இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
Thendral TV from Dubai has started transmissions on Eutelsat Hotbird (13 degree East): 12.692, Horizontal, SR 27.500 and fec 3/4 - in timeshare with DAN Ceylon TV. You can watch Thendral TV from 18.00-19.00 CET. Pavana TV from Dubai has started transmissions on Eutelsat Hotbird (13 degree East): 12.692, Horizontal, SR 27.500 and fec 3/4 - in timeshare with DAN Ceylon TV. You can watch Pavana TV from 19.00-20.00 CET. This is a channel in Sinhala.
-
- 0 replies
- 2.5k views
-
-
முன்னர் நான் திருவனந்தபுர வலத்தில் சொன்னது போல மலையாளமும் தமிழும் கலந்த பெயர்ப்பலகைகள் தான் அதிகம் தென்படுகின்றன. TEA /சாய் என்ற ஒரு பெயர்ப்பலகையும் கள்ளு என்று தமிழில் எழுதப்பட்ட பெயர்ப்பலகையும் கண்ணாற் கண்ட சில சான்றுகள். முழுப்பதிவிற்கும் http://ulaathal.blogspot.com/2007/01/blog-post.html
-
- 13 replies
- 2.5k views
-
-
-
- 1 reply
- 2.5k views
-
-
http://www.youtube.com/watch?v=v6rdM2NXR1s
-
- 3 replies
- 2.5k views
-
-
-
சன் டிவி தொடர்களை ரசிப்பது (அ) சகிப்பது எப்படி முதலில் உங்கள் வீட்டில் சன் டிவி இணைப்பு இல்லையா! ஜோராக ஒரு முறை கை தட்டி விட்டு விலகி விடுங்கள்- பெரியவர்களானால் நல்ல ஒரு நாவல் படிக்கவும், இளைஞர், இளைஞிகள் எனில் வேறு நல்ல வேலை இருந்தால் பார்க்கவும், சிறுவர், சிறுமியர் எனில் அழுது அடம் பிடித்து Cartoon சானல் மாற்ற சொல்லி பார்க்கவும். தலையெழுத்தை நொந்து நொந்து சன் டிவி பார்ப்பவர்களுக்கும், சன் டிவி க்கு ஒரு வருடம் contract போட்டு தலையை சுவற்றில் இடித்துக் கொள்ளலாமா அல்லது நல்ல பாறாங்கல்லில் மோதலாமா என்று இருக்கும் மற்றவர்களுக்கும் முதலில் ஒரு சின்ன யோசனை - டிவியை தூக்கி பரணையில் sorry இங்கு பரண் கிடையாதே so, attic-ல் போட்டு விட்டு அக்கடா என்று இருங்கள். அதுவும் …
-
- 10 replies
- 2.5k views
-
-
http://www.youtube.com/watch?v=CoL4y9RD1CE
-
- 0 replies
- 2.5k views
-
-
தன்னம்பிக்கையின் மறு உருவம் சந்தியா! உருவமோ நோயோ தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்று விதியை மாற்றி எழுதிய தைரியசாலி. சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையத்தில் சந்தியாவைப் பார்க்கும் யாருமே அசந்துவிடுவார்கள். தரையில் உருண்டு புரண்டே குழந்தைகளுக்குத் தலைவாரி விடுவது, ஓவியம் வரைவது, எம்ப்ராய்டிங் செய்வது, வகுப்பு எடுப்பது என அத்தனை வேலைகளையும் செய்யும் சந்தியாவின் உயரம், ஒன்றே முக்கால் அடிதான். ஆனால், வயது 18. இவரால் எல்லோரையும்போல் நடக்கவோ, உட்காரவோ முடியாது. எல்லாமே படுக்கையில்தான். எலும்பு தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதால், சந்தியாவின் எலும்புகள் பிஸ்கட்டைப்போல மென்மை யாக இருக்கும். அடிக்கடி உடைந்துவிடும். மறுவ…
-
- 1 reply
- 2.5k views
-
-
எங்களின் மொத்த ரயில் பயணத்தில் மிகவும் மோசமான பயணம் எதுவென்றால் அது காசியில் இருந்து பஞ்சாப் சென்றதுதான், எனது இருக்கையை இன்னொருவருக்கும் ஒதுக்கி இருந்தது இந்தியன் இரயில்வே!. (சுத்தம், தமிழ் தெருஞ்சாலும் பரவாயில்லை ஹிந்தி வாலாஸ் வேற இன்னைக்கு அவ்ளோதான்) அவரிடம் நண்பன் ஹிந்தியில் ஒரு யுத்தமே செய்தும் பயன் இல்லாமல் போக, நானும் அவனும் டி.டி.ஆர் வரும்வரை ஒரே இருக்கையில் அமர்ந்தோம். அன்ரிசெர்வேஷன் நபர்கள் பெரும்பாலும் ரிசெர்வேஷனில் ஏறி நானும் தான் காசு குடுத்து வரேன் தள்ளி உடக்காரு ஒண்ணும் கொறஞ்சு போயிரமாட்ட. என்று மரியாதையாக மிரட்டி அந்த ஒன் பை டூவிலும் மண் அள்ளி போட்டார்கள். தெய்வமாக வந்தார் டி.டி.ஆர் (யாருக்கு தெய்வமாக என்பதில்தான் இருக்கிறது ட்விஸ்ட்) நேம்லிஸ்ட் வரவில்லை…
-
- 2 replies
- 2.5k views
-
-
யாழ் களம் பழைய இணைய வழங்கியில் இயங்கியபோது "நமது கமராவில் சிக்கியவை" எனும் தலைப்பில் புகைப்படங்களை இணைத்து வந்தேன். நீண்ட நாட்களாக புகைப்படங்கள் எதனையும் இணைக்கவில்லை. முன்னர் இணைத்த புகைப்படங்களும் http://imageshack.us இணைய வழங்கியில் பட இணைப்புக்கள் காலாவதி ஆகியதால் பார்க்கமுடிவதில்லை. நான் புகைப்பட கலையை முறையாக கற்றதில்லை. பூக்கள், பறவைகள், அழகான காட்சிகளை பார்க்கும் பொது அவற்றை புகைப்படம் எடுக்க வேண்டும் போல இருப்பதால் அவற்றை புகைப்படமாக எடுக்கும் பழக்கம் மட்டுமே. எனவே சில நேரம் படங்கள் ஒரு வரம்புக்குள் கட்டுப்பட்டதாக/ ஒரு முகத்தன்மை கொண்டதாக இருக்கும். கள உறவுகள் அனைவரும் இந்த தலைப்பில் உங்களால் எடுக்கப்பட்ட படங்களை பகிர்ந்து கொண்டால் அனைவரும் பார்த்த…
-
- 23 replies
- 2.5k views
-
-
விடாது கருப்பு - மர்மதேசம் **************************** சமாதான உடன்படிக்கை கைச்சாத்தான 2002 ன் நடுபகுதியில் தென்மராட்சியில் உள்ள எனது உறவினரின் வீட்டிற்கு சென்றிருந்த போது எல்லோரும் டீவி முன் இருந்தனர் . அதில் ஒரு வெள்ளைக்குதிரை கனைத்து கொண்டு ஓடியதும் எழுத்துகளிற்கிடையே கதை திரைக்கதை இந்திரா சௌந்தர்ராஜன் என வந்து போனது ஏற்கனவே இந்திரா சௌந்தர்ராஜனின் கதைகள் படித்திருந்த்தால் கட்டாயம் நல்ல தொடராகவும் மர்மதொடராகவும் இருக்கும் எனவும் ஊகித்திருந்தேன்.பின்னர் பலவருடங்களிற்கு பிறகு you tube ஏதோ தேடிக்கொண்டு போகும் போது தட்டுபட்டது. மொத்தம் 82 பகுதிகள் ( விடாது கருப்பு மட்டும்) அப்படியே பார்க்க தொடங்கிய தான் என்னைப்பொறுத்தளவில் இதில் வரும் வெள்ளைக் குதிரை தரும் உணர்வை( ப…
-
- 0 replies
- 2.5k views
-
-
வணக்கம், ஊரில அடிக்கிற பரமேளத்துக்கும் கீழ அடிக்கிற மேளத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எண்டாலும் கீழ அடிக்கிறமாதிரி மேளம் அடிக்க நல்ல திறமை வேணும். நீங்களும் வீட்டில Basement இருந்தால் அதுக்க இருந்து இப்படி மேளத்தை போட்டு தாக்கலாம் பொழுதுபோகாட்டிக்கு.. Remix பாட்டு ஒண்டுக்கு மேளம் தாளங்களோட அடிபடுகிது.
-
- 13 replies
- 2.5k views
-
-
சிங்களவர்களால் திருடப்பட்ட பாடு நிலாவே
-
- 4 replies
- 2.5k views
-
-
-
- 8 replies
- 2.5k views
-
-
தங்கமே உந்தன் காதல் தன்னை கண்கள் ஏன் மறைத்தது ? தாவணி போட்டு மூடி வைத்தும் ஆசைதான் முளைத்தது.. தேவையை மூடி மறைப்பது பாவம்.. திருக்குறள் சொன்னது.. திருக்குறள் ஒன்றும் சொல்லவே இல்லை உன் குரல் சொல்லுது.. காதல் கொஞ்சம் பொய்யும் சொல்லும்.. வேதம் சொன்னது.. நெருங்கி நின்று பார்த்த பார்வையில்.. என் உள்ளம் என்ன பள்ளம் ஆனது... பார்த்த பார்வையில்.. பாடல்
-
- 0 replies
- 2.5k views
-
-
http://www.valaoste.com/bouquetin/index.ph...item=addl_swiss இதைப்பாருங்க
-
- 7 replies
- 2.5k views
-
-
-
- 1 reply
- 2.5k views
-
-
புத்தாண்டு வாழ்த்துக்கள் 2009 யாழ் களம் இன்னும் இன்னும் சிறக்கவும் தமிழ் மக்கள் இன்னும் உயர்வு நிலையடையவும்.. நண்பர் வீரப்பன் அற்புதமாக எழுதியிருக்கின்றார் யாரு கதவை தட்றது? திறந்து பார்த்தேன் . அவள் நின்று கொண்டு இருந்தாள் என்னடி என் வீட்டு கதவை தட்டுகிறாய் என்றேன் அவள் யார் என்று நினைக்கிறீர்கள் .கால தேவதை என்பார்கள் நான் அவளை பராசக்தி என்றே கூப்பிடுவேன் . அவளை இருக்கையில் அமரசெய்து தெருக்கோடியில் உள்ள கடைக்கு சென்றேன் . ஆவின் பால் .. கோகோ கோலா இரண்டையும் வாங்கி வந்தேன். வாங்கி வந்த என்னிடம் என்ன வேண்டும் என்று கேட்டாள், என்ன சொல்ல? உலகமே உன் வரவுக்காய் காத்திருக்க என் வீட்டு கதவு தட்டி என்ன வேண்டும் என்று கேட்கிறாள் என்ன சொல்ல நீ புதிய…
-
- 12 replies
- 2.5k views
-
-
1. முதலில் 30 வினாடிகள் அந்த பெண்ணின் மூக்கில் உள்ள சிவப்பை பாருங்கள் 2. பின் வெறுமையான ஒரு இடத்தை, வெள்ளையாக இருக்கும் சீலீங் அல்லது வெறும் சிவரைப் பார்க்கவும் 3. அவ்வாறே பார்த்துக் கொண்டு கண்ணை விடாது சிமிட்டவும் இப்ப என்ன தெரிகின்றது? நன்றி: Facebook
-
- 23 replies
- 2.5k views
-
-
பிரபல சிங்கள நாடாளுமன்ற எம்பியுயின் பாடல் ஒன்றை பேஸ்புக்கில் கண்ணுற்றேன். அபாரமான அலரல்! சிங்களத்தில் காதலோ காதல்!!! ... அண்மையில் லண்டனிலிருந்து பிபிசி தமிழோசையில் ஒலிபரப்பாளராக பணிபுரியும் ஒருவர் அங்கு சென்று மானை சந்தித்துள்ளார். அப்போ மான் புசல் வெறியில் இருந்தாராம்!!!!!! .. அதைவிட மான், ஒரு சிங்கள மாட்டையும், அதன் கண்டையும் அவிட்டு வீட்டோடு கட்டியிருக்கிறாராம்!! யோசியுங்கள் ... சிங்கள பாசம் வராதோ???????????? http://www.youtube.com/watch?v=pDuDyviprKo
-
- 18 replies
- 2.5k views
-
-
காற்றின் மொழி....... இசை, காதலின் மொழி....... முத்தம் வெள்ளி, 10 ஆகஸ்ட் 2007 வார்த்தைகளால் சொல்ல முடியாதவற்றைக் கூட உங்களின் முத்தம் சொல்லிவிடும் சத்தமில்லாமல். ஆம்.... நீங்கள் விரும்பும் நபர் மீது கொண்டுள்ள ஆழமான காதலை எவ்வளவு வார்த்தைகளைக் கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் அதெல்லாம் ஒரு முத்தத்திற்கு ஈடாகுமா? முத்தம் என்பது ஒரு தனி கலை. தனி நபர்களின் மொழி. ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்திக் கொள்வதற்கான ஒரு கருவி. இந்த கருவியை கையாளத் தெரிந்திருந்தால் காதல் வாழ்க்கையில் நீங்கள்தான் மன்னர்கள். முதல்முறை காதல் முத்தம் பெறும்போதோ அல்லது வழங்கும்போதே மிக பரபரப்பாகத்தான் இருக்கும். ஆனால் அந்த பரபரப்பான கணங்கள் நம் வாழ்நாள் வரை இ…
-
- 14 replies
- 2.5k views
-
-
சில குரல்கள் அப்படியே எங்களை ஒரு மனோரம்மியமான உலகிற்கு கைவிரல் பற்றி கூட்டிச் செல்லும். கண்டு கொள்ளாமல் இருக்கும் மென்னுணர்வுகளை வருடிச் சென்று எமக்கு அறிமுகப்படுத்தும். அப்படியான ஒரு குரல் வைக்கம் விஜயலட்சுமி அவர்களது குரல். எத்தனை முறை கேட்டாலும் மனசுக்குள் ஒரு குழந்தை வந்து தன் பிஞ்சு விரல்களால் வருடி விடும் சுகத்தினை தரும் பாடல்கள் : இரண்டு தமிழ் பாடல்கள்: 1. கோடையில் மழை போல (குக்கூ படப் பாடல்) 2. புதிய உலகை புதிய உலகை தேடிப் போகின்றேன். இரண்டு மலையாளப் பாடல்கள் 3. ஒற்றைக்கு பாடின பூங்குயிலே 4. காற்றே காற்றே ---------------------------------------------------------------------------------…
-
- 1 reply
- 2.5k views
-
-
___________________________________________________________ __________________________________________________________ Thanks: Vikatan.com
-
- 5 replies
- 2.5k views
-
-
படம்: தென்மேற்கு பருவக்காற்று இசை: ஏ.ஆர்.ரஹ்நந்தன் பாடல் வரிகள்: வைரமுத்து கள்ளிக்காட்டில் பிறந்த தாயே என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே முள்ளுகாட்டில் முளைச்ச தாயே என்ன முள்ளு தைக்க விடல நீயே காடைக்கும் காட்டு குருவிக்கும் எந்த புதரிலும் இடமுண்டு ... கோடைக்கும் ஆடிக்கும் குளிருக்கும் தாய் ஒதுங்கதான் இடமுண்டா ..... . கரட்டு மேட்டையே மாத்துனா அவ கள்ளபுளிஞ்சி கஞ்சி ஊத்துனா கரட்டு மேட்டையே மாத்துனா அவ கள்ளபுளிஞ்சி கஞ்சி ஊத்துனா . கள்ளிக்காட்டில் பிறந்த தாயே என்ன கல்லுடைச்சு வளர்த்த நீயே முள்ளுக்காட்டில் முளைச்ச தாயே என்ன முள்ளு தைக்க விடல நீயே உழவு காடுல வேத வெதப்பா ஓலைகரயில கூழ் குடிப்பா ஆவாரம் -குழையில கை துடைப்பா …
-
- 2 replies
- 2.5k views
-
-
அழகான வரையக்கூடிய கோலங்கள் எங்கே இருக்கின்றது . யாராவது அதை இதில் தருவார்களா ?
-
- 6 replies
- 2.4k views
-