இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
காலம் -15 நிமிடம் 1)ஹிட்லர்,முசோலினி,ரொபேட் முகாபே,சந்திரிகா ஆகியோருக்கு இடையில் காணப்படுவது- a)ஒற்றுமை B)வேற்றுமை c)கூறமுடியாது d)ஒன்றுமில்லை 2)இலங்கையில் அடுத்த ஒரு வருடத்துக்குள் கொலைசெய்யப்படவுள்ள பத்திரிகையாளரின் பெயர் a)பண்டார B)திஸாநாயக்க c)ரணசிங்க d)சுப்ரமணியம் 3)இன்னும் இரண்டுவாரத்தில் கிழக்கில் படுகொலைசெய்யப்படவுள்ள தமிழ்இளைஞனின் கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக பொலீஸார் கண்டுபிடிக்கவுள்ள கைத்துப்பாக்கியின் ரகம் a)2 மில்லி மீற்றர் B)4 சென்ரி மீற்றர் c)9 மில்லி மீற்றர் d)9 சென்ரி மீற்றர் 4)கொழும்பு வரவுள்ள நோர்வேயின் விசேடதூதுவர் எரிக் சொல்ஹெய்ம் வன்னிக்குச்செல்லவுள்ள மார்க்கம் a)கப்பல் B)ஹெலிக்கொப்டர் c)ரொக்கெட் d)…
-
- 17 replies
- 3.4k views
-
-
முரணும் முடிவும்....கல்வி, கலையில் போட்டி மனப்பான்மை கொள்ளும் சகோதர பெற்றோர்கள்
-
- 0 replies
- 493 views
-
-
-
- 2 replies
- 2k views
-
-
2 கிலோ மீற்றர் நீளமான நீர்த்தேக்க அணை.ஒரே தடவையில் 20,000 மெகாவாட்ஸ் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது
-
- 2 replies
- 2.7k views
-
-
காதல் என்ற பெயரில்.. ஆண்கள் பெண்களிடமும்.. பெண்கள் ஆண்களிடமும் ஏமாந்து போய் புலம்பும் பாடல்கள். காதலால் கிறுக்கானவர்களுக்காக. http://www.youtube.com/watch?v=lAcZJ5x4rGI&feature=player_embedded http://www.youtube.com/watch?v=sNlcR4UxZls&feature=relmfu http://www.youtube.com/watch?v=LTqRmIlrR4g&feature=related
-
- 94 replies
- 5.4k views
- 1 follower
-
-
காதல் என்பது உடம்பு சம்பந்தம் அற்ற ஒன்று அல்ல, உடலே எந்தக் காதலிலும் அடி நாதமாய் ஸ்வரம் மீட்டி இசை தருவது ; காமமே காதலின் அடிப்படை; ஆண் பெண்ண நட்புக்கும் ஆண் பெண் காதலுக்கும் இடையில் இருக்கும் ஒரே வேறுபாடு காமம் மட்டுமே என்பது என் கருத்து
-
- 0 replies
- 779 views
-
-
http://www.youtube.com/watch?v=8_Jjb-KRcAo&feature=player_embedded#!
-
- 0 replies
- 643 views
-
-
-
- 0 replies
- 960 views
-
-
ஆனால்... நீ, எப்படியோ... தமிழன் கலாச்சாரத்தை, மீட்டுக்கொண்டு வந்து விட்டாய்.
-
- 0 replies
- 464 views
-
-
சட்டம் தெரிந்த கனவான்கள் எனக் கருதப்படும் தமிழ் சட்டத்தரணிகளில் பலருக்கும், அரசியல் தஞ்சம் கோரிய வழக்கில் நிலுவையில் நிற்பவர்களுக்கும் கொடுக்கல் வாங்கல் ரீதியில் தொடர்ச்சியான மனக்கசப்பு இருந்துவருகின்றதா? வழக்குகள் தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்படுவதற்கு சட்டத்தரணிகளிடம் காணப்படும் "பணம் கறக்கும்" எண்ணம் தான் காரணம் என கருதப்படுவதில் நியாயம் இருக்கின்றதா? வழக்கின் தேவைக்கு மாத்திரம் ஆவணங்கள் தயாரிக்கப்படாமல், பணம் அறவிடும் நோக்கில் புதிய ஆவணத்தயாரிப்புத் தேவைகள் திட்டமிடப்பட்டு இவர்களால் உருவாக்கப்படுகின்றதா? தாம் அழைக்கும் போதெல்லாம் சட்டத்தரணிகள் தொலைபேசியில் தொடர்பில் இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வழக்காளிகளிடம் இருப்பது சரியான ஒரு கோரிக்கைதானா? முன்பே பேச…
-
- 1 reply
- 904 views
-
-
-
- 8 replies
- 1.5k views
-
-
சிவகாமியின் செவ்வி யோகி, பேர்ன் & நட்சத்திரா ஆகியோருடன்.
-
- 1 reply
- 579 views
-
-
எத்தனையோ தாயவளை போற்றும் பாடல்கள் கேட்டிருப்பினும் இப்பாடல் .... ஆரம்ப இசையிலேயே இசைஞானி ... இதயத்தை ஊடறுத்து .... அற்புதம்!
-
- 1 reply
- 901 views
-
-
எங்கோ படித்தவை, உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.. (1) நீங்கள் காதலிப்பவர் முன்னால் உங்கள் இதயம் பட பட என்று அடிக்கும் (அனுபவசாலிகளின் கருத்தை எதிர்பார்க்கிறோம்) உங்களுக்கு பிடித்தவரை கன்டால் இதயம் சந்தோசமாக இருக்குமாம். (2) நீங்கள் காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால், கடும் குளிரும் இளவேனில் ஆகி போகுமாம். உங்களுக்கு பிடித்தவர் பக்கத்தில் இருந்தால், கடும் குளிர் ஒரு நல்ல குளிர்காலமாகவே இருக்குமாம். (3) நீங்கள் காதலிப்பவர் முன்னாலிருந்தால், ஒரு வார்த்தை சொல்லவே முடியதாம் (அது தான் கந்தப்பு ஆச்சியை கண்டால் அமைதியாக இருக்கிறாரோ??) அதே நீங்கள் விரும்புபவர் என்றால், வாய் ஓயாமல் கதை வருமாம் (4) காதலிப்பவர் பக்கத்தில் இருந்தால் வெட்கம் வருமாம் (அப்ப…
-
- 29 replies
- 4.6k views
-
-
http://youtu.be/iiFi7ZGw0dE
-
- 0 replies
- 681 views
-
-
http://www.youtube.com/watch?v=c9jJ0SMAxfY
-
- 0 replies
- 1.5k views
-
-
அப்பு, ஆச்சி, ஆன்ரி ஓடியாருங்கோ எனக்கொரு கலியாணம் செய்து தாருங்கோ காசு பணம் உழைக்கலாம் யோசிக்காதேங்கோ குடும்பத்துக்கேற்ற பெண்ணைப் பாருங்கோ பொறு தம்பி பொறு தம்பி இப்பதானே முப்பத்தஞ்சு http://radiospathy.blogspot.com/2007/03/blog-post_23.html
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 7 replies
- 637 views
- 1 follower
-
-
இது ஒரு staged video ஆக இருப்பினும் அது சொல்ல வரும் கருத்தினை நெகிழ்ச்சியுடன் சொல்லிச் செல்கின்றது
-
- 5 replies
- 538 views
-
-
பால்குடி பாலகனுக்கு வந்த சோதனை பாரீர்... வீட்டு வன்முறை(நன்றி-நெடுக்ஸ்)களில் இதும் ஒன்றோ? "ஐயையோ.. மெல்லத் தட்டு...! கன்னம் வலியெடுக்கும்.. நெஞ்சம் துடிதுடிக்கும்.. ஆசை பெருகிவிடும்.. அங்கம் சிவந்துவிடும்.. நடக்கும் பாதை ஒன்றானது.. மயக்கும் போதை உண்டானது.. சிரிக்கும் மேனி செண்டானது.. ஆகா.. மெல்லத்தட்டு..! ஆகா மெல்லத்தட்டு..!! எனக்கும் ஏதோ உண்டானது.. இதற்கும் மேலே என்னாவது?" -கண்ணதாசனுக்கு நன்றி
-
- 0 replies
- 736 views
-
-
அனைவருக்கும் இனிய வணக்கங்கள், ஜெயா ரீவியில (இஞ்ச ஏரீஎன்) சனி இரவு எட்டு மணிக்கு (8.00 - 9.00) எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தொகுத்து வழங்குகின்ற என்னோடு பாட்டுப்பாடுங்கள் எண்டு ஒரு நிகழ்ச்சி போறது, நீங்களும் பார்க்கிறனீங்களோ? பார்க்க மிகவும் நல்லா இருக்கும். எங்கட வீட்டில எல்லாரும் ஆர்வத்தோட குந்தி இருந்து பார்க்கிற ஒரு நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியிண்ட சில காணொளிகள் இஞ்ச இணைக்கிறன். நீங்களும் கேட்டுப்பாருங்கோ. இந்த போட்டி நிகழ்ச்சியில வந்து பாடுறவங்கள் எல்லாரும் சூப்பரா பாடுறாங்கள். இதுகளப் பார்க்க கொஞ்சம் இல்ல, நிறையவே பொறாமையா இருக்கிது. இந்த நிகழ்ச்சிய பார்க்கிறதால நாங்களும் பாடல்களை பாடும்போது பின்பற்றவேண்டிய பல நுணுக்கங்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்திடம் இருந்து கற…
-
- 11 replies
- 3.3k views
-
-
-
ஈழத்து சித்த மரபியலில் முக்கிய இடம் வகிக்கும் ஈழத்து பதினெண் சித்தர்கள்… கடையிற்சுவாமிகள். பரம குரு சுவாமிகள் குழந்தை வேற் சுவாமிகள். அருளம்பல சுவாமிகள். யோகர் சுவாமிகள் நவநாத சுவாமிகள் பெரியானைக் குட்டி சுவாமிகள் சித்தானைக் குட்டி சுவாமிகள் சடைவரத சுவாமிகள் ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள் செல்லாச்சி அம்மையார் தாளையான் சுவாமிகள் மகாதேவ சுவாமிகள் சடையம்மா நாகநாத சித்தர் நயினாதீவு சுவாமிகள் பேப்பர் சுவாமிகள் செல்லப்பா சுவாமிகள். சட்டைமுனி என்ற ஒரு சித்தரைப் பற்றிய ஒரு பாடல் வரிகள் இதோ: பாலனாம் சிங்கள தேவதாசி பாசமுடன் பயின்று எடுத்த புத்திரன்தான் சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி ச…
-
- 22 replies
- 4.6k views
-
-
-
- 1 reply
- 816 views
-
-
இந்தப் புத்தாண்டிலாவது தமிழ் திரையிசையில் மற(றை) க்கப்பட்ட இரண்டு அற்புதமான வயிலின் கலைஞர்களை நினைவுகூருவோமா ?? வான் நிலா... நிலா.. அல்ல உன் வாலிபம் நிலா.. பாடலுக்குள் வயிலின் வாசித்த கலைஞர்கள் யார் ? “பட்டினப் பிரவேசம்” என்ற படத்தின் “வான் நிலா.. நிலா ..அல்ல” என்ற பாட்டு தமிழ்த்திரையிசையில் ஒரு மைல்கல். இந்தப்பாட்டின் உருவாக்கம் அதை இசையமைத்த எம்.எஸ்.வி.யையும் அந்தப் பாடலை எழுதிய கண்ணதாசனையும் அதனை அனுபவித்துப் பாடிய பாலுவையும் எங்கோ உயரத்துக்குக் கொண்டுசென்று வைத்தது. ஆனால் அந்தப் பாட்டிற்கு அழகைக் கொடுக்கும் வயிலின் கலைஞர்களை எவரும் கணக்கெடுக்கவில்லையென்பது மிகக் கவலைக்குரிய விடயம். இந்தப்ப…
-
- 3 replies
- 1k views
-