இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
உலகின் அவிழ்க்க முடியாத, மர்ம முடிச்சுகள்.... உலகில் மனித அறிவுக்கு எட்டாத வகையில் பல்வேறு மர்மங்கள் இன்றும் உள்ளன. அவை அனைத்தும் மிகவும் சுவாரஸ்யமானவையாக, சரியான பதில் கிடைக்காமல் உள்ளன. உதாரணமாக, பெர்முடா முக்கோணம் என்று சொன்னாலே அனைவருக்கும் ஒரு பயம் இருக்கும். இதுப்போன்று நிறைய இன்னும் பதில் கிடைக்காத பல்வேறு மர்மங்கள் இவ்வுலகில் உள்ளன. அதுமட்டுமின்றி, அப்படி மர்மங்களாக இருக்கும் விஷயங்களுக்கு பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஒவ்வொரு ஆய்வும் ஒவ்வொரு காரணத்தை சொல்லும் வகையில் மர்மங்களாகவே உள்ளன. இங்கு அப்படி உலகில் அவிழ்க்க முடியாத அளவில் உள்ள சில மர்மங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!!! பெர்முடா முக்கோணம். மர்ம முக்கோணம்! மரண முக்க…
-
- 6 replies
- 3.7k views
-
-
http://youtu.be/msS7o2P87-o
-
- 0 replies
- 451 views
-
-
அவனுக்கென்ன.. அழகிய மனம்..! https://www.youtube.com/watch?v=lllUCX1KzuQ கடிவாளம் கட்டிய குதிரையாக ஓடிக்கொண்டிருந்த தமிழ் சினிமாவைத் திசை திருப்பிய திரைப்படங்களைத்தான் ‘டிரெண்ட்செட்டிங் பிலிம்ஸ்’ என்று கொண்டாடி வந்திருக்கிறோம். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 11- 12- 1964-ல் வெளியாகித் தமிழ் சினிமா ரசனைக்குப் புது ரத்தம் பாய்ச்சிய படமே "சர்வர் சுந்தரம்" திரையுலகைக் கதைக் களமாக்கிய முதல் தமிழ்த் திரைப்படம். சினிமா ஸ்டுடியோக்களில் எப்படிப் படப்பிடிப்பு நடக்கிறது, பாடல் எப்படிப் பதிவு செய்யப்படுகிறது என்ற ரகசியத்தை உடைத்துக் காட்டியது. இந்தப் படத்திற்குக் கிடைத்த வெற்றியும், விருதுகளும், இதே போன்ற கதையம்சத்துடன் கூடிய பல படங்கள் வெளியாகக் காரணமாக அமைந்தன. அ…
-
- 0 replies
- 445 views
-
-
நெஞ்சை தொடும் காட்சி https://www.facebook.com/video/video.php?v=555841181178793
-
- 1 reply
- 622 views
-
-
பேசாமல் சாமியாராகிடலாம் போல இருக்கு... வாழ்க்கை ஆட்டம் பாட்டம் என்று சந்தோசமாய் இருக்கும்.. https://www.facebook.com/video/video.php?v=10152606786679891&set=vb.789364890&type=2&theater
-
- 0 replies
- 708 views
-
-
காலத்தின் தூசி படிந்த புகைப்படங்கள்! ஒருநாள் அம்மாவின் கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படம் ஒன்றை துணியால் துடைத்துக்கொண்டிருந்தேன். அம்மாவின் முகம் பளிச்சென்றே தெரியவில்லை. அப்புறம்தான் புரிந்தது, புகைப்படத்தில் படிந்திருந்தது அழுக்கல்ல, காலம் என்று! இப்படி காலத்தின் தூசி படிந்த எத்தனையோ புகைப்படங்கள் எல்லார் வீட்டிலும் இருக்கின்றன. எங்கள் வீட்டுச் சுவர்களை வரிசை வரிசையாக அலங்கரித்த கண்ணாடிச் சட்டமிட்ட பழைய புகைப்படங்கள் நாங்கள் 'டவுன்வாசிகள்' ஆன பிற்பாடு சுவர்களிலிருந்து கழற்றப்பட்டு அட்டைப் பெட்டியிலும் ஜாதிக்காய்ப் பெட்டியிலும் தாள்களால் சுற்றப்பட்டு தஞ்சம் புகுந்துவிட்டன. எப்படியோ என் குழந்தைகளின் கையில் நான் தஞ்சாவூர் கிராமப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்…
-
- 3 replies
- 1.1k views
-
-
கூகுளில் நுளைந்தபோது தற்செயலாகக் கண்ட சில அதிசய மரங்கள். இந்த அதிசயங்கள் யாழில் முன்பு பதியப்பட்டதா தெரியவில்லை?. நான் இவற்றை முதன் முதலாகக் கண்ட இன்பத்தில் இங்கு பதிகிறேன். பல மரங்கள் சேர்ந்தால்தான் சோலையா..? நான் தனியே நின்றாலும் சோலைதான்...!! வீடுகட்டி அதன் உள்ளேதான் மனிதர்கள் பாதுகாப்பாக வாழ்கிறார்கள். என்னால் வீட்டுக் கூரைமேலும் பாதுகாப்பாக வேரூன்றி வாழமுடியும் ! . அழகிய பெண்ணைச் சித்திரமாகத் தீட்டி நீங்கள் ரசிக்கலாம். அழகிய பெண்ணுருவமாக வளர்ந்தே உங்களை ரசிக்கவைக்க என்னால் முடியும் !
-
- 20 replies
- 3.1k views
-
-
ஒரு பத்து வருடங்களுக்கு முன்பு என் மாமி லண்டன் வந்த ஒருவரிடம் மூங்கில் புட்டுக்குழல் ஒன்று குடுத்து விட்டா. நானும் ஆசையாசையா அதில புட்டு அவிப்பம் எண்டு பானையில தண்ணி கொதிக்க வச்சு புட்டுக்குழலையும் கழுவி வைச்சு நல்லா ஆவி வந்தஉடன புட்டு மாவைப் போட்டன். கொஞ்ச நேரத்தில பார்த்தால் ஒரு பக்கத்தில இருந்து குபுகுபு எண்டு ஆவி வருது. என்னடா எண்டு பாத்தால் குழல் வெடிச்சு புட்டு அவியாமல் .....பிறகென்ன வழமை போல அலுமினியக் குழலுக்குள்ள போட்டு அவிச்சதுதான். அதுக்குப் பிறகு பத்துவரிசமா மறக்குழலைக் கண்ணால காணவும் இல்லை. அதில புட்டவிக்கிற ஆசை வரவும் இல்லை. போன கிழமை கடையில் கண்டுவிட்டு மீண்டு ஆசை வரக் கொண்டுவந்து நண்பி ஒருத்தியைக் கேட்டன், அவ சொன்னா வாளியில தண்ணீர் முட்ட விட்டு குழலை அ…
-
- 7 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 605 views
-
-
http://youtu.be/w29LCWEnvtM
-
- 2 replies
- 618 views
-
-
கட்டிங்.. கட்டிங்.. கணிப்பொறி உதவியுடன் புகுத்தப்பட்ட தொழிற்நுட்பம் இயந்திரப் பொறியியலிலும் அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. சி.என் சி (C N C - Computer Numerical Control)எனப்படும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இயந்திரம், அசால்டாக உலோக குழாய்களில் வெட்டியெடுக்கப்படும் பகுதிகளை வரைந்து, அப்பகுதிகளை நீக்குகிறது என பாருங்கள்! https://www.facebook.com/video.php?v=735514533184920&fref=nf - அஞ்சலில் வந்தது.
-
- 3 replies
- 837 views
-
-
-
-
- 2 replies
- 624 views
-
-
கிடாச் சண்டை யா. பிலால் ராஜா காலை தேநீர் அருந்திக்கொண்டிருக்கும்போது “வர்ரீங்களா கூடல்நகர் (மதுரை) தாண்டி ஒரு கிராமத்துல கெடா சண்டை நடக்குது பாக்கபோலம்” என்றார் என் மாமா, ஆர்வமாக கிளமபிக்கொண்டே… அவர் ஆர்வத்தில் எனக்கு வியப்பேதுமில்லை. வீட்டிலேயே ஆடு. கோழி, வாத்து, முயல் இனங்களை வளர்ப்பதில் மிகப்பிரியம் கொண்டவர். அந்த வட்டாரத்தில் கிடா, சேவல் சண்டை நடந்தால் எப்படியாவது இவருக்கு காற்றின் காலில் கட்டி விட்ட செய்தியாக வந்து சேரும். ஒரு இருசக்கரவாகனத்தில் என்னையும் அமர்த்தி, மதுரையிலிருந்து பாலமேடு (ஜல்லிக்கட்டு புகழ்) செல்லும் பிரதான சாலையில் ஆறேழு கிலோமீட்டர் கடந்தபின் எதிர்ப்பட்ட ஒரு கிளைசாலை வழி செல்ல ஆரம்ப்பித்தார் வழியெல்லாம் ஏனோ எனக்கு “ஆடுகளம்” படத்தின் பல…
-
- 0 replies
- 2.7k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வயல்வெளிகளில் மயில்கள் நடமாடுவதைக் காணக்கூடியதாக உள்ளது. மீராண்ட உம்மாரி வயல் கண்டத்தில் இந்த மயில்கள் நடமாடுவதை படங்களில் காணலாம். (ஜ.நேகா) http://tamil.dailymirror.lk/--main/134767-2014-11-26-04-17-58.html
-
- 8 replies
- 792 views
-
-
மழ காத்தா நீ சுத்தியடிக்க நெஞ்சுக்குள்ள மின்னல் அடிக்குதடி
-
- 0 replies
- 735 views
-
-
பால்ய மைதானத்தின் கிரிக்கெட் பள்ளி நாட்களில் அறந்தாங்கியில் ‘ஹவுசிங் போர்ட் கிரிக்கெட் போர்டு’ என்ற நாமம் கொண்டு தனி சுதந்திரம் பெற்றுத் திகழ்ந்த எங்கள் கிரிக்கெட் அணி உள்ளூர் பிரசித்தம். விடுமுறை நாட்களில் வேகாத வெயிலில், கிடைக்கும் இடங்களிலெல்லாம் ஸ்டம்பை ஊன்றி விளையாடத் தொடங்குவோம். எங்கள் ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் மூடப்படாத சாக்கடைகள் அதிகம். அவற்றில் விழும் பந்துகளை எந்தக் கூச்சமும் இல்லாமல் வலது கையாலேயே எடுத்து குடிநீர்க் குழாயில் கழுவி டவுசரில் அழுந்தத் துடைத்துவிட்டு நாங்கள் விளையாடுவதை, பெற்றோர் பெருமக்கள் கொலை வெறியுடன் ‘கவனித்துக்கொண்டிருப்பார்கள்'. பந்து எங்கெங்கோ மாயமாய் மறைந்தாலும் எங்கள் மீட்புக்குழு அதை எப்படியேனும் எடுத்துவந்து விளையாடும். எடு…
-
- 0 replies
- 548 views
-
-
விடை என்ன.. விளக்கம் என்ன.. விரல் பின்ன.. நாணம் என்ன.. இனி என்ன.. கேள்வி என்ன.. எனைத் தந்தேன் வேறு என்ன.. முகம் என்ன.. மோகம் என்ன.. விழி சொன்ன பாஷை என்ன.. பெயர் என்ன.. http://isaiplay.com/songs/load/Singers%20Hits/S%20Janaki%20Hits/Mugam%20Enna%20Subash.mp3
-
- 0 replies
- 607 views
-
-
அன்று ஆண்களுக்குத் தங்களின் நண்பர்களுடன் தொடர்பில் இருப்பது ரொம்ப சாதாரண விஷயமாக இருக்கிறது. ஆனால், திருமணம் ஆன பிறகு பெண்களுக்கு நண்பர்களுடனான தொடர்பு கிட்டத்தட்ட துண்டிக்கப்படுகிறது. அதுவரை ஒண்ணுமண்ணாகப் பழகிய நண்பர்கள், தோழிகள் யாராக இருந்தாலும் அத்திப்பூத்தாற் போலத்தான் சந்திந்துக்கொள்ள முடிகிறது. இந்த நிலையில் சின்ன வயது நண்பர்கள், பள்ளி நண்பர்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பு வாழ்க்கையில் வெகு சிலருக்கே கிடைக்கிறது. ஆனால், வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தின் உதவியால், 32 ஆண்டுகள் கழித்து சென்னையில் பள்ளித் தோழிகள் சந்தித்துள்ளனர். சேர்த்து வைத்த போட்டோ சென்னை தி.நகரில் உள்ள குண்டூர் சுப்பையா பிள்ளை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1982-ம் ஆண்டு பள்ளி படிப்பை முடித்…
-
- 0 replies
- 501 views
-
-
http://youtu.be/erwTSFyMgg8 மலையாளப் பாடகி ரேஷ்மி சதீஷ் அக்டோபர் 18, 2014 அன்று கொச்சி 'நில்பு சமரத்தில்' பாடிய அற்புதமானப் பாடல் இது. அருகே நின்று நேரில் கேட்டு புளகாங்கிதமடையும் வாய்ப்பு எனக்குக் கிட்டிற்று. அடுத்த மாதம் சென்னையில் நடக்கவிருக்கும் எனது நூல் வெளியீட்டு விழாவில் ரேஷ்மியை பாடுவதற்கு அழைக்கலாம் என்று நேற்று நண்பர் காலச்சுவடு கண்ணன் தனது விருப்பத்தைத் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டத்தின் அருகேயுள்ள பாறசாலை எனுமிடத்தைச் சார்ந்த ரேஷ்மியை இன்று அழைத்துப் பேசினேன். ஒரு படபிடிப்பில் மும்முரமாக இருப்பதாகவும், நிகழ்ச்சிக்கு வர உறுதியாக முயல்வதாகவும் சொன்னார். இஞ்சக்காடு பாலச்சந்திரனின் ஆழமானக் கவிதையும், ரேஷ்மியின் அற்புதமானக் குரலும்...ஓர் அழகான இனிய அனுபவம…
-
- 0 replies
- 523 views
-
-
இந்தத் திரியில் பலவகையான விடயங்களையும் இணைக்கப் போகின்றேன். நான் விரும்பிய, எனது மனதுக்குப்பட்ட விடயங்களையும் எழுதுவேன். எனது சொந்த ஆக்கங்களாக இருந்தால் மட்டும் அவற்றுக்குக் கீழே எனது பெயரைப் போடுவேன். பார்வையாளர்களாகவே மட்டும் இருங்கள்.
-
- 18 replies
- 1.8k views
-
-
http://www.youtube.com/watch?v=8WTuNZioOro
-
- 4 replies
- 992 views
-
-
ஒரு கிராமத்தில் வசித்து வந்த ஒரு மனிதன் இறந்து விட்டான். அவன் அதை உணரும் போது கையில் ஒரு பெட்டியுடன் கடவுள் அவன் அருகில் வந்தார். கடவுள்: "வா மகனே........நாம் கிளம்புவதற்கான நேரம் நெருங்கி விட்டது......." ஆச்சரியத்துடன் மனிதன் "இப்பவேவா? இவ்வளவு சீக்கிரமாகவா? என்னுடைய திட்டங்கள் என்ன ஆவது?" "மன்னித்துவிடு மகனே........உன்னைக் கொண்டு செல்வதற்கான நேரம் இது........." "அந்தப் பெட்டியில் என்ன உள்ளது?" "உன்னுடைய உடைமைகள்........." "என்னுடைய உடைமைகளா!!!.......அதாவது என்னுடைய பொருட்கள், உடைகள், பணம்,.............?" "இவை அனைத்தும் உன்னுடையது அல்ல........ அவை பூமியில் நீ வாழ்வதற்கானது........." "என்னுடைய நினைவுகளா?............." "அவை கண்டிப்பாக உன்னுடையது கிடையாது...…
-
- 1 reply
- 3k views
-
-
நினைவுகளின் விசித்திர உலகத்தில் ஒரு சாகசப் பயணம்… “அந்தி சாயற நேரம், நான் பாய் கடையில பட்டணம் பொடி வாங்கிண்டிருக்கேன்; அப்போ குப்புசாமி. ‘அய்யய்யோ! காந்தி அய்யாவைச் சுட்டுட்டாங்களாம்! ரேடியோவுல சொல்றாங்கன்னு அலறிண்டு ஓடிவரான்! ராமசாமி என்னைக் கட்டிண்டு கதர்றான்” என்று எண்பது வயதுத் தாத்தா அந்த அவல கணத்தில் அவர் எங்கே இருந்தார், என்ன செய்துகொண்டிருந்தார், கூட யார் யார் இருந்தார்கள் என்பதையெல்லாம் துல்லியமாக விவரிப்பார். ஆனால், அன்று காலையில் என்ன டிபன் சாப்பிட்டீர்கள் என்று மாலையில் கேட்டால், அது மறந்துபோயிருக்கும். நம் எல்லோருக்குமே இது போன்ற அனுபவம் உண்டு. சில சம்பவங்கள் பசுமரத்தாணிபோல மனதில் பதிந்திருக்கும். பல விஷயங்கள் மனதுக்குள் புதைந்து காணாமல் போய்விடும். இதுதா…
-
- 0 replies
- 504 views
-
-
சென்ற மாதம் பண்டிகைக்காக தமிழகம் சென்றோம்.. ஓய்வான நேரத்தில், யாழ் களம் வரலாமென கணணியை தொட்டேன்..! "ஏங்க.. அங்கேதான் 'மாங்கு, மாங்குன்னு' யாழ் களத்துல இராப்பொழுது தெரியாம கம்ப்யூட்டரை கட்டியழுகிறீங்கன்னா இங்கே வந்துமா..? மொதல்ல அதை மூடி வையுங்கோ..!" என சலிப்போடு ஆணை வந்தது..! கப்.. சுப்..! மூடி வைக்க வேண்டியதா போச்சுது.. !! சரி, நம்மளை மாதிரி யாரும் இந்த லோகத்தில வேற பிறவிகள் இருக்காதாவென இணையத்தில் தேடினேன்.. உப்புமடச் சந்தியில நின்றபடி ஒருத்தர், என்னை மாதிரி அனுபவஸ்தர், தன்ரை சோகத்தை உங்கள் ஈழத்தமிழில் எழுதியுள்ளார்.. உங்களுக்கு எப்படி ஈழத்தமிழ் தெரியுமென கேட்கிறீர்களா..? அதான் யாழில் ஐந்து வருடம் குப்பை கொட்டியாச்சுதே? ஓரளவாவது புரிந்துகொள்ள முடிய…
-
- 3 replies
- 823 views
-