இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
1800-ம் ஆண்டு போரில் நெப்போலியன் அணிந்திருந்த தொப்பி 5 லட்சம் யூரோவுக்கு ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது நெப்போலியன் பொனபாத் பயன்படுத்திய புகழ்பெற்ற தொப்பிகளில் ஒன்று பிரான்ஸ் தலைநகர் பாரிஸுக்கு அருகே, உள்ள ஃபோன்தேம்பில நகரில் ஏலம் விடப்படுகின்றது. நெப்போலியன் பயன்படுத்திய ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேலும் பல நினைவுப்பொருட்களும் இங்கு ஏலத்துக்கு வருகின்றன. இரண்டு பக்கங்கள் கூரான, இந்தத் தொப்பி, 1800-ம் ஆண்டு மரேங்கோ போரின்போது நெப்போலியன் அணிந்திருந்தது. இப்போது, மொனாக்கோ அரச குடும்பத்துக்குச் சொந்தமான பொருட்களில் இதுவும் உள்ளது. நெப்போலியனைக் கொல்ல விரும்பிய ஜெர்மனிய மாணவன் வைத்திருந்த கத்தி ஒன்றும், ஒருகாலத்தில் போர்க்கொடியின் உச்சத்தில் வைக்கப்பட்டிருந்த,…
-
- 2 replies
- 532 views
-
-
விடுமுறையை கழிக்க பல கண்டங்களை கடந்துசெல்லும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக பல அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதற்காக புதிய சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் வகையில், அவர்களின் தலையை கிறுகிறுக் கவைக்கும் காட்சி அடங்கிய கண்ணாடியிலான ஒரு பாலத்தை லண்டன் அரசாங்கம் அமைத்துள்ளது. குறித்த பாலம் 120 வருடங்கள் பழமையானதாயினும் அதனை புதுப்பிக்கும் முகமாக அதே பாலத்தில் சிறிய தூரத்துக்கு கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. 36 அடி நீளத்தையும் 6 அடி அகலத்தையும் கொண்டுள்ள நடைபாதையானது, தற்போது மக்களின் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட லண்டனில் உள்ள தோமஸ் நதிக்கும் மேலே 140அடி உயரத்துக்கு பாலத்தின் உயர்மட்ட நடைபாதை முழுவதும் நீடிக்கும் படியாக இக்க…
-
- 1 reply
- 691 views
-
-
-
- 1 reply
- 687 views
-
-
http://youtu.be/mIFj4oMk68I
-
- 0 replies
- 669 views
-
-
‘வாகை சூட வா’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை என்னிடம் நீட்டினார், அந்தப் படத்தில் பணியாற்றிய இணை இயக்குநர். உருவத்தைப் பொறுத்தவரை அது அழைப்பிதழ் அல்ல, வெற்றிலைப் பெட்டியின் அளவில் இருந்த டிரங்குப் பெட்டி. உள்ளே சிறு கம்பிகள் நூல்போலவும், வட்ட வடிவமாகவும் தொங்கிக்கொண்டிருந்தன. நூலாம்படையாம். ஓரத்தில் கரப்பான்பூச்சி ஒன்று பதுங்கியிருந்தது. உற்றுப் பார்க்க, ஒரேயொரு ஃபிலிம் சுருளும், ஓரிரண்டு சிறு கம்பிகளும் சேர்த்து உருவாக்கிய பூச்சி அது என்பது புலனாயிற்று. அதற்குக் கீழே செம்பழுப்பு நிறத்தில் அழைப்பிதழ். அதனுள் பாட்டுப் புஸ்தகம் (ஆமாம், எனக்குப் பாட்டுப் புஸ்தகம்தான்). அட… இன்னும் இது இருக்கிறதா? வாங்குவதற்கும் பாடிப் பழகுவதற்கும் ஆட்கள் இருக்கிறா…
-
- 0 replies
- 439 views
-
-
காலத்தின் தூசி படிந்த புகைப்படங்கள்! ஒருநாள் அம்மாவின் கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படம் ஒன்றை துணியால் துடைத்துக்கொண்டிருந்தேன். அம்மாவின் முகம் பளிச்சென்றே தெரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது, புகைப்படத்தில் படிந்திருந்தது அழுக்கல்ல, காலம் என்று! இப்படி காலத்தின் தூசி படிந்த எத்தனையோ புகைப்படங்கள் எல்லார் வீட்டிலும் இருக்கின்றன. எங்கள் வீட்டுச் சுவர்களை வரிசை வரிசையாக அலங்கரித்த கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படங்கள் நாங்கள் 'டவுன்வாசிகள்' ஆன பிற்பாடு சுவர்களிலிருந்து கழற்றப்பட்டு அட்டைப் பெட்டியிலும் ஜாதிக்காய்ப் பெட்டியிலும் தாள்களால் சுற்றப்பட்டு தஞ்சம் புகுந்துவிட்டன. எப்படியோ என் குழந்தைகளின் கையில் நான் தஞ்சாவூர் கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
- 2 replies
- 809 views
-
-
இந்தப்பாடலை இவர் அருமையாக வாசித்திருப்பதாக எனக்குத் தோன்றுகிறது.. அதனால் இணைக்கிறேன். உங்களுக்கும் பிடிக்கும் என்பது எனது நம்பிக்கைஸ்..
-
- 9 replies
- 913 views
-
-
எனக்கு தமிழ் சினிமாவின் மீதோ சினிமாக் கலைஞர்கள் மீதோ எந்தக் கோபமும் கிடையாது, ஏனெனில் அவர்கள் வியாபாரிகள். அவர்கள், மேம்போக்காய் சிலிர்க்க வைக்கவும், மேலோட்டமாய் அரிப்பெடுக்க வைக்கவும், அரித்த இடத்தில் சொகுசாய் சொரிந்தும் கொடுத்து காசு கறக்கத் தெரிந்திருக்கும் வித்தகர்கள். அவர்களிடம் சமூகப் பொறுப்பை எதிர்பார்ப்பதும், ஆழ்ந்த சிந்தனையும் , தெளிந்த படைப்புகளையும் எதிர்பார்ப்பது 'சிட்டுக்குருவி லேகியம் விக்கிறவன் கிட்ட போய், கேன்சர் கட்டிக்கு கீமோதெரபி கேட்பது மாதிரி' அதனால் இந்தப் பதிவின் எள்ளல் ,துள்ளல், நகை, நட்டு, துப்பல், தூற்றல் எல்லாம் என் இனிய தமிழ் மக்களையே போய்ச் சேரும் . முதலாவதாக சமூகத்தைப் பீடித்திருக்கும் நோய்களைப் பற்றிய புரிதல் நம்மில் எத்தனை பேருக்கு இருக்க…
-
- 0 replies
- 419 views
-
-
நான் பார்க்காம போவனா ஒரு ஓரமா ? http://www.youtube.com/watch?v=VM8JdZAKzOM
-
- 0 replies
- 942 views
-
-
http://www.youtube.com/watch?v=LNfartrdfI0
-
- 3 replies
- 725 views
-
-
கூகுளில் நுளைந்தபோது தற்செயலாகக் கண்ட சில அதிசய மரங்கள். இந்த அதிசயங்கள் யாழில் முன்பு பதியப்பட்டதா தெரியவில்லை?. நான் இவற்றை முதன் முதலாகக் கண்ட இன்பத்தில் இங்கு பதிகிறேன். பல மரங்கள் சேர்ந்தால்தான் சோலையா..? நான் தனியே நின்றாலும் சோலைதான்...!! வீடுகட்டி அதன் உள்ளேதான் மனிதர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். என்னால் வீட்டுக் கூரைமேலும் பாதுகாப்பாக வேரூன்றி வாழமுடியும் ! . அழகிய பெண்ணைச் சித்திரமாகத் தீட்டி நீங்கள் ரசிக்கலாம். அழகிய பெண்ணுருவமாக வளர்ந்தே உங்களை ரசிக்கவைக்க என்னால் முடியும் !
-
- 20 replies
- 3.1k views
-
-
‘பசுமை நிறைந்த நினைவுகளே… பாடித் திரிந்த பறவை களே!’ இந்தப் பாடலை எங்கு கேட்டாலும் லேசாகக் கண் கலங்கிப்போவேன். நாம் எல்லோருமே ஒரு காலத்தில் இந்தப் பாடலுக்கு இலக்கணம் தந்தவர்கள்தான். சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் பள்ளிக்கு விடுமுறை என்றால், வீட்டில் இருப்பவர்களுக்குத் தானாகவே ஜுரம் வந்துவிடும். “ஐயையோ, நாலு நாள் அவுத்து விட்டுட்டாங்களா… இனி ஆட்டம் கிடுகிடுத்துப் போகுமே’’ என்று வானிலை அறிக்கை வாசிப்பார்கள். போதுமா ஆட்டம்? எங்கள் வீட்டைச் சுற்றி அப்போது வாதரசா மரங்கள் நிறைய இருக்கும். அவைதான் எனக்கும் நண்பர்களுக்கும் அணில்-ஆமை விளையாட்டுக் களம். மரத்தடியில் அணில் - ஆமை விளையாட்டைத் தொடர்வதற்காக நண்பர்கள் குழாம் காத்திருக்கும். தின்ற சோறு செரிக்க மறுபடியும் ‘சாட் பூட்…
-
- 1 reply
- 699 views
-
-
மகிந்த நடித்ததை எல்லாம் போய் 'இனிய பொழுதில்' போடுவது சரிவருமா என்ற முரண்பாடு இருந்தாலும் மற்ற பகுதிகள் எதுவும் சரிவராது என்பதால் இங்கு இதனை பதிகின்றேன். என் நண்பரும் பத்திரிகையாளருமான சரவணன் தன் Facebook இல் இவ் வீடியோவினை இணைத்து பின்வருமாறு கூறியிருந்தார். " "இரவா மனிதன்" இலிருந்து "இழக்கா பதவிவரை" மகிந்த ராஜபக்ச. இதில் மாட்டு வண்டில் ஒட்டிக்கொண்டு வருவது சாட்சாத் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவே தான். "பெத்தே செனஹச" என்கிற தொலைக்காட்சியில் வரும் காட்சி இது. 1994இல் காமினி பொன்சேகா இயக்கத்தில் வெளியான "நொமியன மினிஸ்ஸூ" (இரவா மனிதர்கள்) எனும் திரைப்படத்தில் மகிந்த ராஜபக்ஷ நடித்திருந்தது எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியாது. "உதாகிறி" என்கிற தொலைகாட்சி…
-
- 2 replies
- 820 views
-
-
இவ் இலையுதிர்காலத்தில் என் வீட்டைச் சுற்றிய பகுதிகளில் (என் அயலில்) நானெடுத்த சில படங்கள்
-
- 13 replies
- 1.6k views
-
-
-
- 0 replies
- 892 views
-
-
ஆல்வார் மன்னர் ஆல்வார் மன்னரான ஜெய் சிங் 1918 ல் லண்டன் சென்றிருந்தார். அங்குள்ள பாண்ட் சாலையில் சாதாரண உடையில் சென்று கொண்டிருந்த அவரது கண்ணில் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூம் ஒன்று கண்ணில் பட்டது. உடனே, ரோல்ஸ்ராய்ஸ் ஆசையில் உள்ளே நுழைந்துவிட்டார். அவமரியாதை ஷோரூமில் இருந்த விற்பனை பிரதிநிதி சாதாரண உடையில் இருந்த மன்னருக்கு தகவல்களை கூறாமல் மிகவும் இளக்காரமாக பேசியுள்ளார். கழுத்தை பிடித்து வெளியே தள்ளாத அளவுக்கு வார்த்தைகளால் மன்னரை ஏளனப்படுத்திவிட்டார். கோபம் மவுனமாக ஓட்டல் அறைக்கு திரும்பிய மன்னர் ஜெய்சிங், தனது பணியாளர்களிடம் ரோல்ஸ்ராய்ஸ் கார் ஷோரூமுக்கு போன் போட சொல்லி கார் வாங்க வருவதை தெரிவிக்குமாறு கூறிவிட்டார். பின்னர், மன்னர் உடையில் தனது பரிவாரங்களுடன்…
-
- 0 replies
- 482 views
-
-
http://www.youtube.com/watch?v=J6nP0zttrVI
-
- 2 replies
- 831 views
-
-
வீட்டில் நேரம் போகவில்லையா? வேலைக்குப் போகும் பெண்களுக்கு நேரமில்லை என்பதுதான் கவலை. ஆனால் வீடுகளில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கோ நேரம் போகாததுதான் கவலை. வீட்டில் வேலை இல்லாமல் தூங்கி தூங்கி உடல் பருமன், வெட்டிக் கதை பேசி ஊர் வம்பு எல்லாம் வராமல் இருக்க என்ன செய்வது என்று யோசிப்பவர்களுக்கு இதோ சில யோசனைகள். தோட்டம் தோட்டம் அமைப்பது என்பது ஒரு கலை. அது எல்லோருக்கும் வந்து விடாது. ஆனால் எல்லோராலும் முடியும் ஒரு விஷயம். வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்களுக்குப் பிடித்த பூச்செடிகள், துளசி, மருதாணி போன்றவற்றை வாங்கி வைத்து வளர்க்கலாம். வீட்டில் தோட்டம் அமைக்கும் அளவிற்கு இடமில்லாவிட்டாலும் தொட்டிகளில் வைத்துக் கூட வளர்க்கலாம். லேசாக உடைந்த பெரிய பிளாஸ்டிக…
-
- 3 replies
- 874 views
-
-
http://www.youtube.com/watch?v=uyAZcCHRugI
-
- 10 replies
- 6.7k views
-
-
-
நான் மனம் விட்டு வயிறு நோக சிரித்த ஓர் பதிவு [படம் ] எனக்கு முகப்புத்தக நண்பர் ஒருவர் இதை tag செய்து பதிந்திருந்தார் .............நீங்களும் பாருங்கள் [எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா .....]
-
- 5 replies
- 897 views
-
-
யாழ்ப்பாணம் நெல்லியடி மூத்தவிநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா தவில் கச்சேரியில்..... https://www.facebook.com/video/video.php?v=689090504500213&set=vb.100001978087734&type=2&theater
-
- 0 replies
- 1.4k views
-
-
https://www.facebook.com/video/video.php?v=657774827631781
-
- 10 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 551 views
-