இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
பசுமை காட்சிகளோடு ஓர் ரயில் பயணம்… Editorial / 2019 ஜூன் 10 திங்கட்கிழமை, பி.ப. 03:48 Comments - 0 நாட்டின் காலனித்துவ கால ரயில் கட்டுமானத்தின் சிறந்த உதாரணங்களில் ‘நைன் ஆர்ச் பிரிட்ஜ்’ உம் ஒன்றாகும். இது இலங்கையில் தெமோதர, எல்ல பிரதேசத்தில் இந்த ரயில் பாலம் அமைந்துள்ளது. பிரித்தானிய பொறியாளர்களுடன் இணைந்து, புகழ்பெற்ற இலங்கை பொறியாளரான, "மலையக ரயில்வே" என்ற திட்டத்தின் பிரதான வடிவமைப்பாளரும், திட்ட மேலாளருமான பி.கே அப்புஹாமி, என்பவரே இதனை நிர்மாணித்துள்ளார். இவரின் நிர்மாணப் பணிகளின் கீழே இந்த பாலம் கட்டப்பட்டது. இலங்கையின் பொறியியல் சங்கம் வெளியிட்ட " கான்கிரீட் ரயில்வே வையாடக்ட்" என்ற தலைப்பில், 1923ஆம் ஆண்டு வெளியான அறிக்கையில், இப்பாலம் குறித்…
-
- 0 replies
- 454 views
-
-
-
- 1 reply
- 759 views
-
-
30 ஆண்டுகளுக்கு முன்னர் படமாக்கப்பட்ட குரு சிஷ்யன் படபிடிப்பு இதில் நடித்த பலர் உயிருடன் இப்போ இல்லை...தொடர்ச்சி கொடி பறக்குது படபிடிப்பு.. ஏ.ஆர் ரஹ்மான் டைரக்டர் கே.பாலசந்தரால் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமாக்கப்படுகிறார்! சுட்டது பேஸ்புக்கில்..
-
- 1 reply
- 1.1k views
-
-
இன்றும் அவள் என்றும்போலவே இனிமையாக ஒலிக்கின்றாள். இளையராஜா போட்டது என் இசை. நாம் பாடிய கிராமத்து இசை...தாரை , தப்பட்டையை பயன்படுத்தி இசையமைத்த முதல் படம் அன்னக்கிளி. கனவோடு சில நாள் நினைவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள் கனவோடு சில நாள் நினைவோடு சில நாள் உறவில்லை பிரிவில்லை தனிமை பல நாள் மழை பேஞ்சா மழை பேஞ்சா வெதவெதச்சி நாத்து நாட்டு கருதறுத்து போரடிக்கப் போன மாமன் பொழுதிருக்க வருவாரோ ’’இந்தி எதிர்ப்புப் போராட்டம் வலுவாக இருந்த காலம் அது. ஆனால் ஒரு முரண். எங்கு பார்த்தாலும் இந்திப் பாடல்களே ஆதிக்கம் செலுத்திவந்தன. சலூன்கடை, ஹோட்டல், டீக்கடை, கல்யாண வீடு என்று எங்கும் இந்திப் பாடல்கள்தான். அதேச…
-
- 7 replies
- 914 views
-
-
-
ஒரு சித்திரமும் ஓராயிரம் எண்ணங்களும்! ஒரு கப் காபி! ஒரு முதிர்ந்த ஆண், இளம் பெண்ணிடம் தாய்ப்பால் பருகும் காட்சியானது ஐரோப்பிய நாடுகளில் பல முறை ஓவியமாகத் தீட்டப்பட்டிருக்கிறது. அந்த ஓவியங்களில் தென்படும் முகங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால், அதில் சில அம்சங்கள் மட்டும் ஒன்றாக இருப்பதைக் காண முடியும். அந்த நபர் ஓர் அறையில் சிறை வைக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் குறிப்பிடும் விஷயங்கள் பின்னணியில் இருக்கும். யாராவது பார்த்துவிடுவார்களோ என்ற பயம், அந்த இளம் பெண்ணின் கண்களில் தென்படும். அந்தப் பெண் சில நாட்கள் அல்லது மாதங்களுக்கு முன்னதாகக் குழந்தை பெற்றவள் என்றோ அல்லது அவள் அருகில் பச்சிளங்குழந்தை இருப்பது போன்றோ காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சில ஓவியங்களில் ம…
-
- 0 replies
- 860 views
-
-
❤️ My mama always said ‘Life is like a box of chocolate. You never know what you’re gonna get.’ கிட்டத்தட்ட இப்படி தான் பஸ் தரிப்பிடத்தில் தன் அருகில் இருப்பவரிடம் தன் கதையை சொல்ல தொடங்குவான் Forrest Bullies களிடமிருந்து தப்புவிக்க அவனை ஓடு்ஓடு என சொல்லும் பால்யகால தோழியின் வார்த்தையை கேட்டு ஓட ஆரம்பிப்பவன் தன் வாழ்க்கை முழுவதுமே கிட்டத்தட்ட ஓடிக்கொண்டே இருப்பான்.. தன் வாழ்க்கையைப்பற்றியோ தன்னை சூழ இருப்பவர்கள் பற்றியோ எந்த குறை படுதல்களும் அவனிடம் ஒருபோதும் இருந்ததில்லை. பார்த்தவர்களில் அழாதவர்கள் இருக்கமாட்டார்கள் ஆனால் அவர்களிடம் ஏன் அழுதீர்கள் என்பதற்கு காரணம் இருக்காது I’m not the smart man. But I know what love is. என் வாழ்க்கையில் ஒருபொ…
-
- 1 reply
- 877 views
-
-
2017 ல சீசன் 7 முடிஞ்ச பிறகு அடுத்த சீசன் எப்படா வரும் என்று இருந்தது இன்னும் 4 நாட்கள் அதற்கிடையே எத்தனை எத்தனை எதிர்வு கூறல்கள், பான் மேட் ஸ்ரோரிஸ்... இப்போது இது இறுதி பகுதி என்பதால் யார் த்ரோனை வெல்லப்போவது என்பதையும் விட யார் யார் உயிருடன் எஞ்ச போகிறார்கள் என்பதே ஒருவித பயத்துடன் கூடிய எதிர்பார்ப்பாக உள்ளது எனது எதிர்பார்ப்பின் படி செர்சி டனி இருவருக்கும் த்ரோன் கிடைக்காது , ஜோன் போரில் இறக்க கூடும் மெலிசான்ட்ரே திரும்ப வந்து உயிர் குடுக்கலாம் டைரியன் துரோகம் செய்ய டனி அவரை ட்ராகனிற்கு BBQ செய்ய குடுப்பார்:) ஜேமி அநேகமாக இறக்க கூடும் ஆர்யாவும் இறக்ககூடும் இல்லாவிட்டால் அரியணை ஏறும் அரசனின் கிங்ஸ்காட் ஆக வருவார் (ஆர்யா இறக்க சான்ஸ் குறைவு எ…
-
- 4 replies
- 1.3k views
-
-
வசந்த காலத்தில், வாருங்கள் நுவரெலியாவுக்குச் செல்வோம்! Editorial / 2019 மார்ச் 18 திங்கட்கிழமை, பி.ப. 01:43 Comments - 0 சித்திரைப் புத்தாண்டு, பாடசாலை விடுமுறை, அலுவலக விடுமுறை என, இலங்கை வாழ் மக்கள், சந்தோசமாக வரவேற்கும் வசந்தகால விடுமுறையை அனைவரும் எதிர்பார்த்திருக்கும் இந்தத் தருணத்தில், பலரும் சுற்றுலாக்களை மேற்கொண்டு, இந்த வசந்த காலத்தைக் கொண்டாடத் திட்டமிட்டிருப்பீர்கள். அப்படிப்பட்ட நீங்கள், இம்முறை எங்கு செல்லலாமென்ற யோசனையில் ஆழ்ந்திருப்பீர்கள். அதற்கு எம்மிடமுள்ள ஒரே பதில்... நுவரெலியா தான். கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில், வெப்பத்தால் வாடியுள்ள நீங்கள், இம்முறை சுற்றுலாவை நுவரெலியாவுக்கு மேற்கொண்டால், உங்கள் உடலுக்கு மாத்திரமன்றி, உள்ளத்…
-
- 2 replies
- 743 views
-
-
http://www.youtube.com/watch?v=QKcBprnY7DQ&feature=related http://www.youtube.com/watch?v=3hNxtiLlGAY&feature=related
-
- 6 replies
- 6.1k views
-
-
வஞ்சத்தின் அம்புகள் முன்னும் தைக்கும்; முதுகிலும் தைக்கும் : கேம் ஆஃப் த்ரோன்ஸ் – கோ. கமலக்கண்ணன் April 20, 2019 1 நம் வாழ்வைக் கேள்விகள் என்னும் கருவி கொண்டு திருகியும், பிடுங்கியும், உடைத்தும் கிடைக்கும் சிதறிய பிம்பங்களை மீண்டும் பல்வேறு முறைமைப்படி அடுக்குவதன் மூலம் புரிந்து கொள்வதும், வாழ்வின் சிடுக்குகளிலிருந்து விலகி சரித்து விடாத கனவுமலை மீது காலாற நடந்து மகிழவும், அவ்வப்போது பறக்கவும், நம் ஆழுள்ளத்தில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் இருளின் அதி தீவிர பிம்பங்களின் தோற்றத்தை எடுத்துக் கொண்டு நாம் ஒளி பெறுவதும் என்பதுமான இச்சாத்தியங்கள் சிறப்பாக நிகழ்ந்து கொண்டிருக்க மிகுபுனைவுதான் ஆகச்சிறந்த பாதையாக இருக்க முடியும். அதிலும் திரைப்புனைவுகள் முற்ற…
-
- 0 replies
- 920 views
-
-
-
- 23 replies
- 8.5k views
-
-
-
-
- 2 replies
- 763 views
-
-
Netflix ல knightfall பார்த்திட்டு இருக்கன் த டாவின்சி கோட் பார்த்தவர்களிற்கு தெரியும் HOlY GRAIL ( என்பது இயேசு கிறிஸ்துவின் இறுதி இரவு விருந்தின் போது அவர் வைன் அருந்திய பாத்திரம்) பின்னுள்ள மர்மம்,நைட் டெம்ளர்ஸ் ,பிரைரி ஒவ் சைன் , வத்திக்கான் திருச்சபையின் பின்னுள்ள மர்ம நடவடிக்கைகள்.. 1291 ஆம் ஆண்டளவில் நடைபெற்ற சிலுவைப்போரில் ( ஜெருசலேம் கைப்பற்ற கிறிஸ்தவரும் அரபுக்களும் நூற்றாண்டுகளிற்கு மேலாக நடத்திய யுத்தம்) தங்களின் இறுதியான முக்கியத்துவம்மிக்க இடத்தை டெம்ளர்ஸ் இழக்கிறார்கள் அங்கிருந்து holy Grail லுடன் தப்பிக்கும் போது அது இருந்த கப்பல் தாக்குதலில் தீப்பிடித்து எரிகிறது கப்பலுடன் அந்த புனித பாத்திரமும் கடலில் மூழ்கிறது.அங்கிருந்து தப்பியவர்கள் இப்போ…
-
- 1 reply
- 697 views
-
-
-
- 3 replies
- 803 views
-
-
இசைஞானி இளைய ராஜா பற்றிய இணையங்களில் சிதறி கிடக்கும் கட்டுரை மற்றும் தகவல்களின் தொகுப்பு 1) 1992 ஆம் ஆண்டு "சின்ன சின்ன ஆசை சிறகடிக்க ஆசை" பாடல் பாடாத இடம் எங்கும் இல்லை, அந்த பாடலை கேட்கும் போது ஒரு புதுவிதமான இசையொலி, இதற்கு முன் கேட்காத ஆகச்சிறந்த ஒலிக்கலவை ரோஜாவில் பயன்படுத்தப்பட்டது, அதன் பிறகு கண்ணாலனே, மலர்களே, வராக நதிக்கரையோரம், முஸ்தபா, என்னவிலை அழகே போன்ற பாடல்கள் செவிக்கு ஒரு புதுவிதமான உணர்வலைகளை ஏற்படுத்தியது, ராஜாவின் பாடல்களை விட இதுபோன்ற பாடல்கள் ஒரு மாயை ஏற்படுத்தியது, அப்போது என்னுள் தோன்றியது அந்தந்த காலக்கட்டத்தில் வந்த ரஹ்மான் பாடல்கள் நிஜமாகவே ஒரு புயலை கிளப்பியது, தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், சிற்பி போன்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் வரத்துவங்…
-
- 21 replies
- 7.6k views
-
-
-
- 209 replies
- 31.1k views
- 1 follower
-
-
கிட்டத்தட்ட ஸ்டார்டீவியில் அமீர்கான் நடத்திய சத்தியமேவ ஜெயதே என்ற நிகழ்ச்சியை அப்பிடியே கொப்பி பண்ணி சன்டீவி நடத்தும் நிகழ்ச்சி இதில் தொகுப்பாளர் எல்லாருக்கும் பிடித்த விஜய் சேதுபதி.. அதில் சமூகத்திலுள்ள முக்கியமான பிரச்சினைகளை முன் வைத்து உரையாடினார்கள். இதில் மக்களுக்குள் இருக்கும் நல்லவர்களை இனம் காட்டும் நிகழ்ச்சி இது கடந்த ஞாயிறு நடந்த நிகழ்ச்சி, அந்த அம்மாவின் எபிசொட் விட அதற்கு பின் வரும் பகுதி தான் ரொம்ப அருமை முற்பகுதியை தவிற்பவர்கள் ஆகக்குறைந்த்து அந்த இறுதி பகுதியையாவது பாருங்கள்.
-
- 0 replies
- 373 views
-
-
இது நான் பார்த்து ரசித்த சில டிவி நிகழ்ச்சிகள் பற்றியதாகும் ஜீடீவி ல கருபழனியப்பன் தொகுத்து வழங்கும் தமிழா தமிழா ..நிகழ்ச்சி ,13 இந்த பகுதி ஜோதிடம் பற்றியதாகும் ஒரு பக்கம் ஜோதிடர்களும் ஜோதிடத்தை நம்புபவர்களும்,மற்றபக்கம் ஜோதிடத்தை நம்பாதவர்கள் என மிக கலகலப்பாக நடந்த்து. https://www.zee5.com/ta/tvshows/details/tamizha-tamizha-episode-13-february-03-2019-full-episode/0-6-1109/tamizha-tamizha-episode-13-february-03-2019-full-episode/0-1-173402
-
- 0 replies
- 453 views
-
-
-
படத்தின் காப்புரிமை ADRIAN CLARKE Image caption பறவையின் வாழ்வு பிரிவின் கீழ் ஆட்ரியன் க்ளார்க்கு விருது வழங்கப்பட்டது. பிரிட்டன் புகைப்படக் கலைஞர்கள் விருது 2017ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இவ்வாண்டு விருது பெற்ற சில புகைப்படங்களை இங்கே பகிர்கிறோம். இந்த ஆண்டு புகைப்பட போட்டிக்காக 3700 பிரிட்டன் புகைப்பட கலைஞர்கள் புகைப்படங்களை அனுப்பி இருந்தனர். பறவையின் வாழ்வு பிரிவின் கீழ் ஆட்ரியன் க்ளார்க்கு விருது வழங்கப்பட்டது. பரிசுபெற்றவர்கள் பட்…
-
- 0 replies
- 410 views
-
-
சிறகி/ சிறகை தங்கள் நாட்டில் குளிர்காலம் ஆரம்பிக்கும் நாட்களில் வெப்பவலயநாடுகளை நோக்கி வலசை வரும் பறவைகளில் சிறகி / சிறகையும் ஒன்று.தாராவின் வடிவில் சிறியதாக இருக்கும் இப்பறவையின் இறைச்சி கோழி இறைச்சி போல ருசியாக இருப்பதால் மனிதர்களால் அதிகளவு வேட்டையாடப்படுகின்றன.ஒரு சிறகி கிட்டத்தட்ட1\2 கிலோ இறைச்சி அல்லது அதற்கு குறைய தான் இருக்கும் 3 -4 சிறகிகள் வாங்கினால் தான் ஒரு குடும்பத்திற்கு போதும் .விற்பனை என்பதெல்லாம் மிகக்குறைவு ஆரும் வேட்டைகாரருடன் நட்பாக இருந்தால் தான் பெற்றுகொள்ளமுடியும் .1990 களின் பிற்பகுதியளவில் இறுதியாக எங்கள் ஊரில் இந்த இறைச்சி சாப்பிட்ட நினைவு.. இப்போதும் இவை எங்கள் பகுதியை நோக்கி ( ஆனையிறவு சிறுகடல் நீரேரி தொடர்ச்சி சுண்டிக்குளம் வரை)வருகின்றனவா …
-
- 2 replies
- 746 views
-
-
-
- 0 replies
- 434 views
-
-
’”முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி”- இதிலிருந்து நீங்கள் அறிவது என்ன? -வகுப்பறையில் ஆசிரியர் கேட்டார். ”முல்லை என்பது ஒரு கொடிவகை தாவரம். அது பற்றிப்படர ஏதேனும் ஒரு பற்றுப்பொருள் கண்டிப்பாக தேவை என்பது புரிகிறது”. என்றான் ஒரு மாணவன். ”ஒரு தாவரம் பற்றிப்படர இடமின்றி தவித்தால்கூட அதனை கண்டு மனம்துடித்த அரசனொருவன் தமிழகத்தில் வாழ்ந்திருக்கிறான், நெகிழ்ச்சியாக இருக்கிறது”- இன்னொரு மாணவன். ”இதென்ன பைத்தியக்காரத்தனம்?!, ஒரு முல்லைக்கொடி படர ஏதுமின்றி தவித்தால் அதற்கு ஒரு குச்சியை அல்லது கோலை ஊன்றுகோலாய் கொடுக்கலாம் அதனை விடுத்து அவ்வளவு பெரிய தேரை யாராவது கொடுப்பார்களா? முட்டாள் அரசர்களும் அந்நாளில் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது” – சொல்லி…
-
- 0 replies
- 2.4k views
-