இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
உன் மடிதான் என் சொர்க்கம் அடி வீணே ஏன் துக்கம்.. http://download.tamiltunes.com/songs/Singers%20Hits/S.P.Balasubramaniam%20Hits/Sala%20Salavena%20-%20TamilWire.com.mp3
-
- 0 replies
- 472 views
-
-
உங்கள் கையெழுத்தை வைத்து, குணாதிசயத்தை சொல்ல முடியும். நீங்கள் கையெழுத்துப் போடும்ஸ்டைலில்உங்கள் கேரக்டரைக் கண்டுபிடித்துவிடமுடியும் தெரியுமா ? 1) கையெழுத்துப் போட்டு விட்டுக்கீழே சின்னக் கோடு போட்டால்... தைரிய பார்ட்டிகள் . நல்லவர்தான்ஆனால்,கொஞ்சம் சுயநலமாகச் சிந்திப்பீர்கள்.இந்தஸ்டைலில் கையெ...ழுத்திடும் வி.ஐ.பி -க்கள்.. , சச்சின், சாப்ளின்,வின்ஃப்ரே.. 2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்... ரொமான்டிக் பார்ட்டி .உடை மாற்றுவதுபோலக் காதலன் /காதலியை மாற்றுவீர்கள் .மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட்செய்வீர்கள் .அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி.. 3) கையெழுத்துக்குக்கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்... கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் .பிடிக்காதவர்களைத் திரும்ப…
-
- 6 replies
- 1k views
-
-
பயணம் : ஜம்போ, கென்யா கமலா ராமசாமி ஜம்போ, போலே, போலேபோலே போன்ற ஆப்பிரிக்கப் பழங்குடிகள் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கும் வார்த்தைகள் சுற்றுலா முடிந்து வந்து வாரங்கள் ஆன பிறகும் காதில் ஒலித்துக் கொண்டிருந்தன. என் இரண்டாவது மகள் தைலா விடமிருந்து ஈமெயில் ஒன்று வந்தது. “அம்மா, பிறந்த நாள் பரிசாக ராமும் நானும் உன்னை கென்யா அனிமல் சஃபாரிக்கு அழைத்துச் செல்லத் தீர்மானித்திருக்கிறோம். அதற்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். தம்பி கண்ணனிடம் தெரியப்படுத்து. தடையில்லாமல் லகுவாக, மகிழ்ச்சியாக பிரயாணம் செய்வதற்கான ஏற்பாடுகளை ஏஜென்சி மூலம் செய்யவேண்டும். சிறிது காலம் பிடிக்கும். உனக்கான டிக்கட்டை இந்தியாவில் போடுவதுதான் வசதி என்பதால் தேதி உறுதிப்பட்டதும் கண்ணனிடம் பேசுவேன்” என்று. அ…
-
- 0 replies
- 978 views
-
-
டினேஸ் இன் இயக்கத்திலும் முள்ளியவளை சுதர்சன் மற்றும் வரதராஜா வின் நடிப்பிலும் வெளியாகியுள்ள ''தமிழ் பித்தன்'' குறும்படமானது மிக மிக குறுகிய நேரத்தை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு உங்கள் ஆதரவை எதிர்பார்க்கின்றோம் நன்றி முள்ளியவளை சுதர்சன். பார்த்து விட்டு Youtube சென்று லைக் பண்ணினால் எம்மவர்களின் குறும்படத்திற்கு மேலும் ஆதரவு பெருகும்.
-
- 4 replies
- 772 views
-
-
-
- 0 replies
- 398 views
-
-
ஜய வருட ராசி பலன்கள்! . 2014 K.P. Vidhyadharan சனி, 12 ஏப்ரல் 2014 (15:36 IST) விஜய வருடம் நிறைவடைந்து புதிய தமிழ் வருடமான ஜய வருடம் பிறக்கிறது. 14.4.2014 திங்கட்கிழமை காலை மணி 6.06க்கு சுக்ல பட்சத்து சதுர்த்தசி திதி, ஹஸ்தம் நட்சத்திரம் 2ம் பாதம், கன்னி ராசி மேஷ லக்னம் முதலாம் பாதத்தில், நவாம்சத்தில் மேஷ லக்னம் ரிஷப ராசியில், வியாகாதம் நாம யோகம் வணிசை நாம கரணத்தில், சித்தயோகம், நேத்திரம் ஜீவனம், நிறைந்த நன்னாளில் பஞ்சபட்சியில் பகல் முதல் சாமத்தில் காகம் நடைப் பயிலும் நேரத்தில் சந்திரன் மகா தசையில், ராகு புக்தியில், செவ்வாய் அந்தரத்தில், சந்திரன் ஓரையில் ஜய வருடம் சிறப்பாக பிறக்கிறது. ஜய வருட ராசி பலன்களை ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன் தொகுத்து அ…
-
- 9 replies
- 3.7k views
-
-
இயக்கம்: அளவெட்டி சுபாகரன் நடிப்பு: முள்ளியவளை சுதர்சன்
-
- 15 replies
- 1.1k views
-
-
வணக்கம் உறவுகளே...... யாழ் கருத்து களத்தின் ஆஸ்த்தான இசையமைப்பாளர் ஈழத்து இசை சிற்பி தமிழ் சூரியன் அண்ணாவின் இசையில் கவிக்குயில் வல்வை சகாரா அக்காவின் கவிவரிகளில் வந்திருந்த யாழ் கள வாழ்த்துப்பாடலை யாழ் களத்தின் 16 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இன்னும் மெருகூட்டப்பட்டு அந்தப்பாடலை உங்கள் முன் சமர்பிக்க இருக்குன்றோம் காத்திருங்கள்...
-
- 36 replies
- 11.4k views
-
-
-
- 2 replies
- 559 views
-
-
கூட மேல கூட வச்சு கூடலூரு போறவளே உன் கூட கொஞ்சம் நானும் வாறன் கூட்டிகிட்டு போனா என்ன ஒத்தையில நீயும் போனா அது ஞாயமா உன்னுடனே நானும் வாறன் ஒரு ஓரமா நீ வாயேன்னு சொன்னாலே வாழ்வேனே ஆதாரமா நீ வேணான்னு சொன்னாலே போவேண்டி சேதாரமா http://www.youtube.com/watch?v=kIyGFjlCPQ4 அடியே என்ன ராகம் நீயும் பாடுற அழகா உள்ள புகுந்து சாமி ஆடுற வக்கனையா பாக்குற http://www.youtube.com/watch?v=gl3CzEcL6tM
-
- 2 replies
- 621 views
-
-
முகநூலில் பல உறவுகள் என்னுடன் இசை சம்பந்தமாக தனிமடலில் உரையாடுவார்கள் .இது அவர்கள் இசை மேல் கொண்ட ஆர்வத்தை உணர்கிறேன் .நேரத்தை பார்க்காமல் நானும் உரையாடுவேன் .......என்னில் உண்மை உணர்வை காடுவார்கள் .எனக்கும் அது பிடிக்கும் என்பதனால் எல்லாவற்றையும் மறந்து உரையாடுவேன் .அந்தவகையில் இன்று எம் யாழ்கள உறவாகிய நெல்லையான் அண்ணா நேரடியாக சில பாடல்களை எனக்கு இணைத்தார் உரையாடினார் .........காலத்தால் அழியாத பாடல்கள் . https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=4-SKRnofrRU
-
- 2 replies
- 601 views
-
-
அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா அது 80 களின் நடுப்பகுதி, இளைஞானி இளையராஜா ராஜா உச்சத்தில் இருந்த காலம். அவரைப்போலவே அவரது இசைக்கலைஞர்களும். மணிரத்னம் அப்போது தனது தனித்துவத்தைக் காட்டத் தொடங்கியிருக்கவில்லை . ஆனால் அவரால் ராஜாவிடம் அருமையான பாடல்களைத் தனது படங்களுக்கு வாங்கிக் கொள்ளும் திறமை அப்போதே இருந்தது. அப்போது அவர் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அதில் இழந்த காதலியை நினைத்து நாயகன் பாடுவதாக ஒரு காட்சி. ராஜா மணிரத்னத்தின் எதிர்பார்ப்பைப் புரிந்து கொண்டு இதயத்தின் அடியிலிருந்து வெளிப்படும் மெட்டொன்றைப் போட, பாடலும் எழுதப்பட்டாயிற்று. அடுத்த நாள் பிரசாத் ஸ்டூடியோவில் பாடலின் ஒலிப்பதிவு என்று ராஜாவின் உதவியாளர் இசைக்கலைஞர்களுக்கு அறிவித்திருந்தார். அனேகம…
-
- 0 replies
- 776 views
-
-
ஆரோக்கியமான முறையில் prank செய்வது எப்படி..?? இந்தப்பெண்ணை இவர்கள் படுத்தும் பாட்டைப் பாருங்கள்..!
-
- 2 replies
- 417 views
-
-
எப்படி வந்தது முட்டாள் தினம்? ஏப்ரல் முதல் தேதி, உலகமெங்கும் முட்டாள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று யாரை ஏமாற்றி 'முட்டாள்' ஆக்கினாலும், அவர்கள் கோபித் துக்...கொள்ள மாட்டார்கள். முட்டாள்களுக்காக ஒரு தினம் கொண்டாடவேண்டும் என்ற யோசனையை வெளியிட்டவர் பாஸ்வெல் என்பவர்தான்! சூரிய வழிபாட்டுக்கும் இந்த விழாக் கொண்டாட் டத்திற்கும்கூடச் சம்பந்தம் இருப்பதாகப் பழைய நூல்களிலிருந்து தெரிய வருகிறது. ஆதி குடிகளான ஸெல்ட் சாதியினர், லியூ என்ற சூரியக் கடவுளைக் குறித்து இந்த வசந்த விழாவைக் கொண்டாடினர். இதில் முக்கிய அம்சம், ஒருவர் மற்றொருவரை ஏமாற்றிக் கிண்டல் செய்வதாகும். இப்படி முட்டாளாக்கப்படுபவர்களை பிரான்ஸில் 'ஏப்ரல் ஃபிஷ்(மீன்)' என்றழைக்கிறார்கள். அக்காலத்தில் ஏப்ரலுக்…
-
- 1 reply
- 2.6k views
-
-
-
கனடாவிலிருந்து சென்று சன்சிங்கர் நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றிபெற்ற சுபவீனுக்கு வாழ்த்துக்கள்....! ( இவரின் பாடலை 8:25 நிமிடத்திலும் பரிசு பெறுவதை 57:45 நிமிடத்திலும் பார்க்கலாம் ) http://www.youtube.com/watch?v=7y3PfaKG8GU
-
- 12 replies
- 1.4k views
-
-
எனது நண்பன் எனக்கனுப்பிய லிங்க் ..........வேலை லீவு என்றால் இதுவே பிழைப்பாய் போச்சு ... ஆனாலும் அருமையான பாடல்,,,,,,,,,,,,,,நன்றாக இரசித்து கேட்க அவனின் நிலையில் இன்று நானில்லை என நினைத்து வருத்தமாய் உள்ளது .....நீங்களும் முயற்சியுங்கள் . யான் பெற்ற இன்பம் யூங்களும் பெற >>>>>>>>>
-
- 0 replies
- 615 views
-
-
இது கள உறவுகளே நீங்கள் ஆவலுடன் எதிர் பாத்திருந்த யாழ் கள வாழ்த்துபாடலின் சில பகுதிகள் மட்டும் கருத்துக்கள உறவுகளின் கருத்துகளுக்காக இன்னும் சற்று வேளையில் வெளியிடப்பட இருக்கின்றது.... முழுமையான பாடல் விழா அன்று வெளியிடப்படும்.... விழா ஒருக்கினைப்பு குழு இதோ... இன்னும் சில மணி நேரங்களில் யாழ் கள கவிஞர் வல்வை சகாரா அவர்களின் அழகிய கவி வரிகளில்......உங்கள் எங்கள் அபிமான யாழ் கள ஆஸ்தான இசையமைப்பாளர் தமிழ் சூரியன் குழுவினரின் திக்கட்டாத இசையமைப்பில் மிளிர்ந்த்திருக்கும் எங்கள் களமாம் யாழ் களத்தின் வாழ்த்துப்பாடலின் ஒரு பகுதி இன்னும் சில மணித்தியாலங்களில்............. பாடலை பாடி இருப்பவர் ஒல்லாந்து நாட்டின் pukal பெற்ற தமிழ் பாடகரில் ஒருவரான கண…
-
- 87 replies
- 7.7k views
- 1 follower
-
-
எனது தொலை பேசி கமாராவினால் தட்டியவை ..............
-
- 6 replies
- 726 views
-
-
http://no1tamilsongs.com/A-Z%20Movie%20Songs/Nee%20Sirithal%20Naan%20Sirippen/Unnai%20Padaithathum%20Brahman%20Oru%20Ganam.mp3
-
- 0 replies
- 433 views
-
-
என் இனிய யாழ் உறவுகளே, என்றும் இளமையுடன் என் நெஞ்சத்து பசுமை நினைவுகளில் பசுமையுடன் இனிமையாய் நிலைத்திருக்கும் சுண்டிக்குளி கனவு தேவதைகளை கண்முன்னே நிறுத்தி, நினைவில் சுமந்தபடி, என்னைக் கவந்திழுத்த கனவுக் காரிகைகளின் படங்களை இங்கு இணைத்து மகிழ்கின்றேன்!! இதுவரை இறைவன் படைத்த பெண்களிலே மிக அழகி என்று நான் கருதுவது மரியா சரபோவா தான். இந்த 6'2" பளிங்குச் சிலையை உலகின் மற்றொரு அதிசயமாகவே காண்கின்றேன். 1987 இல் ரஷ்யாவில் பிறந்த மரியா டெனிஸ் விளையாட்டில் நான்கு கிரான்ட் ஸ்லாம் பட்டங்களையும் வென்றிருகின்றார். உலகின் முதல் தர வீராங்கனையாகவும் இருந்திருக்கின்றார்.
-
- 5 replies
- 984 views
-
-
ஒரு பல்லியால் முடியும்போது நம்மால் முடியாதா... இது ஜப்பானில் நடந்த உண்மை கதை ! ஜப்பான் நாட்டை சேர்ந்த ஒருவர் தன்னுடைய வீட்டை புதிப்பிப்பதற்காக மரத்தாலான சுவற்றை பெயர்த்து எடுத்து கொண்டு இருந்தார். ஜப்பான் நாட்டில் பெரும்பாலும் வீடுகள் மரத்தாலயே கட்டப்பட்டிருக்கும் இரண்டு கட்டைகளுக்கு இடையில் இடைவெளி விட்டு கட்டப்பட்டிருக்கும். வீட்டு சுவற்றை பெயர்த்து எடுக்கும்போது இரண்டு கட்டைகளுக்கு இடையில் ஒரு பல்லி சிக்கி இருப்பதை பார்த்தார்.அது எப்படி சிக்கி இருக்கிறது என்று அந்த பல்லியை சுற்றி பார்த்தார்,அவர் அப்போதுதான் கவணித்தார். வெளி பகுதியில் இருந்து ஆணி அடிக்கும்போது அந்த ஆணி பல்லியின் காலில் இறங்கி இருக்கிறது. அவருக்கு ஆச்சரியமாக இருந்தது அந்த ஆணி அடித்து …
-
- 2 replies
- 1.5k views
-
-
http://www.dailymotion.com/video/x1h6d4m_latest-tamils-wedding-style_lifestyle
-
- 1 reply
- 639 views
-
-
சிரித்தாலும் போதுமே...! என் மனமும் ஆறுமே..!! இந்த படங்களை பார்க்கையில் முகத்தில் புன்முறுவல் பூக்குமே? பொருத்தமாக இருக்குமென தமிழ் படத்தின் சில பாடல்களை இணைத்து எழுதியுள்ளேன்! "மம்மி, உங்கள் காதை குடுங்கோ... யாழ்களம் பத்தி கதைக்கோனும்! 'All are bad folks..! " தொட்டுத் தொட்டு ஆட வா...! தொடர்ந்து வந்து ஆட வா... !! மயங்கிவிட்டேன், உன்னைக் கண்டு...! வழங்கி விட்டேன் என்னை இன்று..!! சுத்தி சுத்தி வந்தீக.. சுட்டும் வாலால் சுட்டீக..! கிளித்தட்டு ஆட்டத்திலே...புலிக்குட்டி நானடியோ..! தெய்வமே... தெய்வமே... நன்றி சொல்வேன் தெய்வமே..! தேடினேன் தேடினேன் கண்டு கொண்டேன் ந…
-
- 11 replies
- 816 views
-
-
நாளொரு படம் இணைப்போம். நல்லதொரு கருத்து பகிர்வோம். இந்த படங்கள் எங்களுக்குள் நேர்மறையான எண்ணங்களை வளர்க்கும் முகமாக இணைக்கபடுகிறது. உயிர்களை நேசி
-
- 0 replies
- 568 views
-