இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
நான் விரும்பி பார்க்கும் வெப் சீரிஸ் இது:) ****************†*** யூ டியூப்பில் ’கால்கட்டு’ என்றொரு தொடர் வருது.. பார்த்துருக்கீங்களா.. நான் சமீபத்தில் தான் பார்த்தேன். அதுவும் என் மனைவி பார்த்து வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்ததைப் பார்த்துதான்.. என்னனு வாங்கி பார்த்தேன். அது ``Wife ஊருக்கு போறா..” என்ற தலைப்பில் இருந்தது. சில நொடிகளிலே ``ஆத்தி.. இது நமக்கு நடக்கும் சம்பவமாச்சே..” (;)) என்று புன்னகையை வர வைத்தது காட்சிகள். என் மனைவி ஏன் சிரித்தார் என்று அந்த விடியோவை பார்த்ததும் உங்களுக்கே புரிந்துவிடும்.. ஏன்னா அந்த சம்பவம் உங்களுக்கும் நடந்திருக்கும்.. அதன்பிறகுதான் Black Pasanga யூ டியூப் சேனலில் வெளியாகும் இயக்குனர் வெற்றியின்…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
-
- 3 replies
- 408 views
-
-
முரணும் முடிவும்.... ஆளுமைக்கு அந்தஸ்த்து வழங்காத முதலாளித்துவம்!!
-
- 0 replies
- 518 views
-
-
உங்களுக்கு பொழுதுபோக்க பல அம்சங்கள் இருக்கும். இவங்க என்னடா வேலையில்லாம இதுகள இதுக்குள்ள கொண்டு வாராங்க என்று எரிஞ்சு விழுவீர்கள்.. ஆனால் உங்களை மட்டுமன்றி எதிர்கால சந்ததியும் எதிர்நோக்கியுள்ள மிகப்பெரிய ஆபத்தை உணராத நிலையில் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.. உங்கள் சூழலியல் கடமையை மறந்து வாழ்ந்து மடியப் போகும்போது உயிர் வாழ்வுக்கு உகந்ததான பூமியை உங்கள் எதிர்கால சந்ததியிடம் விட்டுச் செல்வீர்களா என்பது கேள்விக் குறியாகி நிற்கிறது. உங்கள் பாட்டன் பூட்டன் செய்யத்தவறியதை நீங்கள் செய்து பூமியை விரைந்து மாற்றிச் சீரழித்துக் கொண்டிருப்பதை காணுங்கள்.. உங்களுக்கு சூழல் மீதுள்ள பொறுப்புணர்வை உணர்ந்து கொள்ளுங்கள்...! யுத்தம் செய்து நாடு மீட்பினும்.. வாழ்வுக்கு உ…
-
- 7 replies
- 1.8k views
-
-
-
- 1 reply
- 1.1k views
-
-
-
பூஇ பணமாக மாறும் அதிசயம்: பக்தர்களுக்குஇ ரூ.500 நோட்டு பிரசாதம் தரும் சாமியார் லக்னோவில் உள்ள ஹரிபுர் காரியா என்ற கிராமத்தில் ஒரு பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த வாரம் காவி உடையுடன் ஒரு சாமியார் வந்தார். கோவில் அருகே இருந்தபடி அவர் பக்தர்களுக்கு ஆசி வழங்க ஆரம்பித்தார். அவரது பெயர் ஈசாலுல்லா என்ற கன்சா பாபா ஆகும். தொடக்கத்தில் இவரை யாருமே கண்டு கொள்ள வில்லை. தன்னிடம் ஆசிர்வாதம் பெற வரும் பக்தர்களிடம் ஹபூ' கொண்டு வரும்படி கூறிவந்தார். அதன்படி சிலர் பூ கொண்டு வந்து கொடுத்து அவரது பாதத்தில் வைத்து வணங்கினர். அவர் அந்த பூவை எடுத்து பக்தர்களிடம் திரும்ப தரும்போது ரூ.500 நோட்டுத்தாளாக மாறியது. இதைக்கண்டு மெய் சிலிர்த்துபோன பக்தர்கள் அக்கம் பக்கத்தார…
-
- 19 replies
- 3.2k views
-
-
-
- 0 replies
- 595 views
-
-
-
-
- 0 replies
- 801 views
-
-
காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி கொடை புடிச்சி நைட்டுல பறக்க போறேன் ஹைட்டுல தல காலு புரியல தலை கீழா நடக்குறேன் நல்ல வாயன் சம்பாதிச்சத நார வாயன் துன்னுர கணக்கு போட தெரியாதவன் காச வாரி இறைக்குற காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி மணி போடுவேன் டா மேடையில கால மேல குரங்கு கிட்ட மாட்டிகிட்ட சந்தன மாலை காசு பணம் துட்டு மணி மணி கரன்சி நோட்டு கட்டு கண்ணு ரெண்டும் மறைக்குது நான் இழுத்த காசு கூட லொள்ளு லொள்ளு குரைக்குது காசு பணம் துட்டு மணி மணி காசு பணம் துட்டு மணி …
-
- 179 replies
- 19.6k views
-
-
சாகசத்திற்கு தயாராக நண்பர் குழாம் :D எங்கள் யாழ் இந்து 2005 மாணவர்கள் எல்லோரும் ஒன்றுணைந்து கடந்த வருடம் முதல் வருடாந்தம் ஒரு நாள் சுற்றுலாவை ஒழுங்குசெய்து வருகின்றோம்.இம்முறை கித்துள்கல சென்று White water rafting செய்வதாகத் திட்டமிட்டிருந்தோம். முன்பொருமுறை கேதா அண்ணா ஒழுங்கு செய்த கித்துல்கல சுற்றுலா பற்றிய முன்னாள் பதிவர் ;) புல்லட்டின் பதிவொன்றை வாசித்ததிலிருந்து நானும் கித்துல்கல செல்வதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.இதற்கமைய குறுகிய கால முன் அறிவித்தலுடன் முப்பத்திரண்டு நண்பர்களைத் திரட்டி நேற்று கித்துல்கல நோக்கிய எமது சாகசப் பயணத்தை ஆற்றியிருந்தோம்.இம் முறை யாழ்ப்பானத்திலிருந்தும் நண்பர்கள் வந்து இணைந்து கொண்டிருந்தார்கள். பழைய பாடசாலைக்கால நினைவுகளைக்…
-
- 3 replies
- 1.2k views
-
-
குருபாரம்பரியத்தில் குறிக்கப்படும் 48 வகைச் சித்தர்கள்: சித்தர்களில் பதினெட்டுச் சித்தர்கள் உள்ளனர். இதனை சித்தர்களில் குறிப்பிட்ட பதினெண் பேர் மட்டுமே என்றுக் கொள்ளாமல், ஒவ்வொருத் துறைக்கும் பதினெட்டு சித்தர்கள் என்று பொருள் கொண்டால் சிறப்பாக இருக்கும். இந்த பதினெண் சித்தர்கள், மண்ணில் பிறந்த உயிரினங்களில் மிக உயர்ந்த உயிரினமான மனித இனத்தோடு உறவுக் கொண்டு உருவாக்கிய விந்து வழி வாரிசுகள் நவகோடி சித்தர்கள், நவநாத சித்தர்கள், ஞானசித்தர்கள், தவ சித்தர்கள், ஓம சித்தர்கள், ஓக சித்தர்கள், யாக சித்தர்கள், யக்ஞ சித்தர்கள்…. என்று 48 வகைப் படுகிறார்கள். இவர்களல்லாமல் பல வகைப்பட்ட குருவழிச் சித்தர்களும் உருவாக்கப் பட்டிருக்கிறார்கள். குருபாரம்பரியத்தில் குறிக்கப்படும் 4…
-
- 2 replies
- 478 views
-
-
-
- 0 replies
- 442 views
-
-
என்ன ஒரு ஐடியா!!! https://www.facebook.com/photo.php?v=252062254956145
-
- 0 replies
- 469 views
-
-
http://karumpu.com/wp-content/uploads/2010/Chumba.mp3 பாடல்: Chumbawamba Tubthumping
-
- 0 replies
- 816 views
-
-
http://www.youtube.com/watch?v=kHS_FQSF7Xg&feature=player_embedded பெம்மானே பேருலகின் பெருமானே ஆண்ட இனம் மாண்டழிய அருள்வாயோ வெய்யோனே என்புருகி வீழ்கின்றோம் வெந்தழிந்து மாய்கின்றோம் விதிதானோ புலம்பெயர்ந்தோம் பொலிவிழந்தோம் புலன்கழிந்தோம் அழுதழுது உயிர்கிழிந்தோம் அருட்கோனே சோறில்லை சொட்டுமழை நீரில்லை கொங்கையிலும் பாலில்லை கொன்றையோனே மூப்பானோம் உருவழிந்து முடமானோம் மூச்சுவிடும் பிணமானோம் முக்கணோனே ஊன் தேய்ந்தோம் ஊனுருகி உயிர் ஓய்ந்தோம் ஓரிழையில் வாழ்கின்றோம் உடையகோனே நீராகி ஐம்புலனும் வேறாகி பொன்னுடலம் சேறாகி போகமாட்டோம் எம்தஞ்சை யாம்பிறந்த பொன்தஞ்சை விரலைந்தும் தீண்டாமல் வேகமாட்டோம் தாழ்ந்தாலும் சந்ததிகள் வீழ்ந்தாலும் தாய்ம…
-
- 0 replies
- 616 views
-
-
https://www.facebook.com/100007723571880/videos/573562804095983 👆 மேலே... உள்ள இணைப்பை... கிளிக் பண்ணவும். 👆
-
- 3 replies
- 707 views
-
-
Ohh wooaah Ohh wooaah Ohh wooaah You know you love me, I know you care Just shout whenever, And I'll be there You are my love, You are my heart And we will never ever-ever be apart Are we an item. Girl quit playing "We're just friends" What are you sayin? said theres another and looked right in my eyes My first love broke my heart for the first time, And I was like Baby, baby, baby ooh Like baby, baby, baby noo Like baby, baby, baby ooh Thought you'd always be mine, mine Baby, baby, baby oohh Like baby, baby, baby noo Like baby, baby, baby ohh Thought you'd always be mine, mine For you,i would have done what ever And …
-
- 4 replies
- 1.3k views
-
-
-
ஈழத்து மக்களுக்காக வெளிவரும்.. மன்மதன் பாஸ்கியின் SAME TO U ப்ரோமோ பாடல்.! வீடியோ ஈழத்துக்கலைஞர்களிடையே கவனிக்கப்படும் மற்றும் ரசிக்கும்படியான படைப்புகளை வெளியிட்டு வருபவர் தான் பாஸ்கி மன்மதன். இவரது செல்பி அக்கம் பக்கம் என்ற இணையத் தொடரானது 100 தொடருக்கும் மேல் வெற்றிகரமாகவும் பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பினையும் பெற்று நிறைவுற்றது. மேலும், ஐபிசி பகிடி தொலைக்காட்சியிலும், மன்மதன் பாஸ்கி Youtube & Facebook லும் இத்தொடர் வெளிவர இருக்கிறது தற்போது, "SAME TO YOU" தொடரின் ப்ரோமோ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தொடரும்....
-
- 8 replies
- 1.5k views
-
-
-
- 4 replies
- 2k views
-
-
இன்னொரு கால் எங்கே?? நண்பர் ஒருவர் என்னிடம்.... ஐயா நான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று ஒரு பழமொழி சொல்லி வருகிறோமே அது ஏன்? அதன் உண்மையான பொருள் என்ன? என்று கேட்டார். நான் சொன்னேன்.. நண்பரே.. அது ஒரு பழங்கதை.. ஒரு குருவும் சீடனும் இருந்தார்களாம். ஒருநாள் குரு தன் சீடனிடம் ஒரு முயலைக் கொண்டுவந்து தந்து அதை நன்றாக சமைத்து வை என்று சொல்லிவிட்டுக் குளிக்கச் சென்றாராம். அவர் திரும்புவதற்கு முன்பே மிகவும் சுவையாக சமைத்த சீடனுக்கு உணவின் சுவையும், மணமும் நாக்கில் எச்சிலை ஊறச் செய்ததாம். ஆசையில் முயலின் ஒருகாலை அவன் எடுத்துச் சாப்பிட்டுவிட்டானாம்.. திரும்பி வந்த குரு கேட்டாராம்.. என்னப்பா மூன்று கால்தான் இருக்கிறது இன்னொரு கால் எங்கே என்று.. அதற்க…
-
- 8 replies
- 1.2k views
-
-
-
- 2 replies
- 722 views
-