்கும் பொழுதும் என்னை தேடுவாள் அங்கும் இங்கும் துள்ளி ஒடுவாள் பூவெல்லாம் இவள் போல அழக…
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்தபாடலை, இணையத்தில் தேடிப்பாத்தேன் கிடைக்கவில்லை.! அதுதான் நானே தாயாரிச்சுவிட்டேன்...! :lol: http://youtu.be/-GViXn2VoUo
-
- 0 replies
- 696 views
-
-
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே....... .நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........ உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது..…
-
- 0 replies
- 1.6k views
-